Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருக்கும் மனிதா.....!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இருக்கும் மனிதா.....!
First topic message reminder :
இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
Re: இருக்கும் மனிதா.....!
ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
பார் இதற்க்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )
Re: இருக்கும் மனிதா.....!
ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
விமர்சனங்களை பரிசாக ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளும் உங்கள் மனம் இனி மேன்மேலும் கவிபடைத்து எண்ணற்ற புகழுக்கும் பெருமைக்கும் உள்ளாகும் என மனமார வாழ்த்துகிறேன்.
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Re: இருக்கும் மனிதா.....!
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:Bobshan wrote:நான் அதை கேட்கவில்லை தோழி, இப்பார் உலகும் என்ற இரு வார்த்தைகளை சிகப்பில் காட்டியுள்ளேன் கவனித்தீர்களா?
பார் என்பதன் பொருள் உலகம், அப்படி இருக்க "இப்பார் உலகும்" என்ற வார்த்தைகளில் உலகு என்ற ஒரே பொருள் இரண்டு வார்த்தைகளில் அடுக்குதொடர் போல் வருகிறதே அதைத்தான் கேட்டேன்.
ஆம் மிகவும் சரி தான், நான் வார்த்தைக்காக போட்டேன் வேண்டுமானால் அதை பூ உலகம் என்று மாற்றிடலாம்.
பார் இதற்கு இன்னொரு அர்த்தம் உள்ளது (பார் என்றால் பறந்து விரிந்த உலகம் )
இரண்டும் ஒன்றுதான் ஹிஷாலீ. அன்னை என்றால் என்ன அன்பான அன்னை என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான். பறந்து விரிந்த என்பது உலகத்தின் ஒரு பரிமாண வரையறையை காட்டுகிறது, ஆனால் பொருள் ஒன்றுதான்.
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Re: இருக்கும் மனிதா.....!
உமா wrote:ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது ஹிஷாலீ...
கவிதை எழுதுவது சாதாரண விஷயம் அல்ல..அது அனைவருக்குமே கிடைத்து விடாது...
எழுதுபவரை ஊக்கபடுத்தவே இந்த பின்னூட்டங்கள் .... இந்த கருத்துக்கள் உங்களுக்கு மேலும் சிறந்த கவிதைகளை படைக்க உதவும் என்ற நம்பிக்கயில் அனைவரின் கவிதைகளும் தவறாமல் படிக்கிறேன்....பிரதி எடுத்தும் கொள்கிறேன்....அர்த்தம் புரியாமல் பின்னூட்டங்கள் இட மாட்டேன்....புரியவில்லை என்றாள் நான் அர்த்தம் கேட்டு தெரிந்தும் கொள்வேன்...அப்போது தான் படித்து திருப்தி எனக்கு இருக்கும்.....கவிதைகளை மதிக்கணும், கவிஞர்களையும் மதிக்கணும்... பாராட்டுக்கள் ஹிஷாலீ,,,,,
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு பூனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
Last edited by ஹிஷாலீ on Wed Aug 31, 2011 12:23 pm; edited 1 time in total
Re: இருக்கும் மனிதா.....!
ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...
நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....
உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....
தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இருக்கும் மனிதா.....!
உமா wrote:ஹிஷாலீ wrote:
ஆம் உமா மிகவும் சரியாக சொன்னேர்கள், புரியும் படி எழுதினால் தான் கவிதை முற்று பெரும், மற்றவர் கேக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதும் கவிதை எழுதுபவர்களின் கடமை, நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன் .
தங்களை எனக்கு மிகவும் ரெம்ப பிடிக்கும், அதை சொல்ல வார்த்தையே இல்லை உமா ! பொய் சொல்லவில்லை தாங்கள் இடும் பின்னூட்டம் என்னை மிகவும் கவர்ந்தது, சில நேரங்களில் என்னால் இப்படி முடியவில்லையேனு வருத்தபட்டுள்ளேன், காரணம் எனது வேலை அப்படி, அதுவும் போக இங்கே கேமிரா பொருத்தப்பட்டுள்ளதால் என்னால் மூளுமையாக ஈகரையில் செயல் பட முடியாமல் போகிறது, திருட்டு புனைபோல் செயல்படுகிறேன் அதானால் சில நேரங்களில் பிழைகள் ஏற்படுகிறதை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
என் நிலையும் அதுவே...எனக்கு கவிதைகள் கொஞ்ச எழுத தெரியும் ...ஆனால், அதை வெளி படுத்த முடியவில்லை...
அதில் மட்டுமே சிந்தனை வைத்தால் நிச்சயம் எழுதலாம்...நானே வேலை செய்து கொண்டே ஈகரையில் பதிவுகளை பார்க்கிறேன்...படிக்கவும், பிநூட்டம் இடவும் தான் நேரம் இருக்கே, தவிர எழுத முடியவில்லை..
யாரும் இங்கே பதிவுக்காக பின்னூட்டங்கள் அளிப்பதில்லை....அனைவருமே வேலை, குடும்பம் என்று அனைத்துமே உள்ளவர்கள் தானே....இருந்தும் இங்கே இருப்பது மனதிர்க்கு மகிச்சியை தரும்...ஈகரை உறவுகள் அனைவருமே எனக்கு மிகவும் பிடித்தவர்கள்...
நானும் திருட்டுத்தனமாக தான் ஈகரையில் வந்து போகிறேன்...என் எம்டி அமெரிக்க சென்று விட்டார்...ஒரு வாரம் தொடர்ந்து வருவேன்...அடுத்து வாரம் எப்படி இருக்குமோ..தெரியவில்லை....
உங்களுக்கு நேரம் கிடைக்கையில் மற்றவரின் கவிதைகளை படியுங்க...சிறந்த கவிதைகள் நிறைய இருக்கு...மிஸ் பண்ணமா படிங்க... என்னை பிடித்து இருக்குன்னு சொன்னீங்களே,,,மிக்க நன்றி...எனக்கு இங்கே நிறைய தோழிகள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகள், ஒரு அம்மா எல்லாருமே இருக்கீங்க....மிக்க மகிச்சி....
தொடருங்க தோழி...
வாழ்த்துகள்......
கண்டிப்பாக நான் முயற்சி செய்கிறேன்,
Re: இருக்கும் மனிதா.....!
ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
T.PUSHPA- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
Re: இருக்கும் மனிதா.....!
T.PUSHPA wrote:ஹிஷாலீ wrote:இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!
தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!
பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!
கவிதை அருமை. வாழ்த்துக்கள்...
நன்றி தோழியே!
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மனிதா
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» மனிதா!!!!
» மனிதா...
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» மனிதா!!!!
» மனிதா...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|