புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ்நாகா-வின் புதிய இணையதளம்.
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
எனக்குக் கணினி பற்றிய அறிவு கம்மி . அதனால் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி
ஈகரை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் எனது எல்லாக் கவிதைகளையும் ஈகரையில்தான் பதிந்துள்ளேன். நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது. அவற்றை நான் ஈகரையில் பதியவில்லை. இப்போது என்னுடைய
பெயரான "rameshnaga"-விலேயே..நிறையப் பேர் இருப்பதைக் "கூகிள்" மற்றும் "யாஹூ" இணையதளங்களில் பார்க்கிறேன். என்னுடைய கவிதைகள் என் பெயர் கொண்ட வேறொருவரால்..
பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கணினியில் என்ன வசதி உள்ளது? என்னுடைய கவிதைகள் வேறொருவரால்...திருடப் படாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
தயவு செய்து..இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. என்னுடைய கவிதைகள்..
என்னுடைய இருபதாண்டுக் கால உழைப்பு. அது தவறாக மற்றவர்களால் கையாளப் பட்டுவிடக்
கூடாதே..என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
ஈகரைத் தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
ஈகரை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் எனது எல்லாக் கவிதைகளையும் ஈகரையில்தான் பதிந்துள்ளேன். நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது. அவற்றை நான் ஈகரையில் பதியவில்லை. இப்போது என்னுடைய
பெயரான "rameshnaga"-விலேயே..நிறையப் பேர் இருப்பதைக் "கூகிள்" மற்றும் "யாஹூ" இணையதளங்களில் பார்க்கிறேன். என்னுடைய கவிதைகள் என் பெயர் கொண்ட வேறொருவரால்..
பயன்படுத்தாமல் இருக்கச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? அதற்குக் கணினியில் என்ன வசதி உள்ளது? என்னுடைய கவிதைகள் வேறொருவரால்...திருடப் படாமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
தயவு செய்து..இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,. என்னுடைய கவிதைகள்..
என்னுடைய இருபதாண்டுக் கால உழைப்பு. அது தவறாக மற்றவர்களால் கையாளப் பட்டுவிடக்
கூடாதே..என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
ஈகரைத் தோழர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ரமேஷ் இப்படி சொல்கிறீர்கள் ? நான்கே நான்கு கவிதைகள் மட்டும் "கல்கி"யில் வந்துள்ளது இது எவ்வளவு க்ரேட் !
கண்டிப்பாக உங்கள் உழைப்பு பிறரால் திருடப்படக்கூடாது தான் நாம் ஈகரை ஜாம்பவான்கள் மற்றும் நெட் ஸ்பெஷலிஸ்டுகள் உங்களுக்கு கட்டாயம் உதவுவார்கள்
கண்டிப்பாக உங்கள் உழைப்பு பிறரால் திருடப்படக்கூடாது தான் நாம் ஈகரை ஜாம்பவான்கள் மற்றும் நெட் ஸ்பெஷலிஸ்டுகள் உங்களுக்கு கட்டாயம் உதவுவார்கள்
கல்கி போன்ற சிறந்த பாரம்பரிய பத்திக்கையில் உங்கள் கவிதை இடம்
பெற்றது மிக சிறப்பு ..
இணையத்தில் உங்கள் கவிதை திருடபடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று எனக்கும் தெரியவில்லை.
நிச்சயம் சிவா நல்ல விளக்கம் அளிப்பார் ..
பெற்றது மிக சிறப்பு ..
இணையத்தில் உங்கள் கவிதை திருடபடாமல் இருக்க என்ன செய்யலாம் என்று எனக்கும் தெரியவில்லை.
நிச்சயம் சிவா நல்ல விளக்கம் அளிப்பார் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எனது ஆலோசனை சொல்லட்டுமா ரமேஷ் சாரே..? கோச்சுக்கலையே..?
1. முதலில் உங்களுக்கென ஒரு வலைப்பதிவு ப்ளாக் ஏற்படுத்திக்கோங்க..
2. அதில் உங்க கவிதை எல்லாத்தையும் பதிஞ்சுடுங்க..
3. இலவச காப்பி ரைட்ஸ் காப்புரிமை கிடைக்கும். அதை பயன் படுத்தி எல்லாத்துக்கும் காப்பிரைட் வாங்கிடுங்க..
அவ்ளோதான்...உங்க கவிதை திருடுவறவங்களை கபாலின்னு அடச்சே... கபால்னு பிடிச்சுடலாம்... சரிதானுங்களா..?
ரொம்ப உதவி வேணும்னா சொல்லுங்க செய்துடலாம்.
ஒரு தலை சிறந்த கவிஞருக்கு உதவ தயார்..!
1. முதலில் உங்களுக்கென ஒரு வலைப்பதிவு ப்ளாக் ஏற்படுத்திக்கோங்க..
2. அதில் உங்க கவிதை எல்லாத்தையும் பதிஞ்சுடுங்க..
3. இலவச காப்பி ரைட்ஸ் காப்புரிமை கிடைக்கும். அதை பயன் படுத்தி எல்லாத்துக்கும் காப்பிரைட் வாங்கிடுங்க..
அவ்ளோதான்...உங்க கவிதை திருடுவறவங்களை கபாலின்னு அடச்சே... கபால்னு பிடிச்சுடலாம்... சரிதானுங்களா..?
ரொம்ப உதவி வேணும்னா சொல்லுங்க செய்துடலாம்.
ஒரு தலை சிறந்த கவிஞருக்கு உதவ தயார்..!
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரொம்பவும் நன்றி! கிருஷ்ணா அம்மா., வை.பாலாஜி.
என்ன கபாலி...இன்னும் உங்களுக்கு என் மேல உள்ள கோபம் தீரலை போல இருக்கு?
என்னுடைய கோபத்தால் சங்கடப் பட்டு இருக்கும் உங்களிடம் நான் எனது
மனமார்ந்த "sorry'-யைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது விஷயத்தில் உங்களால் எனக்கு உதவ முடிந்தால்..நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
என்னுடைய கோபத்தால் சங்கடப் பட்டு இருக்கும் உங்களிடம் நான் எனது
மனமார்ந்த "sorry'-யைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது விஷயத்தில் உங்களால் எனக்கு உதவ முடிந்தால்..நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
ரொம்பவும் நன்றி! கிருஷ்ணா அம்மா., வை.பாலாஜி.
கோபம்லாம் இல்லீங்கய்யா... நாந்தான் சாரி கேக்கோனும்... விடுங்க ஐயா..
எப்படி நான் உதவனும்னு சொல்லுங்க..
நீங்க ப்ளாக் ஈசியா ஓபன் செய்துக்கலாம்.. வழிமுறை சொல்லித்தரணும்னா எனக்கு உங்க போன் நம்பர் தாங்க ... நான் அழைச்சு பேசறேன்.. இல்லைன்னா உங்க ஜிமெயில் ஐடி தாங்க ... அங்க ஜீடாக்கலாம்... சரியா..?
எப்படி நான் உதவனும்னு சொல்லுங்க..
நீங்க ப்ளாக் ஈசியா ஓபன் செய்துக்கலாம்.. வழிமுறை சொல்லித்தரணும்னா எனக்கு உங்க போன் நம்பர் தாங்க ... நான் அழைச்சு பேசறேன்.. இல்லைன்னா உங்க ஜிமெயில் ஐடி தாங்க ... அங்க ஜீடாக்கலாம்... சரியா..?
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரொம்பவும் நன்றி கபாலி. எனக்குக் கம்ப்யூட்டர் அறிவு "0" என்பதால்..
நான் என்னுடைய அலுவலக எண்ணைத் தருகிறேன். எனது அலுவலகத்தில் உள்ளவர்களின் உதவியோடு..ஒரு வலைத்தளம் உருவாக்கிக் கொள்ள நீங்கள்
எனக்கு உதவுங்கள். உங்களுடைய உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி.
எனது அலுவலக எண்-044-24981224.
அலுவலக நேரம்: காலை 10-30 முதல் மாலை 6-00 மணி வரை.
நான் என்னுடைய அலுவலக எண்ணைத் தருகிறேன். எனது அலுவலகத்தில் உள்ளவர்களின் உதவியோடு..ஒரு வலைத்தளம் உருவாக்கிக் கொள்ள நீங்கள்
எனக்கு உதவுங்கள். உங்களுடைய உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி.
எனது அலுவலக எண்-044-24981224.
அலுவலக நேரம்: காலை 10-30 முதல் மாலை 6-00 மணி வரை.
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|