புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
284 Posts - 45%
heezulia
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
19 Posts - 3%
prajai
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_m10மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை )


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 4:04 pm

கட்டிப்பிடித்தச் சொந்தங்கள் எல்லாம்;
உனை எட்டிவைத்து;
தொட்டுப்பார்த்து அழுதுச் செல்லும்!
விலையுயர்ந்த ஆடைகள்;
விலைப்போகாமல்
;வெள்ளை ஆடைஉனைக்
கவ்விப்பிடிக்கும்!
ஆர்பரிக்கும்அழுகைச்
சத்தத்துடன்;
உறங்க உன்இடத்திற்குச் செல்ல;
வழியனுப்பச் சொந்தங்கள் கூட்டமாய்!
முதலீடுச் செய்தநன்மைகளும்
தீமைகளும்;
மண்ணறையில் காத்துக்கிடக்க!
பயணம் முடியுமுன்னே
;பதிவுச்செய் உன் இருப்பிடத்தை;
கண்ணீரைக் காணாதஉன்
கண்களைக்கசக்கி
அழு பாவத்திற்காக!
-யாசர் அரஃபாத்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 4:06 pm

ரொம்ப நல்ல கவிதை பானு இது.யாருக்கும் இந்த உலகில் எதுவும் சொந்தம் இல்லை.பட்டினத்தார் பாடியது போல எதற்கும் உதவாத சிறு காதருந்த ஊசி கூட வராது என்பது போல
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Uமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Dமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Aமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Yமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Aமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Sமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Uமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Dமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Hமண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) A
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 06, 2011 4:07 pm

உண்மை சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 4:08 pm

கட்டிப்பிடித்தச் சொந்தங்கள் எல்லாம்;
உனை எட்டிவைத்து;
தொட்டுப்பார்த்து அழுதுச் செல்லும்!
விலையுயர்ந்த ஆடைகள்;
விலைப்போகாமல்
;வெள்ளை ஆடைஉனைக்
கவ்விப்பிடிக்கும்!
ஆர்பரிக்கும்அழுகைச்
சத்தத்துடன்;
உறங்க உன்இடத்திற்குச் செல்ல;
வழியனுப்பச் சொந்தங்கள் கூட்டமாய்!
முதலீடுச் செய்தநன்மைகளும்
தீமைகளும்;
மண்ணறையில் காத்துக்கிடக்க!
பயணம் முடியுமுன்னே
;பதிவுச்செய் உன் இருப்பிடத்தை;
கண்ணீரைக் காணாதஉன்
கண்களைக்கசக்கி
அழு பாவத்திற்காக!



அருமையான கவிதை மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) 224747944 மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) 2825183110 பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 4:10 pm

சிறந்த கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி பானு. எவ்வளவு உண்மைகளை எளிமையாகக் கூறியுள்ளார். பாராட்டுக்கள் யாசர் அரஃபாத்.



மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 4:17 pm

நீங்கள் சுட்டதை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 4:20 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




மண்ணறை (நான் ரசித்து சுட்ட கவிதை ) Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 10:21 pm

நல்ல கவிதை நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக