புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
366 Posts - 49%
heezulia
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
25 Posts - 3%
prajai
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
6 Posts - 1%
sugumaran
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_m102000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 8:20 pm

2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5
வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன – திடுக்கிடும் தகவல்
ஆதாரத்துடன்!
[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 05:05.17 AM GMT ]
2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Parthepapateljp
முருகன்,
பேரறிவாளன், சாந்தன் ஆகியோரிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை குறைக்க
வேண்டி 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள்
ஜனாதிபதியைச் சென்றடைய 5 வருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதை ஜனாதிபதி
அலுவலக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த திருமதி. பாத்திமா
பீபி அவர்களால் இரண்டாவது தடவையாகவும் மேற்படி மூவரினதும் கருணை மனுக்கள்
ஏப்ரல் 25ம் திகதி 2000ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டதையடுத்து 26ம் திகதி
ஏப்ரல் மாதம் 2000ம் ஆண்டு ஜனாதிபதிக்கான கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.

இவை ஜனாதிபதி அலுவலகத்திடம் யூன் மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டே
கையளிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இருந்தும் 11 வருடங்கள் நான்கு மாதங்கள் கழித்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ம்திகதி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

உண்மையிலேயே இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது அதிகாரப் பிரிவை
மீறுவதாக இருக்கிறது என்றும் இந்த அதிகாரப்பிரிவின் கீழ் ஒரு மனு
விசாரணைக்கு வந்து இரண்டு வருடங்களிற்குள் அது தொடர்பான விசாரணைகளை
ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோரியே தற்போது வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஜனாதிபதி செயலகமான ராஸ்திராதி பவனால் டிசம்பர் 23ம் திகதி 2010ம்
ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆவணத்தின் பிரகாரம் பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோரது மனுக்கள் கிடைக்கப்பெற்ற திகதி யூன் மாதம் 22ம் திகதி 2005ம்
ஆண்டாக இருக்கின்றபடியால் இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவிற்கு
விரோதமான நிரூபிக்கக்கூடிய வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இந்தியப் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய காஸ்மீர்
தீவிரவாதிகளில் உயிரோடு பிடிபட்ட அப்சல் குருவின் மரணதண்டனை
விவகாரத்தையொட்டியே இவர்கள் மீதான மரணதண்டனை விடயமும் ஜனாதிபதிக்குச்
சென்றுள்ளதையும், அவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதையும்
தற்போது கிடைக்கப்பெறும் தகவல் அறுதியாக உறுதி செய்கின்றது.

2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தின் மீது
பாகிஸ்தானிய ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்
ஏழு பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இத் தாக்குதலில் உயிரோடு
கைது செய்யப்பட்ட அப்சல் குரு என அழைக்கப்படும் முகமட் அப்சலிற்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதன் மீதான கருணை மனுக்கள் பல கட்டங்களில் நிராகரிகப்பட்ட நிலையில் இந்த
வருடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஜனாதிபதியாலும் இந்த மனு
நிராகரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11, 2011ல் சாந்தன்,
பேரறிவாளன், முருகன் ஆகியோரது மனுக்கள் ஜனாதிபதியால்
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதியின் பார்வைக்கான 28 கருணை மனுக்களில் இவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் மைய ஆட்சி அலகான பாராளுமன்றத்தைக் தாக்கிய அப்சல் குருவின்
மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், அதேபோல முன்னாள் பிரதமராக இருந்த, இந்திய
வம்சாவளி ஆட்சியின் அலகான ராஜீவின் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதே தர்மமாக, அழுத்தமாக பிரயோகிக்கப்பட்டே இந்தக் கருணை மனுக்கள்
நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

குறிப்பாக அப்சல் மொகமட் ஒரு பாகிஸ்தானியத் தீவிரவாதி அவருக்கு மரண
தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்னதாக இவர்களுடைய தீர்ப்பும்
நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரு நியாயமற்ற நிலைப்பாடே இவர்களது கருணை மனு
நிராகரிப்பு என்பதை அப்சல் மொகமட் மற்றும் இந்த மூவரினதும் மனு
நிராகரிப்புக்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இருந்த போதும், ராஜீவ் கொலையில் கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட
சிவராசன், சுபா உள்ளிட்ட ஐவர், முதல் முக்கிய குற்றவாளிகளான
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு
அம்மான் உயிரோடு இல்லையென்பதை இந்தியாவின் நீதித்துறை உறுதி செய்துள்ளது.
அவ்வாறாயின் இவர்கள் மூவரும் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.

அதற்கும் மேலாக விடுதலைப்புலிகளே தற்போது வடக்குக் கிழக்கில் இல்லை
என்பதை உறுதி செய்து அதன் ஒருபடியாக இந்தியா தனது துணைத் தூதரகத்தை
யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து அதனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித
சிரமுமின்றி நடத்தி வருகிறது. இந்த இரண்டு விவகாரங்களும் தற்போதைய வழக்கின்
முக்கிய விவாதப் பொருட்களாகலாம்.

இவ்வாறாக ராஜீவ் காந்தியின் கொலையின் பிரதான குற்றவாளிகள் எனக்
கூறப்பட்டோர் தண்டனையை அனுபவித்த பிற்பாடும் தங்களிற்கும் இந்தக்
கொலைக்கும் சம்பந்தமல்லை எனக் கூறி வரும் இம் மூவரின் கருணை மனுக்களை
இழுத்தடித்தும், இவர்களின் வழக்கை மீள் விசாரணைக்கு எடுக்கும்
சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலும் இந்திய அரசு செயற்படுவதற்கான உண்மையான
காரணத்தை தற்போது தொடுத்துள்ள வழக்கு வெளிக்கொணரும் என்றே நம்பப்படுகிறது.

தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?20cIBL40eHjQU4ebiGpXcbdF92Cddc8293bc41pG2e42oQj3023PL022



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





2000ம் ஆண்டில் அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:49 am

:அடபாவி: ஒரு file அதுவும் உய்ரை பற்றிய விஷயம் அடங்கியது, அது சென்று அடைய இத்தனை வருஷமா? இவகளை எல்லாம் 'கிலட்டினில் ' போடணும் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:12 am

பாராட்டுக்கள் உங்களின் வேகமான செயல்களுக்கு.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக