புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
7 Posts - 4%
prajai
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
16 Posts - 4%
prajai
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_m10குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 05, 2011 12:32 pm

செப்டம்பர் 1 - 7 தேசிய ஊட்டச் சத்து வாரம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் 50 லட்சம் குழந்தைகள் மரணம் அடைகிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரம் நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து வாரமாக (National Nutrition Week) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் இந்திய அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் (Food & Nutrition Board )பல்வேறு விழிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்வது இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

தாய்மார்கள் போதிய அளவு ஊட்டமாக சாப்பிடாததால் நாட்டில் சுமார் 20 சதவிகித குழந்தைகள் எடைக் குறைவாக பிறந்து பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.

குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்து சொல்லப்படுகிறது.

குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது. ஆறு மாதமாகிவிட்டால் கடைகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஏதோ ஒரு 'சத்து ஆகாரம்' என்று சொல்லப்படுகிற உணவை வாங்கி கொடுக்கிறார்கள். இது தவறு.


புட்டிப் பாலிலும், டப்பா உணவுகளிலும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான புரதம் கிடைப்பதில்லை. மேலும், பால் கொடுக்கும் புட்டிகள் சரியாக சுத்தப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால், தொற்றுக் கிருமிகளால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை வயிற்றுப் போக்கால் இறக்கிறது என்பது வேதனையான விஷயமாக இருக்கிறது.

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் போது பல பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை கூட நிறுத்தி விடுகிறார்கள். இது மிகவும் தவறு. குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் போது தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும். அதனுடன் உப்பு, சர்க்கரை கலந்த தண்ணீரை தொடர்ந்து கொடுத்து வந்தாலே வயிற்று போக்கு சரியாகிவிடும். அதே நேரத்தில், குழந்தையை மருத்துவரிடம் காட்டவும் தவறக்கூடாது.

பாலும் கொடுக்காமல், தண்ணீரும் கொடுக்காமல் நிறுத்திவிட்டால், குழந்தையின் உடலில் இருக்கும் நீர் எல்லாம் வெளியேறி குழந்தை இறந்துவிடுகிறது.

ஒரு தாயால் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியும். அதற்கு தாய் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம். குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன் மூலம் அத்தியாவசியமான நுண் சத்தான விட்டமின் ஏ குழந்தைக்கு கிடைக்கும். மேலும், டப்பா உணவுகளுக்கு பதில் கேழ்வரகு, பட்டாணி, சோளம், சோயா பீன்ஸ் போன்ற தானியங்களை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இவற்றில் புரத சத்து அதிகமாக இருக்கிறது. இதை அறிந்தும் தாய்மார்கள் அவற்றை பயன்படுத்தாத நிலைதான் காணப்படுகிறது.

இரண்டு வயது குழந்தைக்கு தாய் சாப்பிடுவதில் பாதி அளவு சத்தான உணவு தேவைப்படும். இதை பெரும்பாலான தாய்மார்கள் உணராதவர்களாக இருக்கிறார்கள். சத்துக் குறைவால் ரத்த சோகை (அனீமியா), எலும்பு வளர்ச்சி குறைவு, கண் பார்வை மங்குதல், எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, இந்த வயதில் பச்சை காய்கனிகள், பழங்கள், பருப்பு வகைகள், கீரைகள், பேரிச்சம் பழம், முருங்கை கீரை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

குழந்தைக்கு புரதம், கால்சியம், விட்டமின் போன்ற சத்துகள் கலந்த சரிவிகித உணவை கொடுப்பது மிக அவசியம்.

சிலர் குழந்தை அழும்போது எல்லாம் அதன் வாயில் ஏதாவது பிஸ்கட்டை நுழைத்து விடுகிறார்கள். இது அதன் வயிற்றை நிரப்புமே தவிர, அது குழந்தைக்கு தேவையான சத்துகளை அளிக்காது.

ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்பதை விட, அது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு, வாரம் ஒரு முறை ஆட்டு இறைச்சி கிலோ 380 ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிடுகிறவர்கள், தினசரி 5 ரூபாய், 10 ரூபாய் செலவு செய்து கீரைகள், காய்கறிகளை ஏனோ வாங்கி சாப்பிடுவது இல்லை. இறைச்சி உணவுக்கு இணையான.. ஏன், அதை விட அதிகமான சத்து கீரை, பருப்பு, காய்கறி வகைகளில் இருக்கின்றன.

இப்போதைக்கு நம் மக்களுக்கு தேவை ஊட்டச்சத்து என்பதை விட விழிப்பு உணர்வுதான்..!

விகடன் இணையம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 12:46 pm

குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் 224747944 குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் 224747944 நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

4 மாதமாவது கொடுக்குறங்களே சந்தோஷ படுங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குழந்தைக்கு 3-4 மாதம் ஆகிவிட்டாலே அதன் கையில் புட்டிப் பாட்டிலை திணித்துவிடும் வழக்கம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக