புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
81 Posts - 68%
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_m10கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளைத் திருடி வருகிறேன்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 01, 2011 5:11 pm

First topic message reminder :

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 02, 2011 3:38 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.

நிஜமாகவே அதில் "உள்குத்து" எதுவும் இல்லை அய்யம்பெருமாள்.
தனது காதலைப் புதிய வார்த்தைகளில் சொல்ல ஆசைப் படுகிறவன்
வார்த்தைகளுக்காக சிரமப் படுவதைச் சொல்லும் நிலைதான் அந்தக் கவிதை. அவ்வளவுதான்.

நன்றி! அய்யம்பெருமாள்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 02, 2011 3:48 pm

[quote]
rameshnaga wrote:
நிஜமாகவே அதில் "உள்குத்து" எதுவும் இல்லை அய்யம்பெருமாள்.
தனது காதலைப் புதிய வார்த்தைகளில் சொல்ல ஆசைப் படுகிறவன்
வார்த்தைகளுக்காக சிரமப் படுவதைச் சொல்லும் நிலைதான் அந்தக் கவிதை. அவ்வளவுதான்.


நீங்க உள்குத்து இல்லை என்றதும் தான் அந்தவரி எனக்கு புரிந்தது. இன்னொரு சம்பவத்தையும் நினைவு படுத்தியது.

'' தமிழ் கடல் நெல்லை கண்ணன். நல்ல இலக்கியவாதி, கவிஞரும் கூட.

அவருடைய வீட்டிற்க்கு சென்று , யாரோ ஒருவர், கவிதை எழுதியிருக்கிறேன் பாருங்கள் அய்யா என காண்பித்தாரம். அவரிடம் நெல்லை கண்ணன்,, இத எப்படிப்பா எழுதின என்றாராம் ....

அதற்க்கு அந்த நபர் ' எல்லாம் கலைவாணி கொடுத்தது என்றாராம்.

பிறகு, அதை படித்த நெல்லை கண்ணன் ,, இது கலைவாணி கொடுத்ததா ,,, களவாணி கொடுத்ததா என்று கேட்டாராம். ஏனென்றால் அவர் காண்பித்த கவிதைகள் " நெல்லை கண்ணன் கவிதை புத்தகத்தில் இடம் பெற்ற கவிதைகளாம்"


இதைப் போல நீங்கள் எங்கேயோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.



கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 02, 2011 6:40 pm

செய்தி சுவாரஸ்யமாய் இருந்தது அய்யம்பெருமாள்.
ஆனால்..இதுவரை நான் யாராலும் பாதிக்கப்படவில்லை அய்யம்பெருமாள்.

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்..செய்திப் பகிர்வுக்கு.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக