Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் தேடும் நவதலமுறை
+7
சிவா
முகம்மது ஃபரீத்
kitcha
பிளேடு பக்கிரி
ayyamperumal
dsudhanandan
செய்தாலி
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புகழ் தேடும் நவதலமுறை
First topic message reminder :
உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்
தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்
பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்
மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்
கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்
நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்
எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்
கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல
-செய்தாலி
உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்
தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்
பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்
மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்
கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்
நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்
எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை
உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்
கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?
ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல
-செய்தாலி
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: புகழ் தேடும் நவதலமுறை
சிறந்த கவிதை செய்தாலி. பாராட்டுக்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புகழ் தேடும் நவதலமுறை
நெத்தியடி கவிதை செய்தலி.
நானும் பல முறை தொலை காட்சில பிள்ளைகளோ,கல்லூரி வயதினரோ
அரை குறையாய் ஆடும்போது எப்படி பெத்தவங்க இதை அனுமதிக்கிறாங்கன்னு.ஆனா இது எல்லாமே அவங்க முன்னிலையில் நடைபெறும்போது நான் வெட்கி தலை குனிய வேண்டி வரும்
நானும் பல முறை தொலை காட்சில பிள்ளைகளோ,கல்லூரி வயதினரோ
அரை குறையாய் ஆடும்போது எப்படி பெத்தவங்க இதை அனுமதிக்கிறாங்கன்னு.ஆனா இது எல்லாமே அவங்க முன்னிலையில் நடைபெறும்போது நான் வெட்கி தலை குனிய வேண்டி வரும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: புகழ் தேடும் நவதலமுறை
உதயசுதா wrote:நெத்தியடி கவிதை செய்தலி.
நானும் பல முறை தொலை காட்சில பிள்ளைகளோ,கல்லூரி வயதினரோ
அரை குறையாய் ஆடும்போது எப்படி பெத்தவங்க இதை அனுமதிக்கிறாங்கன்னு.ஆனா இது எல்லாமே அவங்க முன்னிலையில் நடைபெறும்போது நான் வெட்கி தலை குனிய வேண்டி வரும்
மிக்க நன்றி தோழி
Re: புகழ் தேடும் நவதலமுறை
அய்யம் பெருமாள் .நா wrote:செய்தாலி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்
இந்த பச்சை மனிதர்கள் தொலைய வேண்டும். ஆனால் தாங்கள் தொலையும் பச்சை மனிதர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். விளக்கம் தேவை.
பச்சை மனிதர்கள் என்றால்
குணத்திலும் ,நிறத்திலும் ,சுயத்திலும் சாயம் பூசதவர்கள்
பச்சையான பச்சை மனிதர்கள்
உங்கள் நல்ல ரசனைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழரே
பச்சை என்றதும் நான் பச்சோந்தி மனிதர்களை நினைத்துவிட்டேன். பச்சை என்றாள் நல்லாவிதமாகவே யோசிக்க மனம் செல்லவில்லை. என் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். நன்றி !
Re: புகழ் தேடும் நவதலமுறை
கலாச்சார சீரழிவுக்கு கசையடி கொடுக்கும் சாடல் கவிதை..
தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் நவநாகரீக நடுத்தர தர்மர்கள்..
புகழுக்காகத் துகிலுரியப்படும் இந்தப்பூக்களைக் காக்க எந்தக்கண்ணன் வரப்போகிறான்..?
மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி..!
தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் நவநாகரீக நடுத்தர தர்மர்கள்..
புகழுக்காகத் துகிலுரியப்படும் இந்தப்பூக்களைக் காக்க எந்தக்கண்ணன் வரப்போகிறான்..?
மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி..!
Re: புகழ் தேடும் நவதலமுறை
நச்சுன்னு சொல்லிட்டீங்க அண்ணா ஒரு வரியில் பாராட்ட வார்த்தைகளே இல்லை சமுதாய சீர்திருத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: புகழ் தேடும் நவதலமுறை
ARR wrote:கலாச்சார சீரழிவுக்கு கசையடி கொடுக்கும் சாடல் கவிதை..
தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் நவநாகரீக நடுத்தர தர்மர்கள்..
புகழுக்காகத் துகிலுரியப்படும் இந்தப்பூக்களைக் காக்க எந்தக்கண்ணன் வரப்போகிறான்..?
மனம் நிறைந்த பாராட்டுகள் செய்தாலி..!
மிக்க நன்றி தோழரே
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» புகுந்த வீட்டுக்குப் புகழ் தேடும் கிரிக்கெட் வீரர்கள்---அறிமுக நாயகன்
» தாயின் புகழ்
» "புகழ்" "புகழ்" "புகழ்"
» "புகழ்" "புகழ்" "புகழ்"
» புகழ் - ஒரு பக்க கதை
» தாயின் புகழ்
» "புகழ்" "புகழ்" "புகழ்"
» "புகழ்" "புகழ்" "புகழ்"
» புகழ் - ஒரு பக்க கதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|