ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

Go down

ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை  Empty ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

Post by இளமாறன் Thu Sep 01, 2011 5:13 pm

ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
New Delhi வியாழக்கிழமை, செப்டம்பர் 01, 12:38 PM IST

ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
புதுடெல்லி, செப். 1-

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்து வாரைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம் தேவ். பதஞ்சலி ஆசிரமத்தில் யோகா மையம் நடத்தி வருகிறார். டிரஸ்டும் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் யோகா மையங்களை நிறுவி நடத்தி வருகிறார். அன்னா ஹசாரேக்கு முன்னதாக பாபாராம்தேவ் ஊழலை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். இரவோடு இரவாக போலீஸ்படை சென்று ராம்தேவை அப்புறப்படுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.

அதன் பிறகு பதஞ்சலி யோகா மையத்தில் உண்ணாவிரதம் இருந்தார். ஒரு வாரத்துக்குப் பின் சமரசம் ஆகி போராட்டத்தை வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்தார். அன்னா ஹசாரே திகார் சிறையில் இருந்த போது காந்தி சமாதி முன்பும், ஜெயில் வாசல் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத் தினார்.

இதற்கிடையே ராம்தேவ் நடத்தும் ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்ததாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ராம்தேவ் கோடிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் ராம்தேவ் நடத்தி வரும் நிறுவனங்களிலும் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பாபாராம் தேவின் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அம்லா மற்றும் அலாக் வீரா ஜூஸ் ஆகிய 2 தயாரிப்புகளில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.25 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இதற்கும் அவர் முறையாக கணக்குகளை கையாளவில்லை என்று புகார் கூறப்பட்டது.

இது பற்றி சி.பி.ஐ.யின் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. வெளி நாடுகளிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி முறைகேடு நடந்து இருப்பதை கண்டு பிடித்தனர். ரிசர்வ் வங்கியும் ராம்தேவின் டிரஸ்டில் பணம் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து அறிக்கை அனுப்பியது.

இதை தொடர்ந்து ராம்தேவ் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் இன்று கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாபாராம் தேவுக்கு சொந்தமான குட்டித்தீவு ஸ்காட்லாந்து அருகே உள்ளது. இதை அவரது ஆதரவாளர்கள் வாங்கி கொடுத்த தாக கூறப்படுகிறது. இதை தானமாக யாரிடம் இருந்து பெற்றார் என்றும் விசாரணை நடக்கிறது. இதே போல் மடகாஸ்கர் தீவில் உள்ள சொத்துக்கள் பற்றியும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது.

ஏற்கனவே ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா பாஸ்போர்ட் பெற போலியான தகவல்கள் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஸ் போர்ட் ரத்து செய்யப்பட்டது. இப்போது பாபாராம் தேவ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராம்தேவ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பாபா ராம் தேவ் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு
» தேவகோட்டை, சிவகங்கையில் பணம் மோசடி; கிளை தபால் அதிகாரிகள் மீது வழக்கு
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு
» அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum