புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
1 Post - 50%
heezulia
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
20 Posts - 3%
prajai
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 12:11 pm


திரை இசை இலக்கியங்கள் !

திரைப்பட பாடல்களுக்கு இலக்கியத்தரம் இருக்கிறதா ? இல்லையா ? என்கிற சண்டையைவிட ,,
அதற்க்கு இலக்கியத்தரம் கொடுப்பதா ? வேண்டாமா ? என்கிற சண்டைகள், தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே நடந்துவிட்டது. பின்பு திரை இசைபாடலிலும் இலக்கியம் உண்டு என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டார்கள்.

பாபநாசம் சிவன் காலத்தில் வதனமே சந்திர பிம்பமோ என்று மொழிக்கலப்பில் பாடல் இருந்தாலும்
பின்பு நல்ல விதமாகவே பாடல்களை எழுதினார்கள். பழைய திரைப்படப் பாடல் ஆசிரியர்களில் திருச்சி லோகநாதன்,
க.மு.ஷெரீப், மருத காசி, தஞ்சை ராமையா தாஸ், போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள். பின்பு
பட்டு கோட்டை, கண்ணதாசன், வாலி, முத்து லிங்கம் , நா. காமராசு, புதுமை பித்தன், வைரமுத்து, பழனி பாரதி, மேத்தா, பா. விஜய், முத்து குமார், தாமரை என்று நீண்ட பட்டியல் போகும்.

. சினிமா பாட்டுங்கிறது " தெருவுக்கு உயர்ந்தது திண்ணை
தம்பிக்கு மூத்தவன் அண்ணன்
" என்று எழுதுவது இல்லை என்று ஒரு
பழைய பாடல் ஆசிரியர் கூறியிருக்கிறார். பின்னர் ஒருமுறை மருதகாசி, எல்லோரும் எழுதுகிறார்களே நாமும் எழுதினால் என்ன என்று ஒரு விரசமான பாடல் எழுதினாராம், அவருடைய முதல் ரசிகையிடமிருந்து கடிதம் வந்தது. " உங்கள் பாடல்களை பார்ப்பவர்களில், பெண்கள் உண்டு, மனைவி உண்டு, தாய் உண்டு, மகளும் உண்டு, ஆகவே, தமிழை கெடுக்காதீர்கள் என்று கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் அவரின் மகள் என்பது ஆச்சர்யமான உண்மை.

முன்பு திரைபட பாடல் எழுதிய கவிஞர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி , இன்றைய கவிஞர்களுக்கு இல்லை
என்பது உண்மை. ஆனாலும் இன்றும் திரை இசையில் இலக்கிய வரிகள் இருக்கிறது என்பதும் உண்மை .

என் நினைவில் உள்ளவரை இந்த தகவல்கள் ....."வைரமுத்துவரை ' என்கிற புத்தகத்தில் படித்தது. (எழுதியவர் பெயர் தெரியவில்லை )

வயது வந்த பருவப் பெண்போல் உனக்கும் வெட்கமா ?
சும்மா தலை குனுஞ்சு பாக்குரயே தரையின் பக்கமா !
உன்னை வளர்த்து விட்ட தாய்க்கு தரும் அன்பு முத்தமா ! - என்
மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சொத்தம்மா !

ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை - இனி
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமும் இல்ல
என்கிற , மருத காசியினுடைய இந்த பாடல் .........
உழுதுண்டு என தொடங்கும் திருக்குறளுக்கு இணையானதுதான். என்பது எனது எண்ணம்.

அந்தவகையில் எனது விருப்பத்தில், நான் இலக்கியத்தரமான வரிகள் என்று நினைத்த சில பாடல் வரிகளை இங்கு பதிய போகிறேன். உங்கள் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.




திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 12:23 pm

அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 03, 2011 12:28 pm

அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 12:30 pm

ராஜா wrote:அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642

கே. பாலா wrote:அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி

நன்றி ! நன்றி !



திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 03, 2011 1:08 pm

நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது



திரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Yதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Sதிரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Hதிரை இசை இலக்கியங்கள் !  A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 03, 2011 1:38 pm

நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரை இசை இலக்கியங்கள் !  Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 5:18 pm

இளமாறன் wrote:நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196

உதயசுதா wrote:நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது


நன்றி ! உங்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முயற்ச்சி செய்கிறேன் ! நன்றி நன்றி



திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 5:30 pm

நல்ல முயற்சி தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் !  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக