புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
3 Posts - 3%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_lcapஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_voting_barஅன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:25 pm

மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்



அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
வணக்கம் !



கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!

பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .

விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !

தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.

ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !


ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !

அதே சமயத்தில் , தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை ..... சில பசுத்தோல் போர்த்திய புலிகளையும்,,
சரியாய் படிக்காமல் பாடம் கற்பிக்க வரும் சில புலித்தோல் போர்த்திய பசுக்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்கள் திருந்திவிட்டால் இன்னும் சிறப்பான எதிக்கலாம் அமையும் என்பதில் ஐயம் இல்லை.



"இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?

ஆசிரியம் என்பது பணியல்ல பதவி !

நன்றி !





[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 5:29 pm

கவிதைபோல் வடித்த கடிதத்திற்கு நன்றி பெருமாள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:34 pm

dsudhanandan wrote:கவிதைபோல் வடித்த கடிதத்திற்கு நன்றி பெருமாள் அன்பு மலர்

நன்றி ! சுதா ,,



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 05, 2011 5:38 pm

ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:39 pm

வை.பாலாஜி wrote:ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..

நன்றி பாலாஜி !



[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 5:41 pm

நிச்சயமாக தங்கள் ஆசிரியர்கள் பெருமைபடவைக்கும் பதிவு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :suspect: :suspect: :suspect: :suspect:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:43 pm

balakarthik wrote:நிச்சயமாக தங்கள் ஆசிரியர்கள் பெருமைபடவைக்கும் பதிவு

நன்றி ப...லா கார்த்திக்! நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 05, 2011 5:44 pm

ஆசிரியர்களைப் பற்றிய உமது கவிதை மடல் நன்று !!! அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:50 pm

வை.பாலாஜி wrote:ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..

தங்களுக்கு நன்றி ரபீக் ! நன்றி



[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 6:01 pm

வஞ்சம் உள் மூச்சாக
லஞ்சம் வெளி மூச்சாக
வெளி உலகம் ஆட்டம்
கண்டு நிக்கும் போது
ஆசிரிய அக உலகமும்
ஆடிக் கொண்டிருக்கிறது !

சில அற்பமான சிற்பிகள்
ஒப்படைக்க பட்ட
கல்லை சிலையக்காமல்
சிதைப்பதும் புரிகிறது !

இருக்கும் சிம்மாசனம்
நிரந்தரமானது
என்ற நினைப்பும்
ஏ‌.டி‌.எம். தெய்வம்
மாதம் தோறும் தரும்
ஊதிய வர
உத்திரவாதமே
சில கல்லாசிரியர்கள்
நல்லசிரியர்களாய்
நாட்டின் எதிர்காலத்தை
கறுப்பாக்கும் காரியம்
செய்கிறார்கள்

விழிப்புணர்வு
வரணும்
அய்யம் பெருமாள்கள்
ஆயிரம் வரணும்

ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி


இனியாவது
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !




வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக