புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :)


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 1:26 pm

First topic message reminder :

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) - Page 3 CRZXRhMYT5uaIiSmN2Vf+im0713_pillaiyar

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

இதை இன்று 11 முறை சொன்னால் ரொம்ப நல்லது, நினத்தது நடக்கும். இன்று என்று இல்லை, எப்பவேண்டுமானாலும் ஏதாவது நடக்கணும் என்று நாம் வேண்டிக்கொண்டு 11 முறை சொன்னால் போறும் கண்டிப்பாய் நடக்கும். நிஜம் தான் புன்னகை முயன்று பாருங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 12:40 pm

அசுரன் wrote:நல்ல விசயம்
நன்றி அசுரன் புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Sep 09, 2013 1:27 pm

நல்லது அக்கா . நன்றி ..............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 09, 2013 1:33 pm

நன்றி பாபு புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 12:31 am

நாளை 17 செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி , இந்த ஸ்லோகம் சொன்னால் ரொம்ப நல்லது. அது தான் இதை மேலே கொண்டுவந்துள்ளேன். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 6:05 am

இறை உணர்வுடன் சொல்லனும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 11:26 am

P.S.T.Rajan wrote:இறை உணர்வுடன் சொல்லனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1162922

நிச்சயம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Thu Sep 17, 2015 12:29 pm

அருமையன பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 5:18 pm

Sarmila Sarmi wrote:அருமையன பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1162995

நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 8:05 am

ஒரு முனிவரிடம் கஷ்டங்களை சொல்லி நிவாரணம்
பெற வந்தான் ஒருவன்...
-
அவன் வந்த சமயம் முனிவர் இல்லாததால் அவரது
சிஷ்யன், முருகா என மூன்று முறை சொல்லு...கஷ்டம்
தீரும் என்று சொல்லி அனுப்பி வைத்தான்...
-
முனிவர் வந்ததும் விஷயம் கேள்விப்பட்டு , சிஷ்யனைக்
கடிந்து கொண்டார்...
-
ஏனாம்..?
-
முருகா என ஒரு முறை சொன்னாலே போதுமே...மூன்று
முறை சொல்ல வேண்டும் என சொல்லி அனுப்பியதற்குத்தான்...!!
-
எனவே ஒரு முறை அகவலை சொன்னாலே போதும்..
பக்தியுடன் சொல்ல வேண்டும், அவ்வளவுதான்..!!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:44 pm

இதே போல ராம நாமத்தையும் சொல்வார்கள் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக