புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிட குறிப்புகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
கிரகங்களும் , காய்களும்
சில காய்கள் சில கிரகங்களின் சாரம் பெற்று உள்ளன .
வெண்டைக்காய் புதன் சாரத்தையும் ,
புடலங்காய் சந்திரன் சாரத்தையும் ,
முட்டைகோஸ் , காலிபிளவர் ஆகியன சுக்ரனின்
சாரத்தையும் பெற்று உள்ளன
பற்களின் ரகசியம்
நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறது
புதையல் ரகசியம்
பத்துக்கு உடையோன் நாலில் இருந்தால் புதையல் கண்டெடுப்பான் , இல்லையேல் முயற்சி இல்லாமல் பொருள் சேரும்
தற்கொலை கிரகம்
சந்திரனும் ,கேதுவும் 6 ,8 ,12 ஆகிய இடங்களில் கூடி சுபர் பார்வை இன்றி , லக்னாதிபதி பார்வை இன்றி இருந்தால் அந்த ஜாதகர் தற்கொலை செய்துகொள்வார்
ஊமை யார் ?
இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும் லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர் ஊமை ஆவார்
இந்த யோகங்களை ஜாதக பலமறிந்து சொல்லவும்.
தொடரும் .........
கிரகங்களும் , காய்களும்
சில காய்கள் சில கிரகங்களின் சாரம் பெற்று உள்ளன .
வெண்டைக்காய் புதன் சாரத்தையும் ,
புடலங்காய் சந்திரன் சாரத்தையும் ,
முட்டைகோஸ் , காலிபிளவர் ஆகியன சுக்ரனின்
சாரத்தையும் பெற்று உள்ளன
பற்களின் ரகசியம்
நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறது
புதையல் ரகசியம்
பத்துக்கு உடையோன் நாலில் இருந்தால் புதையல் கண்டெடுப்பான் , இல்லையேல் முயற்சி இல்லாமல் பொருள் சேரும்
தற்கொலை கிரகம்
சந்திரனும் ,கேதுவும் 6 ,8 ,12 ஆகிய இடங்களில் கூடி சுபர் பார்வை இன்றி , லக்னாதிபதி பார்வை இன்றி இருந்தால் அந்த ஜாதகர் தற்கொலை செய்துகொள்வார்
ஊமை யார் ?
இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும் லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர் ஊமை ஆவார்
இந்த யோகங்களை ஜாதக பலமறிந்து சொல்லவும்.
தொடரும் .........
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:balakarthik wrote:தொடரட்டும் ஆத்மஜோதிடம்
-- இப்படிக்கு ஈகரை குரூப்
ok , Thankyou eegarai group
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அருண் wrote:நமது வாயில் உள்ள பற்களின் மேல்வரிசையை சூரியனும் ,
கீழ் வரிசையை சனியும் ஆதிக்கம் செய்கிறது
அப்ப வாயில் சனிய வச்சுருக்கோம் நு சொல்லுங்கோ..!
ஆமாம் அருண் ,
ஆனால் யாருக்கு வாக்கு ஸ்தானம் எனப்படும் லக்னதிற்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளதோ அவரே உண்மையில் வாயில் சனியை வைத்து இருக்கிறார் என்று அர்த்தம்
ஏன் என்றால் , அவர் எப்போதும் நல்ல விஷயங்களையே பேச மாட்டார் .
கெட்டவைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் .
அவர் பேசும் கெட்ட வாக்குகளே நடைமுறைக்கு வரும் .
கருநாக்கு என்று சொல்வார்களே , அது இதுதான்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?
நன்றி !
நன்றி !
அய்யம் பெருமாள் .நா wrote:எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?
நன்றி !
முதலில் நல்ல டாக்டரை பார்த்து இது இரண்டுமே உங்களுக்கு இருக்கிறதா என்று சரிபார்க்கவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:எனது பதிவுகளை பார்த்து எனக்கு கையில் எந்த கிரகம், மூளையில் எந்த கிரகம் இருக்கிறது என சொல்லமுடியுமா அக்கா ?
நன்றி !
முதலில் நல்ல டாக்டரை பார்த்து இது இரண்டுமே உங்களுக்கு இருக்கிறதா என்று சரிபார்க்கவும்
நான் நினைத்தேன் பாலா நீங்க தயார் என்றாள் உங்கள கூட்டிட்டி போகி உங்களுக்கு இருக்கிறதா என பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் தான் பாலா ! நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
அப்போ அப்படிக்கு எந்த க்ரூப்
அழகிரி க்ரூப்..!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
அருண் wrote:balakarthik wrote:
அப்போ அப்படிக்கு எந்த க்ரூப்
அழகிரி க்ரூப்..!
Escape
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜோதிட கணக்கு படி தான் ஒருவரின் வாழ்க்கை அமையுமா
( உதாரணமா ஊமை ...இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும்
லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர்
ஊமை ஆவார்)
ஆனாலும் இந்த கிரகங்களின் இடம் மாறிக்கொண்டே இருக்குமே அப்படி என்றால் அவர்கள் அமைதியான ஆளாக மாறிவிடுவார்களா அல்லது ஊமை ஆகி விடுவார்களா விளக்கவும்
( உதாரணமா ஊமை ...இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும்
லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர்
ஊமை ஆவார்)
ஆனாலும் இந்த கிரகங்களின் இடம் மாறிக்கொண்டே இருக்குமே அப்படி என்றால் அவர்கள் அமைதியான ஆளாக மாறிவிடுவார்களா அல்லது ஊமை ஆகி விடுவார்களா விளக்கவும்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
இளமாறன் wrote:நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜோதிட கணக்கு படி தான் ஒருவரின் வாழ்க்கை அமையுமா
நண்பரே ,
ஒரு மனிதனின் பிறப்பு , இறப்பு , ஆகியவையும் ,
வாழ்க்கையில் அவன் பெறக்கூடிய சகல வசதி வாய்புகள் ,
அவனுக்கு வரக்கூடிய நோய்கள்
இவை யாவும் கடவுளால் ,
மனிதனது கர்ம வினையின் அடிப்படையில்
தீர்மானிக்கப்பட்டு , தரப்படுகின்றன
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டதை
நாம் ஜோதிடத்தின் வாயிலாக தெரிந்துகொள்கிறோம்
இளமாறன் wrote:( உதாரணமா ஊமை ...இரண்டாம் அதிபதி உடன் புதன் கூடி 1 ,3 ,6 ஆகிய இடங்களில் இருந்தாலும்
லக்னாதிபதி சுக்கிரனுடன் கூடி 6 ,8 ,12 ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகர்
ஊமை ஆவார்)
ஆனாலும் இந்த கிரகங்களின் இடம் மாறிக்கொண்டே இருக்குமே அப்படி என்றால் அவர்கள் அமைதியான ஆளாக மாறிவிடுவார்களா அல்லது ஊமை ஆகி விடுவார்களா விளக்கவும்
ஒருவருக்கு பலன் கூறும்போது
அவரது ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளையும் ,
தற்போது அந்த கிரகங்களின் சாரத்தையும்
( Transit )அடிப்படையாக கொண்டு
சொல்லவேண்டும் என்பது ஜோதிட விதி
ஊமை என்ற அமைப்பு ஜெனன ஜாதக ரீதியாக
அமைந்து இருந்தால் மாத்திரமே
அந்த பலன் நடைமுறைக்கு வரும் .
ஜெனன ஜாதக ரீதியாக அந்த அமைப்பு இல்லாமல் ,
கோச்சார ரீதியாக ( Transit )மட்டும் அமைந்தால்
அந்த பலன் நடைமுறைக்கு வராது
- madurairameshபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 25/09/2011
வணக்கம்
வர்கோத்தமம் என்றால் என்ன ? அத்தகய பலதால் அந்த ஃஜாதகத்திற்க்கு நன்மையா ?
வர்கோத்தமம் என்றால் என்ன ? அத்தகய பலதால் அந்த ஃஜாதகத்திற்க்கு நன்மையா ?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|