புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
Page 1 of 1 •
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடன்கள் நீங்கலாக மொத்தமே ரூ.38.88 கோடிக்குத் தான் சொத்துகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாயுடு கூறுகையில், ஆந்திராவில் நான் முதல்வராக இருந்த போது தான் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்தேன். தற்போது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவித்துள்ளேன். என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.
அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன். இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். இப்போதைய சந்தை மதிப்பு அல்ல.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன. என் மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39.56 கோடிக்கு சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12.38 கோடி கடன் இருப்பதால் உண்மையான சொத்து மதிப்பு ரூ.27 கோடி தான். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும் வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக நிறுவனத்துக்காக அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம்.
எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6.8 கோடி சொத்துக்களும், ரூ.9 கோடிக்கு கடனும் உள்ளது.
இது போல, எனது மருமகள் பிராமணி பெயரில் ரூ.3.2 கோடி சொத்து உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.
நிர்வாணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் எங்கள் குடும்பத்துக்கு ரூ.15.75 கோடி மதிப்பில் பங்குகள் உள்ளன. ஆனால், ரூ.15.37 கோடி கடனும் உள்ளது.
ஹெரிடேஜ் புட்ஸ் பொது நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது, அதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.214 கோடி. எங்கள் குடும்பத்திடம் அந்த நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடிக்கு கடன் இருக்கிறது என்றார் நாயுடு.
தட்ஸ் தமிழ்
சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாயுடு கூறுகையில், ஆந்திராவில் நான் முதல்வராக இருந்த போது தான் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் சொத்துகளை வெளியிடும் நடைமுறையை கொண்டு வந்தேன். தற்போது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், எனது குடும்பத்தினர் அனைவருடைய சொத்துகளையும் பகிரங்கமாக அறிவித்துள்ளேன். என் மீது ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன.
அவர்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக எனது குடும்பத்தினரின் முழு சொத்து விபரங்களையும் அறிவிக்கிறேன். இந்த சொத்துகள் அனைத்தும் நான் வாங்கும்போது உள்ள மதிப்பு ஆகும். இப்போதைய சந்தை மதிப்பு அல்ல.
தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன. என் மனைவி புவனேஸ்வரி பெயரில் ரூ.39.56 கோடிக்கு சொத்துகள் உள்ளன. எங்களுடைய குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் புவனேஸ்வரி செயல்படுகிறார்.
புவனேஸ்வரிக்கு ரூ.12.38 கோடி கடன் இருப்பதால் உண்மையான சொத்து மதிப்பு ரூ.27 கோடி தான். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் எங்கள் குடும்பம் வசித்து வரும் வீடு, வங்கிக் கடனில் உள்ளது. எனது மனைவி நடத்தும் வர்த்தக நிறுவனத்துக்காக அந்த வீட்டை அடகு வைத்துள்ளோம்.
எனது மகன் லோகேஷ் பெயரில் ரூ.6.8 கோடி சொத்துக்களும், ரூ.9 கோடிக்கு கடனும் உள்ளது.
இது போல, எனது மருமகள் பிராமணி பெயரில் ரூ.3.2 கோடி சொத்து உள்ளது. இது, அவருடைய தந்தையான நடிகர் பாலகிருஷ்ணா அளித்தது.
நிர்வாணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் எங்கள் குடும்பத்துக்கு ரூ.15.75 கோடி மதிப்பில் பங்குகள் உள்ளன. ஆனால், ரூ.15.37 கோடி கடனும் உள்ளது.
ஹெரிடேஜ் புட்ஸ் பொது நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது, அதன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.172 ஆகும். நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.214 கோடி. எங்கள் குடும்பத்திடம் அந்த நிறுவனத்தின் 48.82 சதவீத பங்குகள் உள்ளன. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.95 கோடிக்கு கடன் இருக்கிறது என்றார் நாயுடு.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் பாவம் அவருக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு ரூ.39.88 லட்சத்துக்கு சொத்துகள் உள்ளன.என்று தானே சொல்கிறார், ரொம்ப பாவம் எவ்வளவு ஏழை அவர் ச்சு ....சுசு ................
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ரொம்ப பாவம் அவங்க ஃபேமிலி கடன அடைக்க ரொம்ப போராடிட்டு இருப்பாங்க போல.....நாம எல்லாரும் சேந்து ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு அனுப்பி வைக்கலாமா.....
பொய்யை நிஜம் போல் கூறுபவர்கள் தான் நிஜ அரசியல் வியாதிகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.....
பொய்யை நிஜம் போல் கூறுபவர்கள் தான் நிஜ அரசியல் வியாதிகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிஜிராமன் wrote:ரொம்ப பாவம் அவங்க ஃபேமிலி கடன அடைக்க ரொம்ப போராடிட்டு இருப்பாங்க போல.....நாம எல்லாரும் சேந்து ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு அனுப்பி வைக்கலாமா.....
பொய்யை நிஜம் போல் கூறுபவர்கள் தான் நிஜ அரசியல் வியாதிகள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.....
ராமன், எங்க அனுப்பனும் என்று சொல்லுங்கோ நானும் 5 ருபை அனுபறேன் அவருக்கு
என்னமாய் நடிக்கிறங்க பாவிங்க வாய் கூசாமல் போயி சொல்லராங்களே இவங்களை நம்பி எத்தனை மக்கள் ஓட்டு போடாரங்க?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நகரி, செப் 3-
ஆந்திர
முன்னாள் முதல்- மந்தரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான
சந்திரபாபுநாயுடு நேற்று ஐதராபாத்தில் தனது சொத்துப் பட்டியலை
வெளியிட்டார். அப்போது அவர் தனக்கு ரூ.38 கோடி சொத்து இருப்பதாகக்
கூறினார்.
இது ஆந்திர அரசியலில் பரபரப்பை
ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டு
விசாரணை நடந்து வருவதால் சந்திரபாபு நாயுடு திடீரென சொத்து பட்டியலை
வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரபாபுநாயுடு
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவர் அரசியலுக்கு வந்த பிறகு தான்
கோடிக் கணக்கில் சம்பாதித்தார். அவர் வெளியிட்ட சொத்துக் கணக்கு பொய்யானது.
அவருக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பினாமிகள் பெயரில் நாடு
முழுவதும் ஏராளமான நிறுவனங்கள், வீடுகள், நிலங்கள் உள்ளன. அவர் தனக்கு
பினாமிகள் பெயர்களில் சொத்துக்கள் இல்லை என்று அவரது மகன் தலையில் வைத்து
சத்தியம் செய்யத் தயாரா?
சந்திரபாபு நாயுடு பொய்யான
சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஆந்திர மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள்
தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு லட்சுமிபார்வதி கூறினார். மாலைமலர்
ஆந்திர
முன்னாள் முதல்- மந்தரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான
சந்திரபாபுநாயுடு நேற்று ஐதராபாத்தில் தனது சொத்துப் பட்டியலை
வெளியிட்டார். அப்போது அவர் தனக்கு ரூ.38 கோடி சொத்து இருப்பதாகக்
கூறினார்.
இது ஆந்திர அரசியலில் பரபரப்பை
ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டு
விசாரணை நடந்து வருவதால் சந்திரபாபு நாயுடு திடீரென சொத்து பட்டியலை
வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரபாபுநாயுடு
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவர் அரசியலுக்கு வந்த பிறகு தான்
கோடிக் கணக்கில் சம்பாதித்தார். அவர் வெளியிட்ட சொத்துக் கணக்கு பொய்யானது.
அவருக்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பினாமிகள் பெயரில் நாடு
முழுவதும் ஏராளமான நிறுவனங்கள், வீடுகள், நிலங்கள் உள்ளன. அவர் தனக்கு
பினாமிகள் பெயர்களில் சொத்துக்கள் இல்லை என்று அவரது மகன் தலையில் வைத்து
சத்தியம் செய்யத் தயாரா?
சந்திரபாபு நாயுடு பொய்யான
சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஆந்திர மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள்
தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு லட்சுமிபார்வதி கூறினார். மாலைமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|