புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
61 Posts - 45%
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 3%
prajai
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
prajai
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_m10எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சையின் மகிமை தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 7:34 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? SN_110902125714000000

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:43 pm

எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:48 pm

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 7:51 pm

சிவா wrote:
இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

அதை பூநாகம் எனக் கூறுவார்கள். நான் பார்த்ததில்லை. இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பூக்களில் இருக்குமாம்.

கதையை மீண்டும் படிக்க வேண்டும் ...நான் தான் தவறாக மனதில் எலுமிச்சை என்று நினைத்து விட்டேனோ மன்னிக்கவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 02, 2011 7:56 pm

தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 02, 2011 8:01 pm

சிவா wrote:தாழம்பூவில் பூநாகம் இருக்கும் என்று கூறுவார்கள். உயிருக்குப் பயந்து கடலுக்கடியில் ஒளிந்திருந்த மன்னன் (பெயர் மறந்துவிட்டது) தாழம்பூவில் இருந்த பூநாகம் தீன்றி இறந்ததாகக் கதை உண்டு.

நன்றி சிவா எங்கோ உங்கள் கதை பகுதியில் படித்ததாக ஒரு நினைவு எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 02, 2011 8:12 pm

பெரிய புராணத்தில் பூநாகம் தீண்டி இறப்பதாக ஒரு பாடல் உள்ளதாக நினைவு... சரியா?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 03, 2011 9:46 am

இளமாறன் wrote:எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196 எலுமிச்சையின் மகிமை தெரியுமா? 677196

எலுமிச்சை பழத்தில் ஒரு பாம்பு போனதாக ஒரு கதை படித்து இருக்கிறேனே அது எப்படி எலுமிச்சை பழத்திற்குள் இருந்ததா ?

பூ நாகம் தீண்டி மன்னன் இறந்தாதாக நானும் படித்திருக்கிறேன், ஆனால் எலுமிச்சை லிருந்து பாம்பு வந்தாதாக தெரியவில்லை. யாராவது அரசரை கொல்ல இது போல் பழத்தில் வைத்து அனுப்பி இருக்கலாம் ஒன்னும் புரியல

தெரிந்தவர்கள் இங்கு பகிந்தால் நல்லா இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 10:58 am

பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!



எலுமிச்சையின் மகிமை தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 11:22 am

சிவா wrote:பர்ஷத் என்னும் மகாராஜாவுக்கு ஜோதிடன் ஒருவன், நீங்கள் பாம்பு தீண்டி இறப்பீர்கள் எனக் கூறுகிறான். இதற்கு அந்த மன்னன் இந்தச் ஜோதிடத்தை நான் பொய்யாக்குகிறேன் என்று தனது வேலையாட்களுடன் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

அவ்வாறு ஒளிந்திருக்கும் பொழுது, ஜோதிடர் கூறிய அந்த நாளன்று அவர்கள் எடுத்துச் சென்ற மலர்களில் இருந்த பூநாகம் அந்த மன்னனைத் தீண்டி அவர் இறந்துவிட்டதாகக் கதை கேட்டிருக்கிறேன்.

பி.கு: இது கதை மட்டுமே. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் ஒளிந்து கொள்ள என்ன வசதி இருந்தது, கடலுக்குள் பாம்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. ஓகே...........!!!

பூ இல்லையே , பழம் என்று தான் கேள்விப்பட்டேன்....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக