Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
2 posters
Page 1 of 1
சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை, செப்.4-
விநாயகர்
சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு
தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில்
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள்
கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை
சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன்
தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக
செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும்
இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில்
நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய
சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு
வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.
இதற்காக
முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன்
மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை
மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன்,
சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார்
நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு
அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர்
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில்
உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட
உள்ளன.
மாலைமலர்
சென்னை, செப்.4-
விநாயகர்
சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும்
புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு
தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில்
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள்
கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை
சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
திருவல்லிக்கேணி
திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன்
தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக
செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும்
இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில்
நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய
சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு
வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.
இதற்காக
முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸ் கமிஷனர்
திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன்
மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை
மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன்,
சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார்
நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு
அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர்
சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில்
உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட
உள்ளன.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
இளமாறன் wrote:போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
positivekarthick wrote:இளமாறன் wrote:போட்டோ வீடியோ எடுத்தீர்களாpositivekarthick wrote:வர வர மூடர்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறது. விநாயகர் ஊர்வலங்கள் என்ற பெயரில் அது மீறல்கள் அதிகமாக நடக்கிறது.நானே கண் கூடாக இன்று பார்த்தேன்.
இமேஜ் போட தெரியாது நண்பா !எனக்கு தெரியவில்லை !
உண்மையாகவா ரொம்ப ரொம்ப சுலபமான வேலை ஆச்சே
பாருங்கள் இதை http://www.eegarai.net/t18368-topic
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6 ஆயிரம் சிலைகளுடன் கண்காட்சி இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» உஷார் நிலையில் தமிழகம் - அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|