புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
18 Posts - 3%
prajai
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மிருகத்துள் மிருகம்  Poll_c10மிருகத்துள் மிருகம்  Poll_m10மிருகத்துள் மிருகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிருகத்துள் மிருகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Wed Apr 17, 2013 6:32 pm

மிருகத்துள் மிருகம்


இரவிலு மியங்கிடும் நிலைகண்டு
‘பெற்றனர் பெண்கள் சுதந்திரமே’ - என
கண்டது கனவுகள் என்மனமே.

பட்டென பறந்த பொறியொன்று
பட்டது செவிகளில் சட்டென்று - அதில்
ஆனதென் இருதயம் இருதுண்டு.

பூக்கவும் செய்யா மொட்டொன்று
வாடிற்று வண்டிடம் வதைபட்டு - என்பது
கேட்டது நிகழ்ந் திற்று.

கனவுகள் தாங்கிய காம்பொன்று
கருகிற்று கனலின் கதிர்பட்டு - அது
சிதைந்தது தீயின் சிறைபெற்று.

தெருவினில் திரிந்திடும்சொறி நாய்கூட
புணராதாம் பருவமுறா மற்றொன்றை - பின்னெதைக்கொண்
டிகிழ்ந்திடுவே னிக்கீழ்மகனி னிழிசெயலை?

இறைவன் இருப்ப துண்டென்றால்
அணைத்தையு மறிந்தவ னவனென்றால் - பின்
சிதைப்பே னவனையும்சிங்க கரம்கொண்டு

காசெனும் கயமையை கைகாட்டி
கால்விரித்திடும் பரத்தியர் பலவிருக்க - பட்டையும்,
சிறுசிட்டையும் சிதைத்தல் சீரோ?

ஒருசொட்டென ஈரமும் பெற்றுவிட
கருங்கல்லென இறுகின இவன்நெஞ்சம் - அதை
பிளப்பதில் பிழையும் பிடிபடுமோ?

- நந்து
(முதலில் நாகையிலிருந்தும் , பின் என் திருப்பூரினின்றும் எய்யப்பட்ட அம்பகளால் சிதைக்கப்பட்ட என் நெஞ்சத்தின் இரத்தச் சிதறல் இவை)


Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 17, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat May 11, 2013 11:44 pm

வன்கொடுமைகள் சாடிய வலி மிகுந்த வரிகள் ....
வார்த்தைகளும் வடிக்கிறது கண்ணீர் துளிகள் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 12, 2013 3:49 am

நல்ல கவிதை நல்ல பதிவு நன்றி

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 12, 2013 8:35 am

சிதைக்கப் பட்ட சிட்டுகளின் முன்னிலையில் (அந்தோ பரிதாபம்.. சிதைந்தே போகின்றனரே சோகம் ) அவர்களின் சிதைகள் சிதைவுறும் முன்னர் அவர் பெற்றவர் பெரியவர் முன்னிலையில் மற்றவர் மக்கள் முன்னிலையில் இம் மாக்களை சுட்டே கொல்ல வேண்டும்.. கல்லில் இட்டே சிதைக்க வேண்டும்.. சட்டம் வருமோ இவ் வன்மைகள் ஓட..!!



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:55 pm

மிருகத்துள் மிருகம்  3838410834



மிருகத்துள் மிருகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 29, 2018 6:37 am

மிருகத்துள் மிருகம்  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 29, 2018 4:21 pm

ஐந்தாண்டுகள் முன் பதிவான
கண்ணில் படா கவிதை.
உள்ளக்குமுறலை உருக்கியே
உருவாக்கிய கவிதை.
மனதை சங்கடப்படுத்தியது.
மீள்பதிவுக்கு நன்றி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 29, 2018 4:52 pm

மிருகத்துள் மிருகம்  3838410834 அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sujatham90
sujatham90
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019

Postsujatham90 Tue Jun 18, 2019 2:18 pm

மனிதருள் மிருகம்



Tamil Movies ல வர்ற மாதிரி வாழ ஆசை.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக