Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
First topic message reminder :
பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.
தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.
இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.
கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.
இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.
சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.
நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.
இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.
நக்கீரன்
பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.
தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.
இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.
கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.
இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.
சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.
நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.
இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.
நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
மன்னிக்கவும்
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
சாவித்ரி wrote:மன்னிக்கவும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
சாவித்ரி wrote:நான் உங்கள் பதிவை தவறு என்று கூறி திருத்த நினைக்கவில்லை, எனது கருத்தை உங்கள் கருத்தின் மூலம் சொல்ல நினைத்தேன், அது உங்கள் மனதை புண்படுத்தும் என்று நான் யோசிக்கவில்லை, நீங்கள் சொல்லியபடியே நான் உங்கள் பதிவினை திருத்தியது தவறுதான். தாமதமாகத்தான் அதை உணர்ந்தேன்.
நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள் என்பது எனக்கும் தெரியும்.தமிழன் என்று பார்க்காமல், ஒட்டு மொத்த உலகில் ஒரு மனிதன் இன்னொருவனை மனிதனாக பார்க்க உங்கள் எண்ணம் சொல்கிறது.அது 100% சரி தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் முதலில் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம் என்று நினைத்து தான் நான் அப்டி எழுதினேன்.
நான் எழுதியதில் உங்கள் மனது சங்கடம் அடைந்து இருந்தால் என்னை மன்னிக்கவும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
சரி மன்னிப்பிற்கும் மன்னிப்பிற்கும் கழிந்துவிட்டது, இனி மகிழ்ச்சியாய் பதிவுகளை தொடர்வோம்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை
என்று தான் தனியுமோ இந்த தீண்டாமை கொடுமைகள்.!?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நீதிபதியையும் விட்டு வைக்காத தீண்டாமை: நவீன மயமாகும் அதன் கொடுமை
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» ஈரோட்டிலும் ஒரு தீண்டாமை சுவர்?
» தீண்டாமை!
» தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» ஈரோட்டிலும் ஒரு தீண்டாமை சுவர்?
» தீண்டாமை!
» தலித் தொட்ட நாய் மீதும் தீண்டாமை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|