புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
62 Posts - 63%
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
1 Post - 1%
viyasan
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
254 Posts - 44%
heezulia
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
15 Posts - 3%
prajai
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
7 Posts - 1%
mruthun
புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_m10புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Dec 12, 2008 11:59 pm

கொழும்பு: விடுதலைப் புலிகளிடம் உள்ள அனுபவம் மிக்க வீரர்களால் இலங்கைப் படைகளுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் பிசினஸ் டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொன்சேகா அளித்துள்ள பேட்டி:

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன்.

போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.

ராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். ராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.

எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை போர் முனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.

உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.

ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.

அதேபோல 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா சீனியாரிட்டி அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவின் ஆதரவும் எனக்கு இருந்தது. இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்முதல் செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.

தளபதி பதவிக்கு நான் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு ஜோடி சீருடை மட்டுமே இருந்தது. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் சீர் செய்தேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Dec 13, 2008 12:00 am

படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பட்டாலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.

முன்னர் வருடத்திற்கு 3,000 பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.

கடந்த வருடம் 32,000 படையினரையும் இந்த வருடம் 34,000 படையினரையும் சேர்த்துள்ளோம்.

பதவிக்கு நான் வரும்போது ராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பட்டாலியன்களை உருவாக்கியுள்ளேன்.

தற்போதைய போருக்கு விடுதலைப் புலிகள் அவர்களை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10,000 பேரை கொண்டிருந்தனர்.

பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15,000 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12,000 பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.

எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

கண்ணி வெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் கண்ணி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதைக் கைப்பற்றுவது லேசான காரியம் அல்ல என்று கூறியுள்ளார் பொன்சேகா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக