புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_lcapபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_voting_barபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 10:43 am

First topic message reminder :

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Ganapathi
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 2453849010100122321S500x500Q85

பிள்ளை யார் என்பது ஏன்?
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று
தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் என்று யார் என்ற மரியாதைச் சொல்
சேர்த்து அழைக்கிறோம். தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும்,
தமையனை தமையனார் என்றும், அண்ணியை அண்ணியார் என்றெல்லாம் மரியாதையுடன்
அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை பிள்ளையார் என்று அழைப்பதில்லை.
அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி,
பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல. தனக்கு மேல்
கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை
என்று தனது அருளின் மூலம் நிரூபிப்பதால், பிள்ளையார் என பெருமையுடன்
போற்றப்படுகிறார்.
[color=#000000]



பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 8321_135532364526_106957584526_2483652_5186972_n


விநாயகருக்கு என்ன ராசி?
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம்
உண்டு. ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி
மகிழ்கிறோம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு
செய்து வரலாம். இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம் என்பதால் விநாயகர்
கன்னிராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும்,
மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளனர்.
சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சிபலத்துடன் இருக்கிறார்.
செவ்வாய்க்குரிய விருச்சிகம் இவருடைய லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்து
வந்தால் நல்லறிவு உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடங்கல் அனைத்தும்
நீங்கும். வியாபாரம் அபிவிருத்தி பெறும். உத்திராட நட்சத்திரத்துக்கு இவர்
அதிதேவதை என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இவரை தினமும் தவறாமல் வழிபட
வேண்டும்.

ஐந்து கைகள் ஏன்?
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4
கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால்
ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம்
கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதி விலக்கானது.
யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது.
விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை
ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.
இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல்
தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில்
ஏந்தி யிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 8321_135532369526_106957584526_2483653_6839650_n
முதன்முதலில் தோப்புக்கரணம் போட்டவர் யார் தெரியுமா?
உலகிலேயே எளிமையான வழிபாடுடைய தெய்வம் விநாயகர் தான். ஏழுமலையானைப் பார்க்க
காரில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியே போனாலும், வரிசையில்
நான்கைந்து மணிநேரம் நின்றாக வேண்டும். பலர் மலையேறிச் செல்கிறார்கள்.
இவர்கள் முழங்கால் முறிச்சான் என்ற இடத்தைத் தாண்டுவதற்குள் போதும்
போதுமென்றாகி விடும். முருகனைத் தரிசிக்க வேண்டுமென்றால் காவடியுடன் மலையேற
வேண்டும். பிள்ளையார் வழிபாடு அப்படியல்ல! இருக்கிற இடத்திலேயே மூன்றே
மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும். இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில்
போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை
கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்.
குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால்
சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை
மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த
வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ
மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில்
தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால்
காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது
தோப்புக்கரணம் ஆகிவிட்டது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 8321_135532374526_106957584526_2483654_5833716_n

மூஞ்சுறு மீது யானை அமர்ந்த ரகசியம்!
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற
சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி
அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும்,
பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.
இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.
பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின்
வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன்
வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண்
போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல்
இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில்
எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல
முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை
ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம்
கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.



பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 716-3
விநாயகர் நிவேதனம் நமக்கு சொல்வது என்ன?
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது
என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள்
நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால்,
கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்
படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது.
வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற
தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Tokenz-jnvprd041
எப்போது கும்பிட்டாலும் பலன் தருபவர்
நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள்
நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக
இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே
நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு
அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம்
நீங்கப்பெறுவர். நவக்கிரக விநாயகரின் நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில்
சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில்
குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில்
ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர். வாரத்தின் எந்த நாளில் இவரை
வழிபட்டாலும் பலன் ஒன்று தான்.

முருகப்பெருமானுக்கு சரவணபவ விநாயகருக்கு என்ன?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Ganesh+Painting
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Ganesh+Painting3


பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Ganesh+Painting7

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Loard-ganesha-riding-rat-sketches-walls




பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Vinayaga

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 3
ஈகரை உறவுகளுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 325286 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 325286
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Vinayaka_chaturthi_naivedyam
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 325286 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 806360

தகவல் - தினமலர்




kulandai
kulandai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 24/08/2011

Postkulandai Thu Sep 01, 2011 11:02 am

ஈகரை தோழர்கள்,தோழிகள் அனைவருக்கும் இனிய விநாயகர் திருநாள் வாழ்த்துகள் ....
அன்புடன் குழந்தை .....
காலை வணக்கம் .....
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 5 Balganesh

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 01, 2011 11:16 am

ஏற்கனவே ஒரு திரி உள்ளதால் உங்கள் திரியை இதனுடன் இணைத்து விட்டேன் குழந்தை...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக