புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
65 Posts - 63%
heezulia
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
257 Posts - 44%
heezulia
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_m10செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 9:56 pm

செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு


[color:7a90=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 0:18:20


[color:7a90=#000]
[color:7a90=#906]


செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Tamil-Daily-News_Paper_62132990361

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே
ஆலவாய் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் 100 வருட பழமை வாய்ந்த
ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் இறங்கி உள்ளன.
கடந்த ஞாயிறு அன்று அந்த
வழியாக ஊராட்சி துணைத்தலைவர் ஸ்ரீதர் நடந்து சென்றார். அப்போது ஆலமர
விழுதில் கண், மூக்கு, முகம் என ஒரு பெண் உருவம் தெரிந்ததைப் பார்த்து
வியந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர்.

விழுதில்
குங்குமம், மஞ்சள் பூசினர். பட்டுசேலை உடுத்தி பூஜைகள் செய்து அம்மனாக
வழிபட்டனர். அப்போது சில பெண்களுக்கு அருள் வந்து சாமியாடினர். இந்த
சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில்
இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பொங்கல் வைத்தும், பூஜைகள் செய்தும்
சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி துணைத்தலைவர்
ஸ்ரீதர் கூறியதாவது: கடந்த அமாவாசை அன்று அந்த வழியாக நடந்து சென்றபோது
தடுமாறி விழுந்தேன். அப்போது விழுதில் அம்மன் உருவம் தெரிந்தது. தகவல்
அறிந்து கிராம மக்கள் வந்தனர். ஏரிக்கரை எல்லையில் உள்ள ஆலவாய் கிராம தேவதை
கோயிலில் கடந்த 4 வருடமாக திருவிழா நடக்கவில்லை. அதனால் அங்கிருந்து
ஆலமரத்துக்கு அம்மன் குடிபெயர்ந்துள்ளது. வாரத்தில் புதன் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து செங்காளியம்மன் என்று பெயர் சூட்டி
வழிபட்டு வருகிறோம் என்றார்.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:09 pm

நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 10:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல

இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே! சோகம்



செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 02, 2011 10:15 pm

நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போற்றுகாரோ.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:18 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... ஒன்னும் புரியல

இதேதான் எனது கருத்தும், ஆனால் சொன்னால் அடிப்பார்களே! சோகம்
அண்ணா அடி வாங்குவது நமக்கு என்ன புதியதா எத்தனை முறை பள்ளிகளில் வாங்கி இருப்போம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 10:19 pm

அடக்கடவுளே ! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:21 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நாம் என்னவாக நினைத்து ஒரு பொருளை பார்க்கிறோமோ அது போல தான் தெரியும்...விழுதுகளில் சில இடங்கள் ஒரு விதமாக தான் இருக்கும் ஆனால் உடணடியாக கடவுள் என்று சொல்லி மஞ்சள்,குங்குமம் வைத்து வழி படுவது சரியா என்று தெரியவில்லை... அதிர்ச்சி
அது எப்படிங்க இப்படி எதாவது நடந்தால் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது... செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு 838572

உண்மை தான் ரமேஷ்

நமது மக்கள் இறைவன் மீது அதிக மதிப்பு வைத்து இருக்கிறார்கள் அது தான் இப்படி

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பதறிவு

பிண்ணனி ஒரு நாள் வெளியே வரும் வராம போகாது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 10:32 pm

பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....

கவனிக்க வேண்டிய விடயம்.. சிரி சிரி சிரி




செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 02, 2011 10:35 pm

இடைத்தேர்தல் வரபோகிறது அதற்க்கு தான் ஒருவேளை விளம்பரம் செய்து துனைதலைவர் தலைவர் ஆக பார்க்கிறாரோ...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 10:37 pm

சிவா wrote:
பிஜிராமன் wrote:நானும் நெறையா எடத்துல தடுக்கி விழுந்திருக்கேன் எனக்கு பள்ளு பகுடு தான் பேந்திருக்கு........பாதாள காளி பத்ர காளி எல்லாம் வந்தது இல்லை.....ரத்தத தவிர........

என்ன செய்ய நம் மக்களின் நம்பிக்கை அளப்பரியது.....இந்த ஆல மரத்தை காரணம் காட்டி போக்கு வாரத்திற்கு இடையூறு செய்யாமல் இருந்தா சரி.......
ஒரு வேல அந்த ஊர் தலைவரு அந்த இடதுல ஏதாவது நிலத்த வளச்சு போட்டுள்ளாரோ.....

கவனிக்க வேண்டிய விடயம்.. சிரி சிரி சிரி
சினிமா ல பார்க்குற மாதிரியே இருக்கே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செங்கல்பட்டு அருகே ஆலமர விழுதில் தெரியும் அம்மன் உருவத்தால் பரபரப்பு Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக