புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாங்க! ஆசிரியர்தின வாழ்த்து கூறலாம் !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஆசிரியராக பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் , உயர்திரு, பாலா சார்
அவர்களுக்கும், ஆங்கில ஆசிரியர் உயர்திரு அசுரன் அவர்களுக்கும், புதிய உறுப்பினர், கணித ஆசிரியர் உயர்திரு , ரகு அவர்களுக்கும், இன்னும் யாரேனும் ஈகரையில் ஆசிரியராக பணி புரிந்தால் அவர்களுக்கும் ஈகரையின் சார்பாக ஆசிரியர் தின நாள் வாழ்த்துக்கள் !
நமது ஈகரையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சற்று வித்தியாசமாக கூறுவோம் !
லக்ஷ்மி, பாக்கியம், வானதி, தங்கவேல், கந்தவேல், வடிவுக்கரசி, மணி -
(1 முதல் 3 ஆம் வகுப்புவரை முத்தையா ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மேல்மங்கலம் )
நாராயணன், மயில்விழி, வத்சலா, சுலோச்சனா,
( நடுநிலை பள்ளி ஆசிரியர்கள்; மாயா பாண்டீஸ்வரி பள்ளி மேல்மங்கலம்)
அமல்ராஜ், எடிசன், தமிழரசன், ரத்தினசாமி, ( 7 முதல் 10 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர்கள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி திருப்பூர் )
சின்ராசு, மாலா. சந்திரா, மகேஸ்வரி. ராஜாராம், மலையரசன்
( +1,+2 ஆசிரியர்கள். அரசு மேல்நிலைப்பள்ளி வடுகபட்டி )
குமரேசன், கனகாராணி, ரம்யா, மகேஸ்வரன் பாக்கியராஜ், சதுரகிரி, ( கல்லூரி பேராசிரியர்கள் ) இன்னும் பலர் நினைவில் இல்லை.
இவர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
நீங்களும் உங்கள் ஆசிரியர்களின் பெயரை கூறி வாழ்த்துங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ்! ரொம்ப நல்லா இருக்கே இந்த விதமான வாழ்த்து
என்பங்குக்கு நானும், இங்கு ஈகரை இல் இருக்கும் எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கிறேன்
என் ஆசிரியர்கள் பெயர்கள், 5ம வகுப்பு ஆசிரியர், சிங்காரவேலன் ஸார், உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் - ஷீலா ராணி, சரோஜா ராஜகோபால், பிரேமா சதாசிவம், சரோஜா, சொர்ணம் மற்றும் செல்வம் டீச்சர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் !
என்பங்குக்கு நானும், இங்கு ஈகரை இல் இருக்கும் எல்லா ஆசிரிய பெருமக்களுக்கும் என் வாழ்த்தை தெரிவிக்கிறேன்
என் ஆசிரியர்கள் பெயர்கள், 5ம வகுப்பு ஆசிரியர், சிங்காரவேலன் ஸார், உயர்நிலை பள்ளி ஆசிரியைகள் - ஷீலா ராணி, சரோஜா ராஜகோபால், பிரேமா சதாசிவம், சரோஜா, சொர்ணம் மற்றும் செல்வம் டீச்சர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள் !
ஈகரையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியப் பெருமக்களுக்கும் ...
குறிப்பாக..கே.பாலா சார், அசுரன் சார் அவர்களுக்கும்...என்னை
ஒன்றாம் வகுப்பு முதல்..கல்லூரிப் பருவம் வரை வழி நடத்தி சென்ற
எல்லா உயர்திரு. ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்.
குறிப்பாக..கே.பாலா சார், அசுரன் சார் அவர்களுக்கும்...என்னை
ஒன்றாம் வகுப்பு முதல்..கல்லூரிப் பருவம் வரை வழி நடத்தி சென்ற
எல்லா உயர்திரு. ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் எனது ஆசிரியர்
தின நல் வாழ்த்துக்கள்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
[size=12]ஆசிரியர் தின வாழ்த்து - ஈகரையில் உள்ளவர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகளில் அவர்களின் பெயரை சொல்வது போல் அவர்களால் நமது வாழ்வில் எந்த அளவு ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது என்பதையும் சேர்த்து இங்கு நான் பதிய ஆசைபடுகிறேன்.
என்னுடைய ஆசிரியர் - 5 -ம் வகுப்பு வரை
திரு.கோவில்பிள்ளை - தலைமை ஆசிரியர் - நல்ல மனிதர் - பிரம்படி மன்னர்
திரு.தங்கராஜ் - உயர்ந்த மனிதர் குணத்திலும்
திரு.டேவிட் - இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு - பாடம் நடத்தும் போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் - அவருடைய இரண்டு விரல்களில்(நடு விரல் மற்றும் கட்டை விரல்) உள்ள நகத்தை வைத்து காதின் நடுப் பக்கத்தில் உள்ள நரம்பையும் சேர்த்து ஓட்டை போட்டு விட்டுவிடுவார்.
(எனக்கு கூட இன்னும் அந்த தளிம்பு உள்ளது)
5 -ம் வகுப்பு படிக்கும் வரை நான் கற்றுக் கொண்டது ஒன்று தான்.உதவி செய்வது
6 - முதல் 12 வரை நான் படித்தது அரசு மேல்நிலைப் பள்ளி -
எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் என் நெஞ்சில் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்னுடைய தமிழ் ஆசிரியர்(11 மற்றும் 12 வகுப்பில் மட்டும்) உயர்திரு.மாணிக்கம் அவர்கள்.
தமிழ் மொழியின் மேல் மிகுந்த பற்று உள்ளவர்.தமிழில் உள்ள பாடல்களில் உள்ள பற்றால் அவருடைய குழந்தைகளுக்கும் மணிமேகலை, புகழேந்தி,இளங்கோவன் என்று பெயர் வைத்தார்.
என்னுடைய மொழிப் பற்றுக்கு முதல் பாதையை அமைத்துக் கொடுத்தவர்
பண்பில் சிறந்த மனிதர். - இவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய, நல்ல பண்பு, மொழிப் பற்று,யாரையும் புண்படுத்தாது பேசும் குணம், தன்னை ஒருவர் எவ்வளவு இகழ்ந்து அல்லது மட்டம் தட்டி பேசினாலும் அதைக் கண்டு கோபப்படாமல் அவர்களின் அந்தக் குணத்தை நினைத்து வருத்தப் படும் விதம்,உதவி என்றால் முதல் ஆளாக வந்து நின்று உதவுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,
இவரைப் போல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
[/size]
ஆசிரியர் தின வாழ்த்துகளில் அவர்களின் பெயரை சொல்வது போல் அவர்களால் நமது வாழ்வில் எந்த அளவு ஏற்றமும் இறக்கமும் இருக்கிறது என்பதையும் சேர்த்து இங்கு நான் பதிய ஆசைபடுகிறேன்.
என்னுடைய ஆசிரியர் - 5 -ம் வகுப்பு வரை
திரு.கோவில்பிள்ளை - தலைமை ஆசிரியர் - நல்ல மனிதர் - பிரம்படி மன்னர்
திரு.தங்கராஜ் - உயர்ந்த மனிதர் குணத்திலும்
திரு.டேவிட் - இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு - பாடம் நடத்தும் போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லத்தெரியவில்லை என்றால் - அவருடைய இரண்டு விரல்களில்(நடு விரல் மற்றும் கட்டை விரல்) உள்ள நகத்தை வைத்து காதின் நடுப் பக்கத்தில் உள்ள நரம்பையும் சேர்த்து ஓட்டை போட்டு விட்டுவிடுவார்.
(எனக்கு கூட இன்னும் அந்த தளிம்பு உள்ளது)
5 -ம் வகுப்பு படிக்கும் வரை நான் கற்றுக் கொண்டது ஒன்று தான்.உதவி செய்வது
6 - முதல் 12 வரை நான் படித்தது அரசு மேல்நிலைப் பள்ளி -
எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் என் நெஞ்சில் இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்னுடைய தமிழ் ஆசிரியர்(11 மற்றும் 12 வகுப்பில் மட்டும்) உயர்திரு.மாணிக்கம் அவர்கள்.
தமிழ் மொழியின் மேல் மிகுந்த பற்று உள்ளவர்.தமிழில் உள்ள பாடல்களில் உள்ள பற்றால் அவருடைய குழந்தைகளுக்கும் மணிமேகலை, புகழேந்தி,இளங்கோவன் என்று பெயர் வைத்தார்.
என்னுடைய மொழிப் பற்றுக்கு முதல் பாதையை அமைத்துக் கொடுத்தவர்
பண்பில் சிறந்த மனிதர். - இவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய, நல்ல பண்பு, மொழிப் பற்று,யாரையும் புண்படுத்தாது பேசும் குணம், தன்னை ஒருவர் எவ்வளவு இகழ்ந்து அல்லது மட்டம் தட்டி பேசினாலும் அதைக் கண்டு கோபப்படாமல் அவர்களின் அந்தக் குணத்தை நினைத்து வருத்தப் படும் விதம்,உதவி என்றால் முதல் ஆளாக வந்து நின்று உதவுவது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,
இவரைப் போல் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துகள்.
[/size]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எனக்கு ஆசிரியர்கள் பெயர சொல்லி பிரிக்க மனசு இல்ல (நிராய ஆசிரியர்கள் பெயர் நாபகம் இல்லைனு நினைக்க வேண்டாம்!)
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பல நல்ல ஆசிரியர்களாள் தான் இன்று நல்ல positionல இருக்குறேன். நன்றி
அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். பல நல்ல ஆசிரியர்களாள் தான் இன்று நல்ல positionல இருக்குறேன். நன்றி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஈகரையில் இணைந்திருக்கும் ஆசிரிய நண்பர்கள், சகோதர / சகோதரிகள் அனைவருக்கும், நமக்கு கல்வியறிவு புகட்டிய ஆசிரியர்கள் அனைவருக்கும், என் ஆசிரிய நண்பர்களுக்கும்... என்னுடைய இதயபூர்வமான ஆசிரியர் தின நல்வாழ்துக்கள் !!!
என் நினவில் நிற்கும் என் ஆசிரியர்கள்...
ஆரம்பப் பள்ளி : திருமதி. பாப்பாத்தி, திரு. தனபால், திரு. கோபால், திரு. சிதம்பரம், திரு. செவணன் (அரசு தொடக்கப் பள்ளி, கோடப்பமந்து, உதகை )
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை : திருவாளர்கள். கோவிந்தன், அய்யாதுரை, ஜோசப் பொரொட்டோஸ், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், Fr. ஜான் ஜோசப், பெரியசாமி, ஜார்ஜ், சின்னசாமி, கிருஷ்ணன், ராஜு, சுதாகர், (St. ஜோசப்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல், உதகை)
கல்லூரி : திருவாளர்கள். ரமேஷ், ஆறுமுகம், ராதா கிருஷ்ணன், பணயப்பன், ஆரோக்கியஸ்வாமி, (கணிதத் துறை, அரசு கலைக்கல்லூரி, உதகை) மற்றும் பலர்.......(நினைவில் உள்ளனர்.... பகிர்ந்தால் பட்டியல் மிக நீளும்)
என் நினவில் நிற்கும் என் ஆசிரியர்கள்...
ஆரம்பப் பள்ளி : திருமதி. பாப்பாத்தி, திரு. தனபால், திரு. கோபால், திரு. சிதம்பரம், திரு. செவணன் (அரசு தொடக்கப் பள்ளி, கோடப்பமந்து, உதகை )
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை : திருவாளர்கள். கோவிந்தன், அய்யாதுரை, ஜோசப் பொரொட்டோஸ், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், Fr. ஜான் ஜோசப், பெரியசாமி, ஜார்ஜ், சின்னசாமி, கிருஷ்ணன், ராஜு, சுதாகர், (St. ஜோசப்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல், உதகை)
கல்லூரி : திருவாளர்கள். ரமேஷ், ஆறுமுகம், ராதா கிருஷ்ணன், பணயப்பன், ஆரோக்கியஸ்வாமி, (கணிதத் துறை, அரசு கலைக்கல்லூரி, உதகை) மற்றும் பலர்.......(நினைவில் உள்ளனர்.... பகிர்ந்தால் பட்டியல் மிக நீளும்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
நண்பர்களே,நான் மிகவும் ஆதிர்ஷ்டம் நிறைந்தவன் என்று எபோதுமே நினைத்து கொள்வேன்,ஏனனில் நான் பயின்ற பள்ளிக்கூடதில்,பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் ஒன்றாக இப்போது ஆசிரியராக பணிபுரிகிறேன்.என்னை ஆளாக்கிய என் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உலகில் ஈடு இணையற்ற பணியான ஆசிரியர் பணியை மேற்கொள்ளும் அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை நம் ஈகரை சார்பாக தெரிவிக்கிறேன்.
(நானும் ஒரு ஆசிரியராக).
(நானும் ஒரு ஆசிரியராக).
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எண்ணும் எழுத்தும் புகட்டும்
உங்களை உள்ளம் உருக வாழ்த்துகிறேன்....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....
உங்களை உள்ளம் உருக வாழ்த்துகிறேன்....
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|