ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

3 posters

Go down

கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Empty கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

Post by kitcha Tue Sep 06, 2011 3:28 pm

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). விவசாய கூலித்தொழிலாளி. இவருடையமனைவி முத்துமாரியம்மாள் (24). இவர்களுக்கு திருமணமாகி 2 1/2 ஆண்டு ஆகிறது.மஞ்சுளா என்ற 8 மாதகுழந்தை இருந்தது.

பாலமுருகனின் தாய் மாரியம்மாளுக்கும், முத்துமாரியம்மாளுக்கும் அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்நேற்று பருத்திஎடுப்பதற்காக பால முருகனின்அண்ணன் வேல் முருகன், அவரதுமனைவி பால்கனி ஆகியோருடன், முத்துமாரியம்மாள் தனது குழந்தையுடன் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தண்ணீர் குடித்துவிட்டுவருவதாக கூறிச்சென்ற முத்துமாரியம்மாள் வெகுநேரமாகியும் திரும்பிவரவில்லை.

ஆகவே பால்கனி, முத்துமாரியம்மாளை தேடிச்சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்று மோட்டார்அறையில் முத்துமாரியம்மாளும், குழந்தை மஞ்சுளாவும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

மோட்டார் அறையின் கதவுஉள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை திறக்கமுடியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து திறந்து இருவரது பிணத்தையும் கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர்.

முத்துமாரியம்மாள் தனது குழந்தைக்கு விஷம்கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் விஷத்தை குடித்துதற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் முத்துமாரியம்மாள் தனதுகுழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள், பாலமுருகனின் வீடுகளுக்கு சென்று,அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தார்கள். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.

இதனையறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்துவந்து முத்துமாரியம்மாளின் உறவினர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். தனது தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு அடித்து சித்ரவதை செய்ததால் தான், முத்துமாரியம்மாள் ததனது குழந்தையை கோன்று தற்கொலை செய்துள்ளார் என்று கயத்தாறு போலீசில் முத்துமாரியம்மாளின் தந்தை அக்னிமுத்து புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.மேலும் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. பொன்னியின்செல்வனும் விசாரணை மேற்கொண்டார். அதில்பாலமுருகனின் சித்ரவதை தாங்காமலேயே முத்துமாரியம்மாள் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலைசெய்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.

மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Empty Re: கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 3:33 pm

சாவு தான் எல்லாத்துக்கும் தீர்வுன்னா இந்த உலகத்துல யாரும் இருக்க முடியாது சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Empty Re: கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

Post by உதயசுதா Tue Sep 06, 2011 3:35 pm

எப்படித்தான் இந்த ஆண்களுக்கு மனைவிய கொடுமை படுத்த மனது வருகிறதோ.வெளியில் பேசும்போது அவள் என்னில் பாதி என்று கதை விடுகிறார்கள் ஆனால் உண்மையில் அவளை மனுஷியாக கூட மதிப்பதில்லை


கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Uகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Dகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Aகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Yகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Aகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Sகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Uகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Dகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Hகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது  Empty Re: கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
» திருத்தணியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரே புடவையில் தூக்கில் தொங்கினர்
» ஈரோடு அருகே பரிதாபம் 3 குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொ
» அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்
» தண்டையார்பேட்டையில் 4 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum