புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
100 Posts - 49%
heezulia
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
7 Posts - 3%
prajai
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
226 Posts - 52%
heezulia
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
18 Posts - 4%
prajai
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாகலிங்கப்பூ Poll_c10நாகலிங்கப்பூ Poll_m10நாகலிங்கப்பூ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகலிங்கப்பூ


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:25


நாகலிங்கப்பூ Hkk

ஆன்மீக அதிசயம்:

ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. இது நாகலிங்க மரம் (Couroupita guianensis) அல்லது நாகலிங்கப்பூ மரம் என அழைக்கப்படுகிறது

அறிவியல் அதிசயம்:

இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது பிங்க் நிற இதழ்கள் விரியும்.உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக காட்சியளிக்கும்..

தன்மை:

மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

மருத்துவத்திலும் அதிசயமே:

ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

காணப்படும் இடங்கள்:

இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.

கோயில்களும் நந்தவனங்களும் மன அமைதிக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது அல்ல. இவற்றை மூடநம்பிக்கை என ஒதுக்காமல், மருத்துவ,அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்தால், முன்னோர்களின் அறிவியல் பூர்வ நம்பிக்கையின் வெளிப்பாடே கோயில்கள் என நிரூபிக்க முடியும். இந்த அபூர்வ மூலிகை இனங்கள் அழியாமல் பாதுகாக்க கோயில்களிலும் வளர்க்கப்பட்டன. அதுபோன்ற மூலிகைகளில் மருத்துவ குணங்களுடன், தோல் நோய், மலேரியா சுரம் போன்றவற்றை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலுடையதுடன் அபூர்வமாகவும், கண்ணைக் கவரும் அழகிய பூக்களுடனும் காணப்படும் மூலிகைதான் நாகலிங்கம்.

இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. உள்ளே உட்கொள்ள ஒவ்வாமையை ஏற்படுத்தும். இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன.

இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

நாகலிங்கப்பூ Khkk


நன்றி:suvaithacinema




நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 6 Sep 2011 - 15:33

நன்றி நண்பா சின்னவயசுல வெளியில விளையாடும்பொழுது இந்த பூ கிடைக்கும் ஆனால் அதை மொர்ந்துபாக்கக்கூடாது உள்ளே புழு இருக்கும் மூக்குக்குள்ளே போய்விடும் அப்படினு சொல்லுவாங்க பகிர்வுக்கு நன்றி நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 6 Sep 2011 - 15:34

தகவலுக்கு நன்றி சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue 6 Sep 2011 - 15:35

பகிர்வுக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 6 Sep 2011 - 15:37

நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !



நாகலிங்கப்பூ Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:40

அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி




நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 6 Sep 2011 - 15:43

பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகலிங்கப்பூ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 6 Sep 2011 - 15:43

பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி


ஒரு ம் ஐ விட்டாதற்க்கு இவ்வளவு கோபமா ?

பேரியகுளத்திலுள்ள திருக்குடந்தை வடிவேலன் கோவிலிலும் உள்ளது



நாகலிங்கப்பூ Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue 6 Sep 2011 - 15:45

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்றி நண்பரே !

இந்த மரம் பெரியகுளத்தில் உள்ள திருக் குடந்தை வடிவேலன் கோவிலில் உள்ளது. இதை ராஜேந்திர சோழன் காட்டினார். இங்குள்ள சிவனின் பெயரே
ராஜேந்திர சோழிச்வரமுடையர் தான் !

இது வரையில் வேடிக்கையாய் மட்டுமே இருந்த இந்த மரத்தை இனி அப்படி பார்க்க மாட்டேன். நன்றி !

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு

ஓமன் ல இருக்கா ? .. அப்பற என்ன எல்லோ ஊர்லயும் இருக்கு ?



நாகலிங்கப்பூ Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:48

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:

இந்த மரம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலிலும் உள்ளது நன்றி நன்றி நன்றி

அட எண்ணக்கையா ஆளாளுக்கு ஒரு ஊர்பெற சொல்லுரிங்க பெட்ரோல் எல்லாம் பெட்ரோல் பங்கிலயும் கிடைப்பதுபோல் எல்லா ஊருலயும் இந்த மரம் உண்டு [/quote]

யோவ்.. அந்த கோவில்லையும் இருக்குன்னு தானே சொன்னேன்? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நாகலிங்கப்பூ Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக