ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by சிவா Tue Sep 06, 2011 3:31 pm

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம். இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் கட்டுப்பாடு இருக்கிறது.

தெருமுனை வந்ததுமே தலித் மக்கள் வாகனத்தில் இருந்து இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். தெருவை கடந்ததும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்என்கிற நிலை இருக்கிறது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

இது போன்று டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும் டீ குடிக்க தனித்தனி குவளை வைக்கப்பட்டிருக்கிறது. தலித் அல்லாதவர்கள் டீ குடித்த குவளையை கழுவாமல் வைத்துவிட்டு போகலாம். ஆனால், தலித் மக்கள் குவளையை கழுவி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இதே போல் டிபன் சாப்பிட வந்தாலும், தலித் மக்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். தலித் அல்லாதவர்கள் பெஞ்சில் அமர்ந்து சாப்பிடுவர்.

கோயில்களுக்குள் செல்லவும் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை.

இது போன்ற பிரச்சனைகளால்/ கட்டுப்பாடுகளால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் சலசலப்பு வரும். அதிகாரிகளும் அப்போதைக்குக் வந்து சரி செய்வார்கள்.

சமீபத்தில் இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை முற்றுகையிட்டு நேரடி விசாரணை மற்றும் ரகசிய விசாரணை நடத்தியுள்ளன்ர்.

நேற்று 5.9.2011 தலித் அல்லாத முக்கியஸ்தர்களை அழைத்து பெரம்பலூர் கோட்டாட்சியர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பிறகு இன்று காலையில் பேரளி கிராமத்திற்கு சென்ற கோட்டாட்சியர், தலித் மக்களை சந்தித்து பேசினார். இனி உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நினைத்து வருந்தத்தேவையில்லை.

இனி நீங்கள் அந்த தெருக்களில் செல்லும்போது வாகனத்தில் ஏறிச்செல்லாம். பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

தீண்டாமை ஒழிந்து இந்த நிலை தொடருமா? இல்லை வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தீண்டாமை தலைக்தூக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்களில் கேள்வியாக இருக்கிறது.

நக்கீரன்


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by சிவா Tue Sep 06, 2011 3:31 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Perali%20Non%20dalit%201


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by சிவா Tue Sep 06, 2011 3:31 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Perali%20Non%20Dalit%20Stree2


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by சிவா Tue Sep 06, 2011 3:32 pm

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Cheziyan%5B1%5D


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by kitcha Tue Sep 06, 2011 4:02 pm

ஒரு தமிழன் இன்னொரு தமிழனை என்று தமிழனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்று தான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by உதயசுதா Tue Sep 06, 2011 4:04 pm

இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Yஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Sஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Hஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by kitcha Tue Sep 06, 2011 4:10 pm

உதயசுதா wrote:இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்



என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் அதிகமான இடங்களை சுற்றிப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் .


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by உதயசுதா Tue Sep 06, 2011 4:13 pm

kitcha wrote:
உதயசுதா wrote:இன்னுமா தீண்டாமை எனும் கொடுமை இருக்கிறது?இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேணும்



என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள், நீங்கள் தமிழ் நாட்டில் அதிகமான இடங்களை சுற்றிப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் .
உண்மைதான் கிச்சா,தமிழ் நாட்டில் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி திருச்சி,கல்யாணத்துக்கு அப்புறம் பொன்னமாரவாதி,மதுரை தான் தெரியும்


ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Yஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Aஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Sஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Uஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Dஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Hஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by சாவித்ரி Tue Sep 06, 2011 4:22 pm

kitcha wrote:ஒரு மனிதன் இன்னொரு மனிதனை என்று மனிதனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )

இந்தியா முழுதும் தீண்டாமை உள்ளது, தெற்கைவிட வடக்கில் அதிகம், இன்னும் விசாலமாக பார்த்தால் உலகம் முழுதும் தீண்டாமை உள்ளது, எனவே தங்கள் மறுமொழியில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by kitcha Tue Sep 06, 2011 4:34 pm

சாவித்ரி wrote:
kitcha wrote:ஒரு மனிதன் இன்னொரு மனிதனை என்று மனிதனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.

(இப்படி ஒரு நல்ல நிலமை வந்துவிட்டால் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று அரசியல் தலைவர்கள் எங்கோ முணுமுனுப்பது கேட்கிறது )

இந்தியா முழுதும் தீண்டாமை உள்ளது, தெற்கைவிட வடக்கில் அதிகம், இன்னும் விசாலமாக பார்த்தால் உலகம் முழுதும் தீண்டாமை உள்ளது, எனவே தங்கள் மறுமொழியில் ஒரு சிறிய திருத்தம் செய்துள்ளேன்.



என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் திருத்த நினைத்தால்,அதில் ஏதாவது தவறு இருக்க வேண்டும் அது இல்லாத பட்சத்தில், நீங்கள் வேற ஏதாவது சொல்ல நினைத்தால், அந்த வார்த்தையை மேற்கோள் இட்டு உங்கள் எண்ணத்தை பின்னூட்டம் இடுங்கள்.ஆனால் நீங்கள் என்னுடைய பின்னூட்டத்தை திருத்தியது தவறு.



ஒரு தமிழன் இன்னொரு தமிழனை என்று தமிழனாக பார்க்கிறானோ, நினைக்கிறானோ அன்றுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.
முதலில் நம்ம தமிழ் நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்கலாம். அதற்குப் பின் மற்றவை (ஒரு மலையாளி இன்னொரு மலையாளியை ஜாதி வெறி கொண்டு பார்ப்பது இல்லை, ஒரு மலையாளியாகவே பார்க்கிறான்)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை  Empty Re: ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum