ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளைத் திருடி வருகிறேன்....

+2
இளமாறன்
rameshnaga
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Empty கனவுகளைத் திருடி வருகிறேன்....

Post by rameshnaga Thu Sep 01, 2011 5:11 pm

First topic message reminder :

உன்னை ஈர்ப்பதற்கான எனது பொய்கள்
திருடப் பட்டுவிட்டன -
இந்தக் கவிதை எழுதுபவர்களால்.
கொஞ்சம் பொறுத்துக் கொள்-
நான் வேறு எவனுடைய கனவுகளையாவது
திருடி வருகிறேன்.
*******************************
என்னிடம்-
காகம் வடை திருடிய கதையைக்
குழந்தை மழலை மொழியில்-
சொல்லிக் கொண்டிருந்தது.
ஏனோ-மரக்கிளையிலிருந்த ஒரு காகம்
கூடு கூட திரும்பாமல்-
அந்தக் குழந்தையிடம் கதறுகிறது..
"நான் திருடன் இல்லை"-என.
***********************************
அகிம்சை...சத்தியாக்ரகம்...
எதுவும் செத்துவிடவில்லை..
உயிரோடுதானிருக்கிறது.
எங்கள் தினசரிகளை நீங்கள்
புரட்டியதே இல்லையா?
சாலை போட...குழாய் நீருக்கு...
கழிப்பறைகளுக்கு...ஊழலை எதிர்த்து..
இப்படி ஒவ்வொன்றுக்கும்...
நாங்கள் உண்ணாவிரதமிருக்கிறோம்..
சத்தியாக்ரகம் செய்கிறோம்...
காந்தி தேசத்தில்...
காந்தி எப்போதும் உயிரோடிருப்பார்.
**************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Empty Re: கனவுகளைத் திருடி வருகிறேன்....

Post by rameshnaga Fri Sep 02, 2011 3:38 pm

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.

நிஜமாகவே அதில் "உள்குத்து" எதுவும் இல்லை அய்யம்பெருமாள்.
தனது காதலைப் புதிய வார்த்தைகளில் சொல்ல ஆசைப் படுகிறவன்
வார்த்தைகளுக்காக சிரமப் படுவதைச் சொல்லும் நிலைதான் அந்தக் கவிதை. அவ்வளவுதான்.

நன்றி! அய்யம்பெருமாள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Empty Re: கனவுகளைத் திருடி வருகிறேன்....

Post by ayyamperumal Fri Sep 02, 2011 3:48 pm

[quote]
rameshnaga wrote:
நிஜமாகவே அதில் "உள்குத்து" எதுவும் இல்லை அய்யம்பெருமாள்.
தனது காதலைப் புதிய வார்த்தைகளில் சொல்ல ஆசைப் படுகிறவன்
வார்த்தைகளுக்காக சிரமப் படுவதைச் சொல்லும் நிலைதான் அந்தக் கவிதை. அவ்வளவுதான்.


நீங்க உள்குத்து இல்லை என்றதும் தான் அந்தவரி எனக்கு புரிந்தது. இன்னொரு சம்பவத்தையும் நினைவு படுத்தியது.

'' தமிழ் கடல் நெல்லை கண்ணன். நல்ல இலக்கியவாதி, கவிஞரும் கூட.

அவருடைய வீட்டிற்க்கு சென்று , யாரோ ஒருவர், கவிதை எழுதியிருக்கிறேன் பாருங்கள் அய்யா என காண்பித்தாரம். அவரிடம் நெல்லை கண்ணன்,, இத எப்படிப்பா எழுதின என்றாராம் ....

அதற்க்கு அந்த நபர் ' எல்லாம் கலைவாணி கொடுத்தது என்றாராம்.

பிறகு, அதை படித்த நெல்லை கண்ணன் ,, இது கலைவாணி கொடுத்ததா ,,, களவாணி கொடுத்ததா என்று கேட்டாராம். ஏனென்றால் அவர் காண்பித்த கவிதைகள் " நெல்லை கண்ணன் கவிதை புத்தகத்தில் இடம் பெற்ற கவிதைகளாம்"


இதைப் போல நீங்கள் எங்கேயோ பாதிக்க பட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.


கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Empty Re: கனவுகளைத் திருடி வருகிறேன்....

Post by rameshnaga Fri Sep 02, 2011 6:40 pm

செய்தி சுவாரஸ்யமாய் இருந்தது அய்யம்பெருமாள்.
ஆனால்..இதுவரை நான் யாராலும் பாதிக்கப்படவில்லை அய்யம்பெருமாள்.

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்..செய்திப் பகிர்வுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கனவுகளைத் திருடி வருகிறேன்.... - Page 2 Empty Re: கனவுகளைத் திருடி வருகிறேன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum