புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
30 Posts - 86%
heezulia
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_m10எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!-- ஈழம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2011 11:36 am

தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை. கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்றும் அது தெரிவித்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேறி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று திரண்டு சில இடங்களில் கிறீஸ் பூதங்கள் சிலவற்றைப் பிடித்திருக்கின்றனர். அவற்றைப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கையளித்தும் உள்ளனர். ஆனால், இவைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றும், வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் பொலிஸாரும், இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.

பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை! மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.

வடக்கில் பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும், மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே வந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி விடுகின்றனர்.

ஆனால், இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களைக் கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை கோபம் கொள்ளச் செய்து, வீதிக்கு இழுத்து, அழித்தொழிப்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது.

இல்லையேல் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களை இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை. தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகிறது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா என்ற கேள்வியும் எழுகின்றது.

முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 04, 2011 12:25 pm

நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும் என மனதை தேற்றிக்கொள்வோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக