ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

+6
சிவா
மீனு
ரூபன்
Tamilzhan
VIJAY
ஈழமகன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 4:55 pm

First topic message reminder :

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

ஈகரையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியி மிகச்சிறப்பாக கவிதை மழை பொழிந்து எல்லோரையும் குளிர்வித்த நிலாவுக்கு (27வாக்குக்கள் கிடைத்து முதலாவதாக தெரிவானார்) அவரையும் ஆறுதல் பரிசில் பெற்ற
1) otakaathan ,
2)amjadfha,
3)cityboy,
4)tamilanmanian,
5)sharan_tv ,
6)arunprasathj .

ஆகியோரையும் வாழ்த்துவோம்


Last edited by ஈழமகன் on Sat Sep 19, 2009 5:04 pm; edited 1 time in total
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ரூபன் Sat Sep 19, 2009 5:18 pm

இப்பதான் சாப்பிட்டேன்டா சைலு சோறு ஆட்டுஇறைச்சி கத்தரிக்காய்பால்க்கரி பருப்பு

நான் காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும்வரை காம்புடரில் இருந்தால் அக்காவுக்கு என்ன யாருக்கும் கடுப்பு வரும் தானே
அது உடலுக்கும் உள்ளத்துக்கும் கேடுதானே சைலு நானும் கொஞ்சம் நேரத்தைக்குரைக்கணும் சைலு என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 5:23 pm

வீட்டு சாப்பாடு சாப்புட்டு ரொம்ப நாளாச்சு தைமாதம் ஊருக்கு போறான் பல வேலைகள் குறை இருக்கு அது எல்லாம் முடிச்சிட்டு வரனும். உனக்கு என்ன வேனும்? ஊரில இருந்து, அனுப்பவா?

நீயும் மோசம்தான், திருமணம் ஆன பிறகும் கம்பியூட்டர பாத்திட்டு இருப்பியா முழு நேரமும்?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by சிவா Sat Sep 19, 2009 5:25 pm

வாழ்த்துக்கள் நிலாசகி மேடம்! இதுக்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ரூபன் Sat Sep 19, 2009 5:28 pm

ஈழமகன் wrote:வீட்டு சாப்பாடு சாப்புட்டு ரொம்ப நாளாச்சு தைமாதம் ஊருக்கு போறான் பல வேலைகள் குறை இருக்கு அது எல்லாம் முடிச்சிட்டு வரனும். உனக்கு என்ன வேனும்? ஊரில இருந்து, அனுப்பவா?

நீயும் மோசம்தான், திருமணம் ஆன பிறகும் கம்பியூட்டர பாத்திட்டு இருப்பியா முழு நேரமும்?

உருக்குப்போரியாடா சைலு ஆகா கவனமடா கவனமா சென்ருவாடா எனக்கு எதுக்கும் தேவையில்லையாடா சைலு நி கேட்டதே பெரிய மகிழ்ச்சியடா அன்பு மலர்
கலியாணம் செய்தால் இப்படி இருக்க முடியாதுதானே அதுதான் இப்ப இருந்துக்கிறேன் என்கிறேன் சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ஈழமகன் Sat Sep 19, 2009 5:39 pm

Ruban1 wrote:
ஈழமகன் wrote:வீட்டு சாப்பாடு சாப்புட்டு ரொம்ப நாளாச்சு தைமாதம் ஊருக்கு போறான் பல வேலைகள் குறை இருக்கு அது எல்லாம் முடிச்சிட்டு வரனும். உனக்கு என்ன வேனும்? ஊரில இருந்து, அனுப்பவா?

நீயும் மோசம்தான், திருமணம் ஆன பிறகும் கம்பியூட்டர பாத்திட்டு இருப்பியா முழு நேரமும்?

உருக்குப்போரியாடா சைலு ஆகா கவனமடா கவனமா சென்ருவாடா எனக்கு எதுக்கும் தேவையில்லையாடா சைலு நி கேட்டதே பெரிய மகிழ்ச்சியடா அன்பு மலர்
கலியாணம் செய்தால் இப்படி இருக்க முடியாதுதானே அதுதான் இப்ப இருந்துக்கிறேன் என்கிறேன் சிரி

தங்கைக்கு திருமணம், அதற்காகத்தான் போகிறேன் சில நேரத்தில் இந்தியாவில் செய்வதாகவும் திட்டம் மாப்பிளை எங்க மச்சான் தான் லண்டனில் இருக்கினம் குடும்பத்தோட, லோயரா வேலை செய்யிறான். கவனமாக போய்வருவேன்டா.

இல்ல நீ இருந்துக்க ஆன பக்கத்து அப்பாட்மண்ல ஏதாவது றூம் காலி இருக்கா? நான் வரலாம் அன்டு நினைக்கிறன் பாடகன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 6:03 pm

ரிசு பெறுவது படைப்பாளிக்கு ஊக்கமென்றாலும்;

கொடுத்து கவுரவிப்பது வரவேற்கத் தக்க பெருந்தன்மை என்றாலும்;

தை ஈகரையில் பெற தகுதியுற்ற சகோதரி.. கவி கிரீடமணிந்து தன்னடக்கம் கொள்ளும் கவிதாயினி நிலசகிக்கு மென்மேலும் வளரவும்,தங்கள் எழுத்துத் திறன் உலகலமெலாம் பரவவும் ஈகரை சார்பாகவும் என் சார்பாகவும்.. வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by நிலாசகி Sat Sep 19, 2009 7:29 pm

வாழ்த்திய சகோதரர்களுக்கும் சகோதரி மீனுவுக்கும் எனது நன்றிகள்.
மேலும் கடும் போட்டிகளில் எனக்கு வாக்களித்த அன்பர்களுக்கு நன்றிகள்!.
திறமைகளை ஊக்கிவிக்கும் ஈகரைக்கு நன்றிகள்!!.இதே போல் அனைத்து படைப்பாளிகளும் எங்கள் ஈகரை குடும்பத்தில் இணைந்து தங்கள் திறமைகளையும் படைப்புகளையும் வெளியிடுங்கள்...
நிறை குறைகளை கூறி நம்மை ஊக்கிவிக்கவும் போற்றவும் ஈகரை குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.
நம் எண்ணங்களுக்கு சிறந்த ஊடகமாக ஈகரை அமைந்துள்ளது... [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு
நிலாசகி
(லயிட்டா வெட்கம்)



அன்பும் அறமும் ஓங்குக!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by ராஜா Sun Sep 20, 2009 3:37 pm

வெற்றிபெற்ற நிலாசகி மற்றும் அனைவரையும் அத்துடன் போட்டியில் கலந்துகொண்ட அனைவரையும் வாழ்த்துகின்றேன
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by தாமு Sun Sep 20, 2009 6:11 pm

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: கவிதைப்போட்டியில் முதல் பரிசில் வென்ற நிலாசகிக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum