புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
7 Posts - 2%
prajai
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_lcapபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_voting_barபுலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Dec 12, 2008 11:59 pm

கொழும்பு: விடுதலைப் புலிகளிடம் உள்ள அனுபவம் மிக்க வீரர்களால் இலங்கைப் படைகளுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பிசினஸ் டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொன்சேகா அளித்துள்ள பேட்டி:

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன்.

போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.

ராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். ராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.

எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை போர் முனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.

உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.

ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.

அதேபோல 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா சீனியாரிட்டி அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவின் ஆதரவும் எனக்கு இருந்தது. இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்முதல் செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.

தளபதி பதவிக்கு நான் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு ஜோடி சீருடை மட்டுமே இருந்தது. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் சீர் செய்தேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 13, 2008 12:00 am

படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பட்டாலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.

முன்னர் வருடத்திற்கு 3,000 பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.

கடந்த வருடம் 32,000 படையினரையும் இந்த வருடம் 34,000 படையினரையும் சேர்த்துள்ளோம்.

பதவிக்கு நான் வரும்போது ராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பட்டாலியன்களை உருவாக்கியுள்ளேன்.

தற்போதைய போருக்கு விடுதலைப் புலிகள் அவர்களை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10,000 பேரை கொண்டிருந்தனர்.

பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15,000 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12,000 பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.

எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

கண்ணி வெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் கண்ணி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதைக் கைப்பற்றுவது லேசான காரியம் அல்ல என்று கூறியுள்ளார் பொன்சேகா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக