Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
3 posters
Page 1 of 1
வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
[color:5dde=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 15:23:19
சென்னை : வருமான வரித்துறை அதிகாரி
ரவீந்தரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வரி
ஏய்ப்பு மற்றும் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு
தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எவரான்
எஜூகேஷனல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு
செய்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், வருமான
வரித்துறை கம்பெனிகள் பிரிவு கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்தரிடம் எவரான்
நிறுவன அதிகாரிகள் அணுகி, வரி மோசடியில் பணத்தை குறைத்து மதிப்பிட வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு
குறைந்தது ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதில் ரூ.5 கோடி
கொடுத்தால் வருமான வரியை குறைத்து போடுகிறேன்’ என்று ரவீந்தர்
கூறியுள்ளார். ஒரு ஆடிட்டர் மூலம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. அந்த
பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவீந்தரின் வீட்டில் கொடுத்தபோது, சிபிஐ
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரவீந்தர், எவரான் நிறுவன
உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம் சந்த் போரா ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ 300
கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் ரவீந்தருக்கு 2
காதலிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது
ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சமீபத்தில் சென்னையில் தொடர் சோதனையில் சிக்கிய
ஒரு ஜவுளிக்கடைக்கும் ரவீந்தர், மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும்
இதுபோல பல கம்பெனிகளுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல கோடி ரூபாய்
வரி ஏய்ப்பை ரத்து செய்துள்ளார். அபராத தொகையையும் ரத்து செய்துள்ளார்.
அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வர வேண்டிய
பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர். எவரான் நிறுவன உரிமையாளருக்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அவர்களும், வருமான வரியை
குறைக்கும்படி ரவீந்தருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களும்
சிபிஐக்கு கிடைத்துள்ளது.
எனவே, சிறையில் இருக்கும் ரவீந்தர்,
கிஷோர்குமார், உத்தம் சந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை என்பதால்
திங்கள்கிழமை 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை சிபிஐ
கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். ரவீந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில்
மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு கம்பெனிகளுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும்
சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரன்
[color:5dde=#900]பதிவு செய்த நாள் : 9/2/2011 15:23:19
சென்னை : வருமான வரித்துறை அதிகாரி
ரவீந்தரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. வரி
ஏய்ப்பு மற்றும் லஞ்ச ஊழல் விவகாரத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு
தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எவரான்
எஜூகேஷனல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.116 கோடிக்கு வரி ஏய்ப்பு
செய்திருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால், வருமான
வரித்துறை கம்பெனிகள் பிரிவு கூடுதல் கமிஷனர் அண்டாசு ரவீந்தரிடம் எவரான்
நிறுவன அதிகாரிகள் அணுகி, வரி மோசடியில் பணத்தை குறைத்து மதிப்பிட வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘ரூ.116 கோடி வரி ஏய்ப்புக்கு
குறைந்தது ரூ.40 கோடி அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதில் ரூ.5 கோடி
கொடுத்தால் வருமான வரியை குறைத்து போடுகிறேன்’ என்று ரவீந்தர்
கூறியுள்ளார். ஒரு ஆடிட்டர் மூலம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. அந்த
பணத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரவீந்தரின் வீட்டில் கொடுத்தபோது, சிபிஐ
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ரவீந்தர், எவரான் நிறுவன
உரிமையாளர் கிஷோர்குமார், ஹவாலா புரோக்கர் உத்தம் சந்த் போரா ஆகியோர் கைது
செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.08 கோடி ரொக்கம், 2 கிலோ 300
கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையில் ரவீந்தருக்கு 2
காதலிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் சோதனை நடத்தியபோது
ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சமீபத்தில் சென்னையில் தொடர் சோதனையில் சிக்கிய
ஒரு ஜவுளிக்கடைக்கும் ரவீந்தர், மறைமுகமாக உதவி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும்
இதுபோல பல கம்பெனிகளுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பல கோடி ரூபாய்
வரி ஏய்ப்பை ரத்து செய்துள்ளார். அபராத தொகையையும் ரத்து செய்துள்ளார்.
அதற்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். இதனால் அரசுக்கு வர வேண்டிய
பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர். எவரான் நிறுவன உரிமையாளருக்கு பல ஐஏஎஸ், ஐபிஎஸ்
அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. அவர்களும், வருமான வரியை
குறைக்கும்படி ரவீந்தருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களும்
சிபிஐக்கு கிடைத்துள்ளது.
எனவே, சிறையில் இருக்கும் ரவீந்தர்,
கிஷோர்குமார், உத்தம் சந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டுக்கு 5 நாட்கள் விடுமுறை என்பதால்
திங்கள்கிழமை 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை சிபிஐ
கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். ரவீந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில்
மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு கம்பெனிகளுக்கு உதவிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும்
சிக்குவார்கள் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. தினகரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
என்ன கொடுமைங்க இது வருமான வரி துறை தான் அனைவருக்கும் ஆப்பு வைக்கும் ஆனால் அந்த துறையே இவ்வாறு இருந்தால் இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடக்கம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
ரா.ரமேஷ்குமார் wrote:என்ன கொடுமைங்க இது வருமான வரி துறை தான் அனைவருக்கும் ஆப்பு வைக்கும் ஆனால் அந்த துறையே இவ்வாறு இருந்தால் இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடக்கம்...
இந்த மாதிரி ஆளுங்களை பார்த்து தான், மங்காத்தா படம் எடுத்தங்களோ? "அதற்க்கு பதில் படத்தின் பெர்யரை இப்படி வைத்திருக்கலாம் "வேலியே பயிரை மேய்ந்தது' என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி
» விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்
» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
» விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்
» லஞ்ச குற்றச்சாட்டில் சிபிஐ, 'ரா'வின் முக்கிய அதிகாரிகள் -
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|