புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
439 Posts - 55%
heezulia
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
mini
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
vista
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_m10சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 4:55 pm

பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவற்றுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எண்ணில் அடங்காதவை. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க நாம் பாடுவதை போலவே பறவை களும் பாடுபடுகிறது. குஞ்சுகளைப் பறி கொடுப்பது முதல் வேட்டையாட்களிடம் சிக்கி கைகால்களையும் உயிரையும் கூட இழக்கிற வாய்ப்புகள் உண்டு.

ஆனால், வேட்டையாடிகள் எப்போதும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதில்லை. சின்ன பலவீனமான பறவைகள், கூட்டமாகச் சேர்ந்து எதிரிகளைத் தொல்லைப் படுத்தி விரட்டி விடுகின்றன. இவ்வாறு கும்பலாய் பாய்வது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. என்ன இருந்தாலும் அது ஒரு மிகவும் அபாயகரமான வழக்கம். அதற்குச் சான்றாகப் பல உயிரிழப்புகள் உள்ளன. இருந்தாலும் வேறு தற்காப்பு உபாயம் இல்லாத பறவைகள், கும்பலாய் பாயும் உபாய உத்தியைத்தான் பரவலாகக் கையாளுகின்றன. அவை தமக்கு ஏற்படக்கூடிய விபத்து வாய்ப்புகளை எவ்வாறு குறைத்துக் கொள்கின்றன? ஆபத்தின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ற முன் ஜாக்கிரதையுடன் செயல்படுகின்றனவா?

இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்காக போச்சும் நகரில் உள்ள "ரூர்' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த க்யூரியோ, ரீகல்மான் என்கிற இரண்டு ஜெர்மானிய ஆய்வர்கள், குள்ள ஆந்தை அல்லது குருவிக் கழுகு போன்ற பெரிய "டிட்' என்ற சிறிய பறவைகள் கையாளுகிற கும்பல் உத்தியை ஆராய்ந்திருக்கின்றனர்.

தமது கூட்டைக் காக்கும் முயற்சியில் எதிரிகளின் வயிற்றுக்குள் போய்விடாமலிருக்க, அவை குறைந்தது எட்டுவிதமான போர்த்தந்திரங்களைக் கையாளுவாதாகத் தெரிகிறது.

"டிட்' என்ற குட்டிப் பறவை, ஆந்தைகளை நேரடியாகப் பாய்ந்து நெருங்குவதில்லை. முன்னும் பின்னுமாகத் தாவிப்பறந்து, பல்வேறு கோணங்களிலிருந்து அபாயத்தின் அளவை அனுமானிக்கின்றன.

ஆந்தைகளை அவை அணுகுகிற முறைகள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆந்தையை நெருங்க நெருங்க அவற்றின் தாவல் தொலைவு குறைகிறது. "டிட்' எனும் இந்தப் பறவைகள் தொடர்ந்து விபத்து வாய்ப்புகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி நடவடிக்கை எடுக்கின்றன.

"டிட்' எதிரியைத் தொல்லைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளபோது "சர்சர்' என்று ஒரு எச்சரிக்கை ஒலியையும் எழுப்புகிறது.சத்தத்தைக் கேட்டு எதிரி "டிட்' வருவதைக் கவனித்துவிடும் என்பதை நோக்கும்போது, இந்த வழக்கத்தின் நோக்கம் புரியவில்லை.

ஆனால், "டிட்' எதிரியை நெருங்க நெருங்க அதிகமாக வேகத்தில் சத்தம் போடுகிறது. ஒலியை எழுப்புவதுடன் அங்குமிங்கும் துள்ளிப் பறந்து கொண்டேயிருப்பதால் எதிரிக்குக் குழப்பம் ஏற்பட்டு அது இரையைப் பிடிக்கிற வாய்ப்பை இழக்கிறது என்று கருத இடமிருக்கிறது அல்லது வலுவான குரலெழுப்புவதன் மூலம் "டிட்' தனது சுறுசுறுப்பையும் தேக வலுவையும், எதிரியிடம் சிக்காமல் தப்பக்கரண சாமர்த்தியத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்றும் சொல்லலாம். இவ்வளவு நீடித்த சத்தம் போடுவதற்குத் தேவையான ஆற்றலை, ஒரு நல்ல வலுவும், உடல் நலமும் கொண்ட பறவையால் தான் பெற்றிருக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் ஆந்தை, தொல்லை பொறுக்க முடியாமல் ஓடிவிடுகிறது. அது திருட்டுத்தனமாக இரையை நெருங்குகிற வாய்ப்பு மறைந்து போகிறது. "டிட்டு'கள் போடும் கூச்சலைக் கேட்டு ஆந்தையை விட அதிக வலுவுள்ள வேட்டையாடிகள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தால், அது ஆந்தைக்கே ஆபத்தான விஷயம். எனவே, வேறு எங்காவது போய் வேட்டையாடுவதைத் தவிர அதற்கு வழியில்லாமல் போகிறது.

சிறுவர் மலர்



சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 5:00 pm

பகிர்வுக்கு நன்றி..

சிலவகை பறவைகளின் போர்த் தந்திரங்கள்! 13474755



Tit Bird Wiki Link

http://en.wikipedia.org/wiki/Tit_(bird)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 5:24 pm

கடவுளின் படைப்புகளை எண்ணும் போது, மேனி சிலிர்க்கிறது. கோழி தன் குஞ்சை பருந்திடமிருந்து காப்பாற்றும் செயலை பாருங்கள் உண்மை புரியும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக