புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
17 Posts - 89%
ayyasamy ram
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
439 Posts - 55%
heezulia
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
300 Posts - 38%
mohamed nizamudeen
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
25 Posts - 3%
prajai
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
5 Posts - 1%
mini
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
3 Posts - 0%
vista
லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_m10லக்னோ -  உத்தரப் பிரதேசம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லக்னோ - உத்தரப் பிரதேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 3:46 pm

* உத்திரப் பிரதேசத்தின் தலைநகராக லக்னௌ இருந்தும்கூட, நம் ஊர்கள் மாதிரி நிறைய பஸ்களோ லோக்கல் ரயில்களோ கிடையாது. "டக்' என்று கண்ணில் படுவது நிறைய சைக்கிள் ரிக்ஷாக்கள்தான்.

* சாலை விதிகளை மீறுவதுதான் பொதுவிதியாக உள்ளது. சாலை நடுவே, ஓரத்தில் எங்கே வேண்டுமானாலும் எருமை மாட்டு மந்தை அசையாமல் நின்று வெறுப்பேற்றும்.

* குளிர் காலத்தில் எருமைத் தயிர் கட்டியாக கெட்டியாக இருக்கும். இதை கத்தியால் நறுக்கி விற்பார்கள்.

* ரவை, மைதாவில் செய்த ஜிலேபியைத் தயிருடனோ, பாலுடனோ, காலை உணவாக உண்கிறார்கள். சமோசா, கசோரி, மட்ரீ போன்ற எண்ணெயில் பொரித்த ஸ்நேக்ஸ்தான் உ.பி.காரர்களுக்குப் பிரியமான பிரேக்ஃபாஸ்ட்!

* கல்யாணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போதே ஒரு டப்பாவில் மோதி சூர் லட்டு (சிறு பூந்திகளால் செய்யப்பட்ட லட்டு) பர்ஃபி வகைகள், பேடாக்கள் என ஏகப்பட்டது இருக்கும். அதைக் கொடுத்துத்தான் அழைப்பர்.

* மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்கள். "ராம சரித மானஸ்', "சுந்தர காண்டம்' இவற்றை டோலக் இசைத்தப்படி பாடும் குழுக்கள் நிறைய உண்டு.

* ஆண்களும் பெண்களும் கல்லூரிச் செல்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அருகே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வர். கோயிலுக்குச் செல்வர். ஜெய்சிவசங்கர்!

* சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பெற்றோர், தாத்தா, பாட்டி, வயதானோர் ஆகியோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். அவர்கள் காலைத் தொட்டு தன் இதயத்தைத் தொட்டுக் கொள்வர். மனதார வணங்குவதாக ஐதிகம்! பெண்கள்தாமே ஹோமம், ருத்ர அபிஷேகம் ஆகியவற்றை பட்ஜி என்னும் புரோகிதர் உதவியுடன் செய்கிறார்கள்.

* இங்கே வசந்த நவராத்திரியில் சாதாரண பெண்கள் கூட உபவாசம் இருந்து சிறிய ஹோம குண்டங்களில் அம்பாள் நாமம் சொல்லி நெய் விட்டு ஹோமம் செய்கிறார்கள்.

* உபவாசம் என்றால் சிறு குழந்தைகள் கூட கட்டுப்படுகின்றன. நாக பஞ்சமிக்கு அடுப்பே மூட்டாமல் முந்தைய தின சாப்பாடை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார். நிறைய பூரிகள், சப்ஜி, இனிப்பு வகைகள், கழங்கள், மசாலா பால், தயிர் னெ முந்தைய தினம் சேகரித்து அவற்றை நாக பஞ்சமி அன்று உண்பர்.

* ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் உண்டு. "ஜாகரன்' என்று அம்பாள் பாட்டு பாடி ஆடும் ஆட்டம் இரவு முழுவதும் நடைபெறும்.

* "கல்யாணம்' என்றாலோ நடனத்துக்குக் கேட்கவே வேண்டாம். "மெஹந்தி ரஸம்' என்று மருதாணி வைப்பதற்கு ஆட்டம், பாட்டு, "லேடீஸ் - சங்கீத்' என்று பெண்கள் மட்டும் கூடி பெண்ணைக் கலாட்டா செய்து ஆடும் "ஸ்பெஷல்' பாட்டுகள், ஆட்டங்கள், பாராத் எனும் மாப்பிள்ளை அழைப்பின் ஆட்டம் எல்லாமே உற்சாகமாக இருக்கும்.

* பி.ஹெச்டி வாங்கிய பெண்கள்கூட தன் குழந்தைகளிடம் ஹிந்தியில்தான் பேசுவார்கள். தாய் மொழிப் பற்று மிக்க இவர்கள் பேசும் ஹிந்தியில் ஆங்கில வாடை அதிகம் இருக்காது.

* தீபாவளியை விடவும் சிறப்பாக ஹோலிப் பண்டிகையையும் அதற்குப் பின் ஒரு மாதம் வரை "ஹோலி மிலன்' என்று நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்த கொண்டாடும் விருந்தும் உண்டு. அப்பப்பா! குஜியா, பூரி, சோலே, நிம்கீன், ஸ்வீட், கச்சோரி, உருளைக்கிழங்கு கூட்டு, சமோசா, சர்பத், தேநீர் என்று அமர்க்களப்படும்!

* அஷ்டமி அன்று மூன்றிலிருந்த ஒன்பது குழந்தைகளை அழைத்து, விருந்து வைத்து, ஒரு கர்ச்சீப்பாவது, துப்பட்டாவாவது அல்லது முடிந்தால் சல்வார்-கமீஸ் செட்டே எடுத்துக் கொடுக்கின்றனர். வேலைக்காரியின் குழந்தையின் காலைகூட எஜமானி சொட்டு வணங்குகிறாள் - அந்தஸ்து வித்தியாசம் கிடையாது. எல்லாம் அம்பாள்!

* ஆனால் ஜாதி வித்தியாசம் இன்றைக்கும் உண்டு. தன் வீட்டு அடுப்பைப் பற்ற வைத்து சமைக்கும் சமையல் கார அம்மாவின் ஜாதி பார்த்துத்தான் வேலைக்கு அமர்த்தவர். அவர்களுக்குத் தனிக் கோப்பையும் தட்டும் வைக்கப்பட்டுவிடும்.

* அதிகமாக துலுக்கஜவந்தி எனும் ஆரஞ்சு புஷ்பங்கள், ரோஜா, கொரனேஷன், ஜினியா இவைதான் கிடைக்கும். அனுமன் கோயில்களில் ரூபாய் பத்துக்கும், 100 பூவுக்கும் அதிகமாகக் கிடைக்கும், இந்த ஆரஞ்சுப் புஷ்பங்கள்.

* பெண்கள்தான் உண்மையிலேயே இல்லத்து அரசிகள் - எல்லா முடிவும் அவர்கள் தான் எடுக்கிறார்கள்.

* தங்க நகை ரொம்ப அதிகம் போடுவதில்லை. நிறைய பேர் வெறும் கழுத்துடனே இருக்கிறார்கள்.

* இந்தியாவில் டாப்டென் பள்ளிகளில் ஒன்றான லா மார்டின் பள்ளியும் உலக புகழ் பெற்ற சி.எம்.சி. கல்விக் கூடங்களும் லக்னௌவில் உள்ளன. லக்னௌவின் ஐ.ஐ.எம்.மும், சி.டி.ஆர்.ஐ.யும் மிகவும் தரம் வாய்ந்தது எனக் கூறவும் வேண்டுமோ? மாணவர்களும், விஞ்ஞானிகளும் ததும்பி வழியும் ஊர் இது.

*மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த ஊர் மக்கள் மிக மரியாதையான ஹிந்தியில் மற்றவரிடம் உரையாடுவர். (தென்னிந்தியாவின் கோவை போல!) லக்னவி ஹிந்தி, லக்னவி எம்பிராய்டரி புடவை, குர்த்தாக்கள், லக்னவி கல்வளையல்கள் ஜகப் பிரசித்தம்.

* அதிக வெயில், அதிகக் குளிர், "ஆந்தி' என்னும் சுழல் காற்று, மண் குவியலை வீட்டினுள் எறியும் சூறாவளிக் காற்று எல்லாவற்றையும் பச்சை மிளகாய், பச்சை வெங்காயம், சுள்ளி எரிப்பு போன்ற எளிய முறைகளில் சமாளிக்கிறார்கள் சாமானிய லக்னவிகள்!

- சாந்தி ராமச்சந்திரன்



லக்னோ -  உத்தரப் பிரதேசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:53 pm

லக்னோவை பற்றி புதிதாக தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி




லக்னோ -  உத்தரப் பிரதேசம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக