Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதென்ன கொடுமையடா ?!
+9
krishnaamma
நியாஸ் அஷ்ரஃப்
ஜாஹீதாபானு
பாலாஜி
dsudhanandan
சிவா
பிஜிராமன்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
13 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
இதென்ன கொடுமையடா ?!
First topic message reminder :
பட்டினிலே, புடவை நிறத்தினிலே, பெட்டிப்பணப்
கட்டினிலே, கைவளையல், கால்கொலுசு, தூயவெள்ளித்
தட்டினிலே தங்கமெனத் தகராறுவரும் திருமணத்தில்
இட்டிலிக்கு அடிதடியா? இதென்ன கொடுமையடா !!!
பட்டினியால் பஞ்சத்தால் பலகொடிய நோய்களினால்
கெட்டழிக்கும் களரிகொலைக் கற்பழிப்பால் மக்கள்சாக
கிட்டவுள்ள தமிழீழம் கதறும்போதும் கொடியுறவே
இட்டிலிக்காய் அடிக்கிறாயே இதென்ன கொடுமையடா !!!
பஞ்சம் ,பசி , பட்டினியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட காணொளியை மறவாமல் பாருங்கள். இட்டிலிக்காய் அடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது அப்போது புரியும்:
இன்னொன்றும் இனைத்துள்ளேன். இதுவும் பார்க்கவேண்டிய ஓன்று.
பட்டினிலே, புடவை நிறத்தினிலே, பெட்டிப்பணப்
கட்டினிலே, கைவளையல், கால்கொலுசு, தூயவெள்ளித்
தட்டினிலே தங்கமெனத் தகராறுவரும் திருமணத்தில்
இட்டிலிக்கு அடிதடியா? இதென்ன கொடுமையடா !!!
பட்டினியால் பஞ்சத்தால் பலகொடிய நோய்களினால்
கெட்டழிக்கும் களரிகொலைக் கற்பழிப்பால் மக்கள்சாக
கிட்டவுள்ள தமிழீழம் கதறும்போதும் கொடியுறவே
இட்டிலிக்காய் அடிக்கிறாயே இதென்ன கொடுமையடா !!!
பஞ்சம் ,பசி , பட்டினியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட காணொளியை மறவாமல் பாருங்கள். இட்டிலிக்காய் அடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது அப்போது புரியும்:
இன்னொன்றும் இனைத்துள்ளேன். இதுவும் பார்க்கவேண்டிய ஓன்று.
Last edited by Sundararaj Thayalan on Wed Sep 14, 2011 5:59 pm; edited 3 times in total (Reason for editing : எழுத்துப்பிழை, காணொளி சேர்க்கப்பட்டுள்ளது)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
[i]dsudhanandan wrote:அருமையான சாட்டையடி கவிதை...
மிகவும் நன்றி சுதானந்தன் அவர்களே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700
இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..
நன்றி வை. பாலாஜி அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட திரியினைக் கண்டேன். மிகவும் சரிதான். என்னிடமும் ஒரு காணொளி செய்தி இருந்தது. ஆயினும் அதை என்னால் இங்கு பதிய முடியவில்லை. காரணம் நான் ஈகரையில் சேர்ந்து இன்னும் 7 நாட்கள் ஆகவில்லை என்பதே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
செய்திக்கு ஏற்ற கவிதை
மிகவும் நன்றி ஜாஹீதாபானு அவர்களே.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
பத்திரிக்கை செய்தியை ஸ்கேன் செய்து அதனோடு கவிதையும் சேர்த்து பதிவிட்ட உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.. கவிதை அருமை..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: இதென்ன கொடுமையடா ?!
நியாஸ் அஷ்ரஃப் wrote:பத்திரிக்கை செய்தியை ஸ்கேன் செய்து அதனோடு கவிதையும் சேர்த்து பதிவிட்ட உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.. கவிதை அருமை..
நன்றி நியாஸ் அஷ்ரப்....செய்தியை நான் ஸ்கேன் செய்யவில்ல்லை. நெட்டில் பார்த்ததை கொண்டு கவிதையை எழுதினேன் .
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700
இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..
காணொளி ஒன்றை இணைத்துள்ளேன். மறவாமல் பாருங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
ரொம்ப பாவமாய் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இதென்ன கொடுமையடா ?!
ஏனோ மனசு கஷ்டமாயிடுச்சி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
மனம் கனக்கிறது.......
ஒரு புறம் அளவில்லாத செல்வம்
மறுபுறம் ஒரு பருக்கையும் கிடைக்காத நிலை.........என்ன சொல்ல....
ஒரு புறம் அளவில்லாத செல்வம்
மறுபுறம் ஒரு பருக்கையும் கிடைக்காத நிலை.........என்ன சொல்ல....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இதென்ன கொடுமையடா ?!
அந்த ஒரு இடத்தைத் தவிர சம்ரசம் உலாவு இடம் இல்லையா நண்பரே.
மனம் வேதனையுடன்.. பகிர்வுக்கு நன்றி
மனம் வேதனையுடன்.. பகிர்வுக்கு நன்றி
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதென்ன?...
» மனிதனை தின்னும் கொடூரம்- (இளகிய மனம் உடையோர் பார்க்க வேண்டாம்)
» இதென்ன கூத்து?
» ரூ 70 லட்சம் இதென்ன ஆண்டு வருமானாமா?
» ....மனைவி அழுதா இதயம் துடிக்குதே..இதென்ன கூத்து..!
» மனிதனை தின்னும் கொடூரம்- (இளகிய மனம் உடையோர் பார்க்க வேண்டாம்)
» இதென்ன கூத்து?
» ரூ 70 லட்சம் இதென்ன ஆண்டு வருமானாமா?
» ....மனைவி அழுதா இதயம் துடிக்குதே..இதென்ன கூத்து..!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|