புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
48 Posts - 60%
heezulia
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
43 Posts - 60%
heezulia
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_m10அர்த்தமற்ற அதேநாள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமற்ற அதேநாள்....


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 12:52 pm

அர்த்தமற்ற அதேநாள்.... 19826
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை

விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது

உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது

அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

நிமிடங்களின் நகர்வுகளில்
காத்திருப்பின் காதல்களோடு
இன்பத்தின் தேடல்களின்னும்
அடைந்திடாது திண்டாடுகிறது

நாற்புற சுவர்களின் நடுவில்
சிறைப்பட்ட வாழ்வோடு
மடிகணனியின் துணையின்னும்
நிஜமாய்த் தெரிகிறது

மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது

இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது

மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது




நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 12:55 pm

வாருங்க ஹாசிம்...மீண்டும் உங்கள் கவிதையை படிப்பதில் மகிழ்ச்சி....

தனிமையின் கொடுமையை சோகத்துடன் உணர்த்தி உள்ளது வரிகள்...

ஆழும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது

இது அழும் தானே...இல்லை ஆழும் என்பதற்க்கு அர்த்தம் உள்ளதா...
தவறாக நினைக்க வேண்டாம்...

அனைத்து வரிகளுமே தெளிவாக உள்ளது ஹாசிம்...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தாங்கள் நலம்தானே....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:01 pm

மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 1:05 pm

ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா

சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:08 pm

உமா wrote:
ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி

காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது

நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா

சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...

சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 31, 2011 1:10 pm

ஹாசிம் wrote:
சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்

காத்திருக்கிறேன் அண்ணா....
ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Aug 31, 2011 1:29 pm

அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 31, 2011 1:33 pm

Kaa Na Kalyanasundaram wrote:அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது

ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.

மிக்க நன்றி கவிஞரே நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
அர்த்தமற்ற அதேநாள்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 4:50 pm

உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள், ஆறுதல் கூறுவதற்கு முன் ஒரு அறிவுரை கூறுகிறேன், உங்கள் சோகத்திநின்று நீங்கள் வெளிவர வேண்டுமானால் உங்கள் மனதை உள்ளிருந்து பார்க்காமல் வெளியில் இருந்து பாருங்கள். ஹாசிம் என்பவரை ஒரு வெளியாளாய் நினைந்து பாருங்கள் உங்கள் பிரச்சனைகள், தீர்வுகள், மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு குழப்பமின்றி தெளிவாக புரியவரும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக