Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரதம் இருக்கப் போறீங்களா?
2 posters
Page 1 of 1
விரதம் இருக்கப் போறீங்களா?
விரதம், பொதுவாக இது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தை தான். அதே சமயம். விரதம் என்று சொன்னதுமே பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நினைக்கு வரும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டுமே அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பது தான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது பலனடக்கம் தேனை என்பதால் தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன.
எல்லா விரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள் தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த பொதுவான விதிகளோடு எந்த தெய்வத்திற்கானன வழிமுறையும் துதிகளும் சேர்த்து கொள்ளப்படும். விரதங்களுக்கான பொதுவான விதி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் என்ன எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து அளவிலா நற்பலன்களை பெறுங்கள்.
# கடைப்பிடிக்கும் விரதம் எதுவானாலும் முதல் நாளே வீட்டை கழுவியோ, அல்லது மஞ்சள் நீரினை தெளித்தோ தூய்மைப்படுத்துங்கள். அரிசிமாவினால் கோலம் இடுவதும் செம்மண் (காவி) இடுவதும் அவரவர் வழக்கப்படி செய்யுங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி.
# பூஜைக்குரிய பொருட்களை சேகரித்து வைத்து கொள்வதோடு உரிய பூஜை பாத்திரங்ளையும் தயாராக தேய்த்து வைத்து விடுங்கள்.
# விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம் திருநீறு, சந்தனம் அணியுங்கள்.
# வழிப்பட போகிற தெய்வ உருவங்களை நன்றாக துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு மலர்களால் அலங்கரியுங்கள். ( சில தெய்வங்களை றிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன் தரும்)
# அனைத்து பூஜைகளுக்குமே துய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்து கொள்ளுங்கள். மலரை இயன்ற அளவு வாங்கினாலும் தூசி, தும்பு எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
# எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும்.
# விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலே சரியான இடத்தில் வைத்து விட வேண்டும். ஒரு முறை வைத்து விட்டால் விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம். அதற்கு முன் நகர்த்த கூடாது.
# ஆணோ, பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும் குடும்பத்து பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கை துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால், விரத காலத்தில் பிறரால் எதிர்பாராத மனவருத்தஙகள் வராமல் இருக்கும்.
# விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை பேசுவதை குறைத்து கொள்ளுங்கள்.
# விரதகாலத்தில் எவர் மீதும் கோபப்படுவதோ, வீண்வாதங்கள் செய்வதோ கூடாது.
# கலசத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயை விரத தினத்தினை அடுத்து வரும் வெள்ளிக்கழமையன்று ஏதாவது நிவேதனத்தில் பயன்படுத்துங்கள். தெய்வத்தினை ஆவாகனம் செய்த கலசத்தில் இருந்த அதனை சமையலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
# விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள்.
# விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்கு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை குறைவேதும் இல்லாமல் கோலாகலமாக அமையும்.
-ஜெயலட்சுமி ராமசுவாமி.
எல்லா விரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள் தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த பொதுவான விதிகளோடு எந்த தெய்வத்திற்கானன வழிமுறையும் துதிகளும் சேர்த்து கொள்ளப்படும். விரதங்களுக்கான பொதுவான விதி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் என்ன எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து அளவிலா நற்பலன்களை பெறுங்கள்.
# கடைப்பிடிக்கும் விரதம் எதுவானாலும் முதல் நாளே வீட்டை கழுவியோ, அல்லது மஞ்சள் நீரினை தெளித்தோ தூய்மைப்படுத்துங்கள். அரிசிமாவினால் கோலம் இடுவதும் செம்மண் (காவி) இடுவதும் அவரவர் வழக்கப்படி செய்யுங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி.
# பூஜைக்குரிய பொருட்களை சேகரித்து வைத்து கொள்வதோடு உரிய பூஜை பாத்திரங்ளையும் தயாராக தேய்த்து வைத்து விடுங்கள்.
# விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம் திருநீறு, சந்தனம் அணியுங்கள்.
# வழிப்பட போகிற தெய்வ உருவங்களை நன்றாக துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு மலர்களால் அலங்கரியுங்கள். ( சில தெய்வங்களை றிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன் தரும்)
# அனைத்து பூஜைகளுக்குமே துய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்து கொள்ளுங்கள். மலரை இயன்ற அளவு வாங்கினாலும் தூசி, தும்பு எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
# எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும்.
# விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலே சரியான இடத்தில் வைத்து விட வேண்டும். ஒரு முறை வைத்து விட்டால் விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம். அதற்கு முன் நகர்த்த கூடாது.
# ஆணோ, பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும் குடும்பத்து பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கை துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால், விரத காலத்தில் பிறரால் எதிர்பாராத மனவருத்தஙகள் வராமல் இருக்கும்.
# விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை பேசுவதை குறைத்து கொள்ளுங்கள்.
# விரதகாலத்தில் எவர் மீதும் கோபப்படுவதோ, வீண்வாதங்கள் செய்வதோ கூடாது.
# கலசத்தின் மேல் வைக்கப்படும் தேங்காயை விரத தினத்தினை அடுத்து வரும் வெள்ளிக்கழமையன்று ஏதாவது நிவேதனத்தில் பயன்படுத்துங்கள். தெய்வத்தினை ஆவாகனம் செய்த கலசத்தில் இருந்த அதனை சமையலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
# விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள்.
# விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்கு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை குறைவேதும் இல்லாமல் கோலாகலமாக அமையும்.
-ஜெயலட்சுமி ராமசுவாமி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விரதம் இருக்கப் போறீங்களா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விரதம் இருக்கப் போறீங்களா?
ஓ இவ்ளோ விசயம் இருக்கா விரதம் இருக்குறதுல நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விரதம் இருந்து விரதம் விட்டால் எந்தேனும் பிரசனை வருமா?
» வேறென்ன இருக்கப் போகிறது?
» நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
» காதலிக்க போறீங்களா…?
» வேறென்ன இருக்கப் போகிறது?
» நீங்கள் அழகாக இருக்கப் புது இரகசியம்
» தொடர்ந்து மாணவர் அணியிலேயே இருக்கப் போறாராம்…!
» காதலிக்க போறீங்களா…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|