புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
47 Posts - 42%
heezulia
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
5 Posts - 4%
prajai
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
4 Posts - 4%
Raji@123
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
3 Posts - 3%
Saravananj
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
2 Posts - 2%
Barushree
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
171 Posts - 41%
ayyasamy ram
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
21 Posts - 5%
prajai
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
10 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
6 Posts - 1%
Guna.D
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_m10அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 3 Sep 2011 - 10:35



டெல்லி: அன்னாவின் உண்ணாவிரதம் குறுகிய காலத்தில் முடிந்து போனது. ஆனால் நான் ராணுவத்தின் கொடுமைகளை எதிர்த்து கடந்த 11 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். எனவே என்னையும் மதித்து எனது கோரிக்கைகளையும் பிரதமரும், மத்திய அரசும் கேட்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த வீரப் பெண்மணி இரோம் ஷர்மிளா.

சிலரது போராட்டங்கள் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் பெரிதாக பேசப்படும். ஆனால் சிலருடைய வீரமான போராட்டங்கள் சத்தமே இல்லாமல் மங்கிப் போய் மறைந்தும் போய்விடும். இதில் 2வது வகையைச் சேர்ந்தவர் ஷர்மிளா.

மணிப்பூரைச் சேர்ந்த இந்த வீரப் பெண்ணின் போராட்டம், அவரது மன உறுதி யாரையும் வியப்படைய வைக்கும். கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஷர்மிளா.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் சிறப்பு ராணுவச் சட்டத்தை நீக்கக் கோரித்தான் இந்த உயிர்ப் போராட்டம். இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், கற்பழிப்புகள், காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகளை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.

11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவரை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. இதையடுத்து வலுக் கட்டாயமாக திரவ உணவுகளை டியூப் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் போராட்டத்தை விடவில்லை ஷர்மிளா. அவரை விடுதலை செய்த பிறகும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையில் சேர்த்து அங்கு டியூப் மூலமாக திரவ உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.

இவரது இந்த வீரப் போராட்டத்திற்கு மீடியாக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி யாருமே சரியான வெளிச்சத்தைக் காட்டவில்லை. அன்னாவுக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பரம் இந்த துரதிர்ஷ்ட பெண்மணிக்குக் கிடைக்காமல் போய் விட்டது.

தனது மாநில பெண்களின் நலனுக்காகவும், ராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் அன்னா போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அன்னாவிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ இதுவரை பதில் ஏதும் இல்லை.

இந்த நிலையில் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளதாவது...

என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் அன்னாவின் போராட்டத்தை மதிக்கிறேன். ஆனால் அதை நான் குறைத்து மதிப்பிட்டுக் கூறியதைப் போல சிலர் கருத்து பரப்பி வருகின்றனர்.

அவரது போராட்டம் செயற்கையானது என்று நான் கூறியதற்கு அர்த்தம் வேறு. என்னையும், அவரையும் ஒப்பிட்டுச் சொல்வதற்காக நான் பயன்படுத்திய வார்த்தை அது. அவருடைய போராட்டம் மிக மிக குறுகிய காலத்தையுடையது. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் எனது போராட்டம் எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, ஏன் நான் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

எல்லோரையும் போலவே நானும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே நினைக்கிறேன். ஆனால் எனது லட்சியங்கள், எனது போராட்டம் முடிந்தால்தான் அது சாத்தியமாகும். அதுவரை அதை நான் நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை.

மத்திய அரசுதான் எனது போராட்டம் இத்தனை காலத்திற்கு நீடிக்க காரணம். மக்கள் இல்லை. இந்த அரசு என்னையும், எனது போராட்டத்தையும் அன்னாவுக்குக் கொடுத்தது போல மதிக்கத் தவறி விட்டது.

என்னால் அன்னாவைப் போல வெளியில் போய் போராட முடியாது. டெல்லி சென்று போராட முடியாது. காரணம், நான் சிறையில் அடைபட்டுள்ளேன். எனக்குச் சுதந்திரம் கிடையாது.

என்னால் எம்.பிக்களை நம்ப முடியாது. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் வெறும் வார்த்தையி்ல சொன்னால் என்னால் அதைக் கேட்க முடியாது. செயலில் காட்ட அவர்கள் உறுதி தந்தால் மட்டுமே என்னால் எனது போராட்டத்தை நிறுத்த முடியும் என்றார் ஷர்மிளா.

ஷர்மிளாவின் இந்தப் போராட்டம் இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அரசு பாராமுகமாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

தட்ஸ்தமிழ்



அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat 3 Sep 2011 - 11:16

அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Irom-sharmila

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு
அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.

பத்தாண்டுகளுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு
அருகேயுள்ள மாலோம் என்ற புறநகர்ப் பகுதியில் அசாம் துப்பாக்கிப் படைப்
பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச்
சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் சாலையோரத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற
அப்பாவிகள்.

மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சிப்பாய்களுள் ஒருவன்கூட இதுநாள்வரை தண்டிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படுகொலை நீதிமன்ற விசாரணையைக்கூட இன்னும் எட்டவில்லை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் அச்சிப்பாய்கள் விசாரிக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுத்து, அவர்களுக்குச் சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி வருகிறது.

ஐரோம் ஷர்மிளா, மாலோம் படுகொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரித் தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்கினார். அவரின் போராட்ட உறுதியையும், அவரது
போராட்டத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் கண்டு அரண்டு போன மணிப்பூர் மாநில அரசு, ஐரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்து அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவை மூக்கின் வழியாகச் செலுத்தி வருகிறது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறை, கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்தைத் தொடங்கிய பின் கடந்த பத்தாண்டுகளில்
ஒருமுறைகூடத் தனது வீட்டிற்குச் செல்லவில்லை. மணிப்பூர் மாநில அரசு அவரை விடுதலை செய்யும்பொழுதெல்லாம் – அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள
குற்றச்சாட்டின் கீழ் அவரை ஓராண்டு மட்டுமே சிறையில் அடைத்துவைக்க முடியும் – அவர் தனது போராட்டத்தை ஆதரித்து வரும் மேரா பாபி என்ற மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவார்.
உடனே, மணிப்பூர் மாநில அரசு அவரை மீண்டும் கைது செய்து மருத்துவமனையில் அடைத்துவிடும்.

அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது பற்றி ஆராய கமிட்டி
அமைக்கிறோம்; எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு மாநில அரசு நடத்திய பேரத்தையெல்லாம் ஐரோம் ஷர்மிளா ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.
அவரைப் பொருத்தவரை, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே வீட்டிற்குச் சென்று வயது முதிர்ந்த தனது
தாயாரின் மடியில் தலை சாப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூ கி-யைப் பதினைந்து
ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருந்ததற்கும் இந்தியக்
‘குடியரசு’ ஐரோம் ஷர்மிளாவைப் பத்தாண்டுகளாக மருத்துவமனை என்ற கிளைச்
சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் பெரிய வேறுபாடு கிடையாது.

போராளிகளின் மனவுறுதியையும் கொள்கைப் பற்றுறுதியையும் அடக்குமுறைகளின் மூலம் சிதைத்துவிட முடியாது என்பதற்கு ஐரோம் ஷர்மிளா வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.
வெல்லட்டும் அவரது போராட்டம்! வீழட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!!

நன்றி:வினவு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 3 Sep 2011 - 11:35



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 3 Sep 2011 - 12:07

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் .......................(பாரதி)

இயலாமையை தவிர வேறு எதையும் தர முடியவில்லை !



அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள் - பிரதமருக்கு இரோம் ஷர்மிளா கோரிக்கை Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக