புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?
Page 1 of 1 •
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 3வது வாரத்தில் நடக்கவுள்ளது. அதில் அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ், மதிமுக மற்றும் பாமக ஆகியவை தனித்தனியே போட்டியிடுவதால் 4 முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இவற்றில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவிகளில் உள்ளனர். கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகபட்சமாக 97,458 பேர் பதவிகளில் உள்ளனர்.
இவர்களது 5 ஆண்டு பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் ந்தேதியுடன் முடிகிறது. இதனால் 23ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24ம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருவதால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முடிந்த பிறகு தேர்தல் தேதி வெளியாகும்.
பெரும்பாலும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில், தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நடைபெறலாம்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து எல்லா கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் விரைவில் தொடங்க உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் நீடிக்கின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கலாம் என்றே தெரிகிறது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.
ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என்ற குரல்களும் வலுவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் 5 முனை போட்டி ஏற்படலாம்.
தட்ஸ் தமிழ்
தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இவற்றில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவிகளில் உள்ளனர். கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகபட்சமாக 97,458 பேர் பதவிகளில் உள்ளனர்.
இவர்களது 5 ஆண்டு பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் ந்தேதியுடன் முடிகிறது. இதனால் 23ம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது.
தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 24ம் தேதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைவதால் ஒரு மாத காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்.
தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருவதால் தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது. சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முடிந்த பிறகு தேர்தல் தேதி வெளியாகும்.
பெரும்பாலும் அக்டோபர் மாதம் 3வது வாரத்தில், தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல் நடைபெறலாம்.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து எல்லா கட்சிகளும் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் விரைவில் தொடங்க உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த கட்சிகள் நீடிக்கின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்ட பா.ம.க., புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கலாம் என்றே தெரிகிறது. இதனால் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.
ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கக் கூடாது என்ற குரல்களும் வலுவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் 5 முனை போட்டி ஏற்படலாம்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- GuestGuest
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பெருவிழா வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை தள்ளிப் போட முடியாது என்பதால் குறித்த காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 14ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
வருகிற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும். பல்வேறு நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் இந்த மாற்றம். அதேபோல மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நெல்லை ஆகிய மாநகராட்சிகளிலும் வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.
சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு மட்டும் பழைய வார்டுகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகளிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக என முக்கியக் கட்சிகள் அனைத்தும் இப்போதே தங்களது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவர்களின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை தள்ளிப் போட முடியாது என்பதால் குறித்த காலத்தில் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 14ம் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தத் தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
வருகிற தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெறும். பல்வேறு நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் இந்த மாற்றம். அதேபோல மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நெல்லை ஆகிய மாநகராட்சிகளிலும் வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும்.
சேலம் மற்றும் தூத்துக்குடிக்கு மட்டும் பழைய வார்டுகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகளிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக என முக்கியக் கட்சிகள் அனைத்தும் இப்போதே தங்களது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்து நாளை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கி விட்டன. அனைத்துக் கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்துள்ளன.
வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுடன் சேராமல் தனி அணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அதேசமயம், மதிமுகவும் தேர்தலி்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது பாமகவுடன் இணையுமா அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கி விட்டன. அனைத்துக் கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற ஆரம்பித்துள்ளன.
வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. அதேசமயம், இந்த தேர்தலில் திமுக, அதிமுகவுடன் சேராமல் தனி அணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, சென்னையில் நாளை கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அதேசமயம், மதிமுகவும் தேர்தலி்ல கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது பாமகவுடன் இணையுமா அல்லது நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்:தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
» ராஜ்யசபா தேர்தல்: 3 வேட்பாளர்களை அறிவித்தது திமுக; காங்.,க்கு ஒரு இடம்
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்:தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
» லோக்சபா தேர்தல் தேதி: தேர்தல் கமிஷன் மீது காங்., புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|