புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய சினிமா செய்திகள்
Page 1 of 1 •
கார்த்தி நடித்த ‘பையா’வில் சூர்யா!
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம்’ படம் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சூர்யா. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.
சூர்யா நடிப்பில் ‘அயன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’7ஆம் அறிவு’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தனது படங்களின் ரீமேக் படங்களின் வெற்றியும், தனக்கு இருக்கும் இந்தி மார்க்கெட்டையும் பார்த்த சூர்யா தற்போது நேரடியாக இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா’. கார்த்தி, தமன்னா நடிப்பில் யுவன் இசையமைக்க, லிங்குசாமி இயக்கிய ‘பையா’ வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் இங்கு வரவேற்பை பெற்றதால், அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. சூர்யாவுடன் யார் நடிக்கிறார்கள். இயக்குநர் யார், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பின்னே… பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கணும்ல……
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம்’ படம் மூலம் இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் இந்தி திரையுலக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சூர்யா. தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.
சூர்யா நடிப்பில் ‘அயன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’7ஆம் அறிவு’ படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தனது படங்களின் ரீமேக் படங்களின் வெற்றியும், தனக்கு இருக்கும் இந்தி மார்க்கெட்டையும் பார்த்த சூர்யா தற்போது நேரடியாக இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை அவரது தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான ‘பையா’. கார்த்தி, தமன்னா நடிப்பில் யுவன் இசையமைக்க, லிங்குசாமி இயக்கிய ‘பையா’ வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் இங்கு வரவேற்பை பெற்றதால், அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சூர்யா. சூர்யாவுடன் யார் நடிக்கிறார்கள். இயக்குநர் யார், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பின்னே… பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கணும்ல……
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருந்தும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். ‘ஹீரோயின்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமானார். கர்ப்பமான தகவல் தெரிந்ததும் அப்படத்தில் இருந்து இயக்குநர் நீக்கி விட்டார். ஆனாலும் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யாராய் நடவடிக்கைகள் இந்தி பட உலகினரை அதிர்ச்சியூட்டி உள்ளது. பணத்தாசை பிடித்தவர் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுபற்றிய தகவல் ஐஸ்வர்யாராய் காதுக்கு வந்ததும் எரிச்சலானார்.
கர்ப்பம் என்பது நோய் அல்ல. சினிமாவில் நடிக்க உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருப்பதால் விளம்பர படங்களில் நடிக்கிறேன் என்றார். இதற்கிடையில் ‘ஹீரோயின்’ படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் படத்துக்கான செக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் மதூர் பண்டாகருக்கு ஐஸ்வர்யாராய் திருப்பி அனுப்பி விட்டார்.
இதுபற்றி மதூர் பண்டார்கர் கூறும்போது,
ஐஸ்வர்யாராய்க்கு பணத்தாசை கிடையாது. எங்களிடம் வாங்கிய செக்கை திருப்பி கொடுத்ததில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம். அந்த பணத்தை அவர் எடுத்து இருந்தாலும் நாங்கள் கேட்டு இருக்க மாட்டோம். பணத்தாசை இல்லாததால்தான் திருப்பி அனுப்பினார் என்றார்.
புள்ளதாச்சியக்கூட விட்டு வைக்க மாட்டாங்களே…..!
ஐஸ்வர்யாராய் நடவடிக்கைகள் இந்தி பட உலகினரை அதிர்ச்சியூட்டி உள்ளது. பணத்தாசை பிடித்தவர் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதுபற்றிய தகவல் ஐஸ்வர்யாராய் காதுக்கு வந்ததும் எரிச்சலானார்.
கர்ப்பம் என்பது நோய் அல்ல. சினிமாவில் நடிக்க உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருப்பதால் விளம்பர படங்களில் நடிக்கிறேன் என்றார். இதற்கிடையில் ‘ஹீரோயின்’ படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் படத்துக்கான செக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் மதூர் பண்டாகருக்கு ஐஸ்வர்யாராய் திருப்பி அனுப்பி விட்டார்.
இதுபற்றி மதூர் பண்டார்கர் கூறும்போது,
ஐஸ்வர்யாராய்க்கு பணத்தாசை கிடையாது. எங்களிடம் வாங்கிய செக்கை திருப்பி கொடுத்ததில் இருந்து இதை புரிந்து கொள்ளலாம். அந்த பணத்தை அவர் எடுத்து இருந்தாலும் நாங்கள் கேட்டு இருக்க மாட்டோம். பணத்தாசை இல்லாததால்தான் திருப்பி அனுப்பினார் என்றார்.
புள்ளதாச்சியக்கூட விட்டு வைக்க மாட்டாங்களே…..!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
பேருக்கு ஏற்ப அழகின் முழுமையோடு வலம் வரும் பூர்ணா அறிமுகமானது ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு`, படத்தில். அதன்பிறகு `ஆடு புலி` ‘துரோகி’என்று அடுத்தடுத்து படங்கள் கிடைத்தன. தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூர்ணா, `அர்ஜுனன் காதலி`, `வேலூர் மாவட்டம்` ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் `ஆடுபுலி` படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் நாயகன் ஆதிக்கும், பூர்ணாவுக்கும் காதல் துளிர்விட்டதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் சூடு பறந்தது செய்தி. ஆனால் இந்த செய்திகள் எதற்கும் வாய் திறக்காத பூர்ணா, அசத்தலான ஒரு பதிலை மீடியாவிடம் வீசியெறிந்திருக்கிறார். “ என்னை பற்றி வரும் வதந்திகளை எனது வளர்ச்சியாகப் பார்க்கிறேன். என்னைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருந்ததால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தயவுசெய்து ஜாலியாக என்னைப் பற்றி ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.
ஆனால் சீரியஸாக எதையும் எழுதி விடாதீர்கள். ஏனென்றால் நான் சினிமாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன். எனது பெற்றோர்கள் யாரை திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்களோ அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் வேலூர் மாவட்டம் படத்தின் இசை வெளியீட்டில்! ஒரு பிரபல கதாநாயகி வதந்திகளை விரும்புவது ஆச்சர்யம்தான்!
இதற்கிடையில் `ஆடுபுலி` படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் நாயகன் ஆதிக்கும், பூர்ணாவுக்கும் காதல் துளிர்விட்டதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் சூடு பறந்தது செய்தி. ஆனால் இந்த செய்திகள் எதற்கும் வாய் திறக்காத பூர்ணா, அசத்தலான ஒரு பதிலை மீடியாவிடம் வீசியெறிந்திருக்கிறார். “ என்னை பற்றி வரும் வதந்திகளை எனது வளர்ச்சியாகப் பார்க்கிறேன். என்னைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருந்ததால்தான் எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தயவுசெய்து ஜாலியாக என்னைப் பற்றி ஏதாவது எழுதிக்கொண்டிருங்கள்.
ஆனால் சீரியஸாக எதையும் எழுதி விடாதீர்கள். ஏனென்றால் நான் சினிமாவில் உள்ள ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன். எனது பெற்றோர்கள் யாரை திருமணம் செய்துகொள்ள சொல்கிறார்களோ அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார் வேலூர் மாவட்டம் படத்தின் இசை வெளியீட்டில்! ஒரு பிரபல கதாநாயகி வதந்திகளை விரும்புவது ஆச்சர்யம்தான்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கிரிக்கெட் விளையாட்டில் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, போட்டியின் போது நடைபெற்ற ஸ்டம்ப், பந்து, பேட் உள்ளிட்ட பொருட்களை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள் அது போல சீயான் விக்ரமும், தான் நடித்த படங்களில், பயன்படுத்திய பொருட்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாராம்.
‘சேது’ படத்தில் அணிந்த கை காப்பு, ‘சாமி’யில் பயன்படுத்தி கர்ச்சீப், ‘ஜெமினி’யில் வந்த வெற்றிலைப் பெட்டி, ‘ராவணன்’ படத்தில் கையில் கட்டியிருந்த கறுப்பு கயிறு என பட்டியலில் எல்லாமும் இருக்கும்.
இதுகுறித்து சீயான் விக்ரமிடம் கேட்டால் “இதை பார்க்கும் போதெல்லாம் என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஞாபகத்துக்கு வரும்’’என்கிறார்.
‘சேது’ படத்தில் அணிந்த கை காப்பு, ‘சாமி’யில் பயன்படுத்தி கர்ச்சீப், ‘ஜெமினி’யில் வந்த வெற்றிலைப் பெட்டி, ‘ராவணன்’ படத்தில் கையில் கட்டியிருந்த கறுப்பு கயிறு என பட்டியலில் எல்லாமும் இருக்கும்.
இதுகுறித்து சீயான் விக்ரமிடம் கேட்டால் “இதை பார்க்கும் போதெல்லாம் என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஞாபகத்துக்கு வரும்’’என்கிறார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
‘முனி’ படத்தை அடுத்து, அதன் இரண்டாவது பாகமான ‘காஞ்சனா’ திரைப்படம் தமிழகமெங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தினை இயக்கி நடித்திருப்பவர் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் திருநங்கையாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் துணிச்சலாக நடித்திருக்கிறார். இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. லாரன்ஸ் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்க இருக்கிறார்.
இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது;
‘காஞ்சனா’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. இதில் காமெடியும் கலந்துள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். சென்னையில் மாணவிகள் ஒரு ஷோ டிக்கெட்டை மொத்தமாக ‘புக்கிங்’ செய்து பார்த்துள்ளனர்.
முதலில் இப்படத்துக்கு 65 பிரிண்ட்கள் போடப்பட்டன. பல தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தற்போது 120 பிரிண்ட்களை போட்டிருக்கிறோம்.
இப்படத்தில் பிரியா என்ற திருநங்கை நடித்து இருந்தார். அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்து இருந்தனர். படத்தை பார்த்த பிறகு மனம் மாறி வீட்டில் சேர்த்துக் கொண்டனர்.
இதுபோன்று நிறைய திருநங்கைகளின் பெற்றோர் மத்தியில் இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘காஞ்சனா’ ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. நான் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். அவருக்கு இப்படத்தை திரையிட்டு காட்ட உள்ளோம்.’’ என்றார்.
இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது;
‘காஞ்சனா’ படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. இதில் காமெடியும் கலந்துள்ளதால் பெண்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். சென்னையில் மாணவிகள் ஒரு ஷோ டிக்கெட்டை மொத்தமாக ‘புக்கிங்’ செய்து பார்த்துள்ளனர்.
முதலில் இப்படத்துக்கு 65 பிரிண்ட்கள் போடப்பட்டன. பல தியேட்டர்களில் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தற்போது 120 பிரிண்ட்களை போட்டிருக்கிறோம்.
இப்படத்தில் பிரியா என்ற திருநங்கை நடித்து இருந்தார். அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்து இருந்தனர். படத்தை பார்த்த பிறகு மனம் மாறி வீட்டில் சேர்த்துக் கொண்டனர்.
இதுபோன்று நிறைய திருநங்கைகளின் பெற்றோர் மத்தியில் இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘காஞ்சனா’ ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. நான் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார். அவருக்கு இப்படத்தை திரையிட்டு காட்ட உள்ளோம்.’’ என்றார்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காஞ்சனா ஹிந்தியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|