புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொம்மையாய் நான்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்
பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்
வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்
பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று
பொம்மையாய் நான் இன்றும்
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
சிரித்தேன்
பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்
வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்
பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று
பொம்மையாய் நான் இன்றும்
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
aathma wrote:
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரொம்ப அழகா கஷ்டங்களை சொல்லி இருக்கிங்கா, கல்யாணத்துக்கு முன்பும் அப்பா, சகோதரர் இந்த மாதிரி பொம்மையாய் இருக்கணும்னு நினைக்கிறார்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூஜிதா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:நீங்கலாக இவ்வாறு எண்ணுகிறீர்களா என்பதை சிந்தியுங்கள்...
இல்லை நண்பரே , நானாக , இல்லாதை கற்பனை செய்துகொள்ளவில்லை
யதார்த்த வாழ்வில் நடக்கும் நிதர்சன உண்மைகளை கூறி உள்ளேன்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
aathma wrote:முகம்மது ஃபரீத் wrote:நீங்கலாக இவ்வாறு எண்ணுகிறீர்களா என்பதை சிந்தியுங்கள்...
இல்லை நண்பரே , நானாக , இல்லாதை கற்பனை செய்துகொள்ளவில்லை
யதார்த்த வாழ்வில் நடக்கும் நிதர்சன உண்மைகளை கூறி உள்ளேன்
அருமை.......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
பூஜிதா wrote:aathma wrote:
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரொம்ப அழகா கஷ்டங்களை சொல்லி இருக்கிங்கா, கல்யாணத்துக்கு முன்பும் அப்பா, சகோதரர் இந்த மாதிரி பொம்மையாய் இருக்கணும்னு நினைக்கிறார்கள்
மிக்க நன்றிகள் பூஜிதா
நான் எந்த உணர்வில் இந்த கவிதையை எழுதினேனோ
அந்த உணர்வை அப்படியே புரிந்துகொண்டு பதில் எழுதி இருக்கிறீர்கள்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:aathma wrote:முகம்மது ஃபரீத் wrote:நீங்கலாக இவ்வாறு எண்ணுகிறீர்களா என்பதை சிந்தியுங்கள்...
இல்லை நண்பரே , நானாக , இல்லாதை கற்பனை செய்துகொள்ளவில்லை
யதார்த்த வாழ்வில் நடக்கும் நிதர்சன உண்மைகளை கூறி உள்ளேன்
அருமை.......
மிக்க நன்றிகள் நண்பரே
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு கவிதை
மிக்க நன்றிகள் பானு
ஜாஹீதாபானு wrote:நிஜத்திலும் இப்படி இருக்கத் தானே செய்கிறார்கள் சிலர்
சிலர் இல்லை பானு பலர் இப்படிதானே இருக்கிறார்கள் .
பழைய பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது
பெண் பெருமை பேசி பேசி
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால்
பெண்ணை அழிப்பார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|