புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
3 Posts - 6%
heezulia
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_m10ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Aug 30, 2011 12:40 pm

ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனையை 8 வாரம் நிறுத்தி வைக்கமாறு ஹைக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
தட்ஸ் தமிழ் நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 30, 2011 12:50 pm

மகிழ்ச்சியான செய்தி பிரபு .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 12:51 pm

ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 677196 ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 677196



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 12:54 pm

இப்பதான், ஒரு திரி இல் ஆவாளை பெருமாள் தான் காப்பாத்தணுமா? என்று போட்டேன். நீங்க இப்ப்டி போடரேள் சூப்பருங்க

என்ன தான் தப்பு செய்திருந்தாலும், அவர்களை சேர்ந்த மனைவி மக்களுக்கு எப்படி இருக்கும் இல்ல ? சோகம் பாவம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 30, 2011 1:01 pm

நல்ல செய்தி இப்ப தான் அவங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்..!
இவங்களுக்காக போராடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் செங்கொடியின் ஆத்ம நித்திய சாந்தி அடையட்டும்..!



கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 30, 2011 1:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0011ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0001ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0010ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0005ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0014ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0020ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0008ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0009ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0014ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 2:01 pm

சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்



thiva
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 2:06 pm

திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 2:09 pm

krishnaamma wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை
ஆனால் கைதிகளின் நிலமை ?.என்ன நடக்கும் என தெரியாமல் நிம்மதியாற்று துடித்துக்கொண்டிருப்பார்கள் சோகம்



thiva
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 30, 2011 2:40 pm

திவா wrote:
krishnaamma wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க ஆனால் தற்காலிகமே சோகம்


ஆமாம் திவா, ஆனால் 8 வாரங்கள் என்றால் 2 மாதங்கள் ஆதற்க்குள எவ்வளவோ நடக்கலாம். புன்னகை
ஆனால் கைதிகளின் நிலமை ?.என்ன நடக்கும் என தெரியாமல் நிம்மதியாற்று துடித்துக்கொண்டிருப்பார்கள் சோகம்

வாஸ்த்தவம், அவர்களின் உறவுகளும்......... அழுகை அழுகை அழுகை அழுகை அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன செய்வது? அவர்களுக்காக பிரார்த்தனை செயலாம். நிஜமாகவே, இந்த தளத்தில்ஒரு திரி http://www.eegarai.net/t68499-3 இந்த லிங்க் இல் இருக்கு பாருங்கோ, அதில் இவர்களை பெருமாள் தான் காப்பாத்தணுமா? என்று எழுதிவிட்டு வருகிறேன், இந்த செய்தி வருகிறது புன்னகை கடவுளுக்கு நன்றி என்று தான் சொல்ல வந்தது என்க்கு புன்னகை வேறு என்ன சொல்ல? :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக