புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு
[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20
[color:7a90=#000]
[color:7a90=#906]
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.
தினகரன்
[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20
[color:7a90=#000]
[color:7a90=#906]
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.
தினகரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா அடி வாங்குவது நமக்கு என்ன புதியதா எத்தனை முறை பள்ளிகளில் வாங்கி இருப்போம்...சிவா wrote:ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடக்கடவுளே !
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை...
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது...
உண்மை தான் ரமேஷ்
நமது மக்கள் இறைவன் மீது அதிக மதிப்பு வைத்து இருக்கிறார்கள் அது தான் இப்படி
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பதறிவு
பிண்ணனி ஒரு நாள் வெளியே வரும் வராம போகாது
பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....
கவனிக்க வேண்டிய விடயம்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இடைத்தேர்தல் வரபோகிறது அதற்க்கு தான் ஒருவேளை விளம்பரம் செய்து துனைதலைவர் தலைவர் ஆக பார்க்கிறாரோ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சினிமா ல பார்க்குற மாதிரியே இருக்கேசிவா wrote:பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........
என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....
கவனிக்க வேண்டிய விடயம்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» சுசீந்திரம் அருகே அம்மன் கோவிலில் தானாக சுழன்று ஆடிய சரவிளக்கு: பக்தர்கள் வழிபாடு...........
» பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு !
» பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
» சுசீந்திரம் அருகே அம்மன் கோவிலில் தானாக சுழன்று ஆடிய சரவிளக்கு: பக்தர்கள் வழிபாடு...........
» பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு !
» பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|