புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
selvanrajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)
Page 1 of 1 •
கல்வராயன் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள குக்கிராமம் முயல்கரடு. வனப்பகுதியின் அருகே இருப்பதால் இங்கு பசுமைக்கு பஞ்சமில்லை. 100 குடும்பங்கள் வரை வசிக்கும் முயல்கரடு கிராமம் கடந்த சில மாதங்களாகவே பயத்தின் பிடியில் இறுகி தவிக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிரள வைக்கிறது. ஒரு காலத்தில் காட்டு முயல்கள் நடமாட்டத்தால் இந்த பகுதிக்கு முயல்கரடு என பெயர் வந்ததாக கூறும் கிராமத்தினர், இப்போது அச்சப்பட்டுக் கொண்டிருப்பது ‘மோகினி’ நடமாட்டத்தால். இரவு நேரங்களில் ஆளரவமற்ற கிராமத்து சாலையில் திடீரென்று கேட்கும் கொலுசு சத்தமும், மயங்கடிக்கும் மல்லிகை வாசமும் இவர்களின் பயத்துக்கு அச்சாரம். இதற்கு உச்சக் கட்டமாய் கேட்கும் பெண்ணின் அழுகை சத்தம் ஆளையே நடுங்க வைத்து விடுகிறது என்கிறார்கள் கிராமவாசிகள். சாலையின் குறிப்பிட்ட இடத்தில் நள்ளிரவு நேரத்தில் அழுகை சத்தத்தை கேட்ட அனுபவம் பலருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். ‘கொலுசு சத்தமும், கேவி கேவி அழும் பெண்ணின் குரலும் வேறு எதுவுமில்ல, அது மோகினியோட வேலைதான். அந்த மோகினியால இன்னும் என்னென்ன ஆபத்து வருமோ’ என்று பயத்தில் ஆழ்ந்து கிடக்கிறது முயல்கரடு கிராமம்.
அழுகை சத்தத்தை கேட்ட அனுபவத்தை வார்டு உறுப்பினர் சரவணன் கூறியது திகிலாகவே இருக்கிறது. ‘இந்த பகுதி வயல்வெளி பக்கம் இருக்கிற பாதையில இருந்து, கேவி கேவி பொண்ணு ஒருத்தி அழும் சத்தம் கேட்பதாவும், கொலுசு சத்தமும், மல்லிகைப்பூ வாசம் அடிப்பதாவும் நிறைய பேர் சொன்னாங்க. நான் நம்பல. போன அமாவாசை அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு அந்த பக்கமா போனப்ப, ஜல்..ஜல்னு கொலுசு சத்தம் கேட்டுச்சு. எனக்கு படபடக்க ஆரம்பிடுச்சு. என்னனு பாக்க டார்ச் அடிச்சு பார்த்தேன். எதுவும் தெரியல. திடீர்னு மல்லிகை வாசம் மூக்கை துளைச்சுது. மறுபடியும் கொலுசு சத்தம். கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு கேவி கேவி அழும் சத்தம் எனக்கு தெளிவா கேட்டுது. ரொம்ப ஏக்கமா அழுத மாதிரி இருந்துது. கொஞ்ச தூரம் போய் பாத்தபோது, காத்துல ஏதோ மிதந்த மாதிரி தெரிஞ்சது. இப்படிதான் பாத்தவங்க நிறைய பேர் சொன்னாங்க’ என்று சொல்கிறார் சரவணன்.
இப்படி பலரும் ஒரே போல தங்களது அனுபவங்களை சொல்வதால், மோகினி நடமாட்டம் இருப்பதாக பயப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கிராம வாசிகள். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை குறைத்து கொண்டுள்ளனர். முயல்கரடில் எல்லா வீடுகளின் வாசலிலும் காவல் தெய்வ படங்களை மாட்டி வைத்துள்ளனர். இதுபற்றி முயல்கரடு பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருத்தி, கல்யாணம் ஆகாமலே இறந்து போனா. அவளோட ஆவிதான் இப்ப மோகினியா ஏக்கத்தோட அலையுது’ என்றார். கிராமத்திலிருக்கும் பெண்கள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மல்லிகை வாசம் அடிக்கும். கணீர்..கணீர்னு கொலுசு சத்தம் கேட்கும். யாரோ அழுகிற மாதிரி இருக்கும். வெளியில் போயி பார்த்தா எதுவுமே இருக்காது. நாங்கள் யாரும் ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்ல. பிள்ளைகளையும் வெளியில அனுப்புறது கிடையாது. வெளியூருக்கு போனாலும் சீக்கிரம் வந்துடுவோம். கொஞ்சம் இருட்டிட்டாலும் அங்கேயே தங்கிடுவோம்’ என்கிறார்கள் சிறிதும் அச்சம் விலகாமல்.
![முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) GHOST](https://2img.net/h/puthiyaulakam.com/wp-content/uploads/2011/08/GHOST.jpg)
Visit :- http://puthiyaulakam.com/?p=6770
அழுகை சத்தத்தை கேட்ட அனுபவத்தை வார்டு உறுப்பினர் சரவணன் கூறியது திகிலாகவே இருக்கிறது. ‘இந்த பகுதி வயல்வெளி பக்கம் இருக்கிற பாதையில இருந்து, கேவி கேவி பொண்ணு ஒருத்தி அழும் சத்தம் கேட்பதாவும், கொலுசு சத்தமும், மல்லிகைப்பூ வாசம் அடிப்பதாவும் நிறைய பேர் சொன்னாங்க. நான் நம்பல. போன அமாவாசை அன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு அந்த பக்கமா போனப்ப, ஜல்..ஜல்னு கொலுசு சத்தம் கேட்டுச்சு. எனக்கு படபடக்க ஆரம்பிடுச்சு. என்னனு பாக்க டார்ச் அடிச்சு பார்த்தேன். எதுவும் தெரியல. திடீர்னு மல்லிகை வாசம் மூக்கை துளைச்சுது. மறுபடியும் கொலுசு சத்தம். கொஞ்ச நேரத்துல ஒரு பொண்ணு கேவி கேவி அழும் சத்தம் எனக்கு தெளிவா கேட்டுது. ரொம்ப ஏக்கமா அழுத மாதிரி இருந்துது. கொஞ்ச தூரம் போய் பாத்தபோது, காத்துல ஏதோ மிதந்த மாதிரி தெரிஞ்சது. இப்படிதான் பாத்தவங்க நிறைய பேர் சொன்னாங்க’ என்று சொல்கிறார் சரவணன்.
இப்படி பலரும் ஒரே போல தங்களது அனுபவங்களை சொல்வதால், மோகினி நடமாட்டம் இருப்பதாக பயப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கிராம வாசிகள். இதனால் இரவு நேரங்களில் வெளியே நடமாடுவதை குறைத்து கொண்டுள்ளனர். முயல்கரடில் எல்லா வீடுகளின் வாசலிலும் காவல் தெய்வ படங்களை மாட்டி வைத்துள்ளனர். இதுபற்றி முயல்கரடு பெரியவர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருத்தி, கல்யாணம் ஆகாமலே இறந்து போனா. அவளோட ஆவிதான் இப்ப மோகினியா ஏக்கத்தோட அலையுது’ என்றார். கிராமத்திலிருக்கும் பெண்கள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மல்லிகை வாசம் அடிக்கும். கணீர்..கணீர்னு கொலுசு சத்தம் கேட்கும். யாரோ அழுகிற மாதிரி இருக்கும். வெளியில் போயி பார்த்தா எதுவுமே இருக்காது. நாங்கள் யாரும் ராத்திரி 7 மணிக்கு மேல வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்ல. பிள்ளைகளையும் வெளியில அனுப்புறது கிடையாது. வெளியூருக்கு போனாலும் சீக்கிரம் வந்துடுவோம். கொஞ்சம் இருட்டிட்டாலும் அங்கேயே தங்கிடுவோம்’ என்கிறார்கள் சிறிதும் அச்சம் விலகாமல்.
![முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்) GHOST](https://2img.net/h/puthiyaulakam.com/wp-content/uploads/2011/08/GHOST.jpg)
Visit :- http://puthiyaulakam.com/?p=6770
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மதன் அவர்கள் மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகத்தை படித்தேன் அதில் ஆவிகள் வரும் போது ஜில் என்று இருக்கும் என்று கூறியிருந்தார் ஆனால் நமது பகுதிகளில் மட்டும் ஜல் என்று சத்தம் வருகிறது...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல
நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ப்ரியா wrote:maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல
நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote:ப்ரியா wrote:maniajith007 wrote:என்னை போல சின்ன புள்ளைக்கிட்டா இதெல்லாம் சொல்லலாமா பயமா இருக்குல்ல
நாங்க நம்பிட்டோம் மணி ....
சன் டிவியில் நிஜம் பகுதிக்கு கொடுக்கலாமே மணி , முயல் கரடு மோகினி ..... நடந்தது என்ன ?
சிறிய இடைவேளைக்கு பிறகு .... இப்பிடி எல்லாம் போட்டு பயமுறுத்தி இருப்பாங்க ...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பாவம் அவங்களும் ஒரு 2 வாரம் ஒட்டி இருப்பாங்க
![]()
எல்லாரும் போலைப்பு நடத்தத்தானே வேணுமுன்கோ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|