புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
1 Post - 1%
viyasan
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
19 Posts - 3%
prajai
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_m10முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 02, 2011 2:52 pm

கல்வராயன் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் முயல்கரடு. வனப்பகுதியின் அருகே இருப்பதால் இங்கு பசுமைக்கு பஞ்சமில்லை. 100 குடும்பங்கள் வரை வசிக்கும் முயல்கரடு கிராமம் கடந்த சில மாதங்களாகவே பயத்தின் பிடியில் இறுகி தவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிரள வைக்கிறது. ஒரு காலத்தில் காட்டு முயல்கள் நடமாட்டத்தால் இந்த பகுதிக்கு முயல்கரடு என பெயர் வந்ததாக கூறும் கிராமத்தினர், இப்போது அச்சப்பட்டுக் கொண்டிருப்பது ‘மோகினி’ நடமாட்டத்தால். இரவு நேரங்களில் ஆளரவமற்ற கிராமத்து சாலையில் திடீரென்று கேட்கும் கொலுசு சத்தமும், மயங்கடிக்கும் மல்லிகை வாசமும் இவர்களின் பயத்துக்கு அச்சாரம். இதற்கு உச்சக் கட்டமாய் கேட்கும் பெண்ணின் அழுகை சத்தம் ஆளையே நடுங்க வைத்து விடுகிறது என்கிறார்கள் கிராமவாசிகள். சாலையின் குறிப்பிட்ட இடத்தில் நள்ளிரவு நேரத்தில் அழுகை சத்தத்தை கேட்ட அனுபவம் பலருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். ‘கொலுசு சத்தமும், கேவி கேவி அழும் பெண்ணின் குரலும் வேறு எதுவுமில்ல, அது மோகினியோட வேலைதான். அந்த மோகினியால இன்னும் என்னென்ன ஆபத்து வருமோ’ என்று பயத்தில் ஆழ்ந்து கிடக்கிறது முயல்கரடு கிராமம்.

அழுகை சத்தத்தை கேட்ட அனுபவத்தை வார்டு உறுப்பினர் சரவணன் கூறியது திகிலாகவே இருக்கிறது. ‘இந்த பகுதி வயல்வெளி பக்கம் இருக்கிற பாதையில இருந்து, கேவி கேவி பொண்ணு ஒருத்தி அழும் சத்தம் கேட்பதாவும், கொலுசு சத்தமும், மல்லிகைப்பூ வாசம் அடிப்பதாவும் நிறைய பேர் சொன்னாங்க. நான் நம்பல. போன அமாவாசை அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு அந்த பக்கமா போனப்ப, ஜல்..ஜல்னு கொலுசு சத்தம் கேட்டுச்சு. எனக்கு படபடக்க ஆரம்பிடுச்சு. என்னனு பாக்க டார்ச் அடிச்சு பார்த்தேன். எதுவும் தெரியல. திடீர்னு மல்லிகை வாசம் மூக்கை துளைச்சுது. மறுபடியும் கொலுசு சத்தம். கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு கேவி கேவி அழும் சத்தம் எனக்கு தெளிவா கேட்டுது. ரொம்ப ஏக்கமா அழுத மாதிரி இருந்துது. கொஞ்ச தூரம் போய் பாத்தபோது, காத்துல ஏதோ மிதந்த மாதிரி தெரிஞ்சது. இப்படிதான் பாத்தவங்க நிறைய பேர் சொன்னாங்க’ என்று சொல்கிறார் சரவணன்.

இப்படி பலரும் ஒரே போல தங்களது அனுபவங்களை சொல்வதால், மோகினி நடமாட்டம் இருப்பதாக பயப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கிராம வாசிகள். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை குறைத்து கொண்டுள்ளனர். முயல்கரடில் எல்லா வீடுகளின் வாசலிலும் காவல் தெய்வ படங்களை மாட்டி வைத்துள்ளனர். இதுபற்றி முயல்கரடு பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருத்தி, கல்யாணம் ஆகாமலே இறந்து போனா. அவளோட ஆவிதான் இப்ப மோகினியா ஏக்கத்தோட அலையுது’ என்றார். கிராமத்திலிருக்கும் பெண்கள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மல்லிகை வாசம் அடிக்கும். கணீர்..கணீர்னு கொலுசு சத்தம் கேட்கும். யாரோ அழுகிற மாதிரி இருக்கும். வெளியில் போயி பார்த்தா எதுவுமே இருக்காது. நாங்கள் யாரும் ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்ல. பிள்ளைகளையும் வெளியில அனுப்புறது கிடையாது. வெளியூருக்கு போனாலும் சீக்கிரம் வந்துடுவோம். கொஞ்சம் இருட்டிட்டாலும் அங்கேயே தங்கிடுவோம்’ என்கிறார்கள் சிறிதும் அச்சம் விலகாமல்.
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) GHOST

Visit :- http://puthiyaulakam.com/?p=6770



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 02, 2011 2:57 pm

என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 5:26 pm

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மதன் அவர்கள் மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகத்தை படித்தேன் அதில் ஆவிகள் வரும் போது ஜில் என்று இருக்கும் என்று கூறியிருந்தார் ஆனால் நமது பகுதிகளில் மட்டும் ஜல் என்று சத்தம் வருகிறது... ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 02, 2011 5:31 pm

அங்கே ஏதாவது சமூக விரோதச் செயல் நடக்கும் அதான் மக்களை பேய் பிசாசு என்று பயமுறுத்தி
வீட்டுக்குள் அடைபட வைத்து அவர்களின் காரியத்தை சாதிக்கிறார்கள் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Sep 02, 2011 9:12 pm

maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 10:06 am

ப்ரியா wrote:
maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாவம் அவங்களும் ஒரு 2 வாரம் ஒட்டி இருப்பாங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sun Sep 04, 2011 2:12 pm

krishnaamma wrote:
ப்ரியா wrote:
maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல

நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பாவம் அவங்களும் ஒரு 2 வாரம் ஒட்டி இருப்பாங்க புன்னகை

எல்லாரும் போலைப்பு நடத்தத்தானே வேணுமுன்கோ...



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக