Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
First topic message reminder :
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் என்ன ?
இப்பொழுதுதான் பதில் கிடைத்தது. அதுவும் ஒரு தமிழாசிரியர் கூறினார்.
ஒரு மனிதனுக்கு தலைகணம் வேண்டும். ஆனால் தலைக்குள் கணம் வேண்டும். தலைக்கு வெளியே கணம் இருக்க கூடாது என்று சொல்வார்களாம்.
இங்கே தலைக்கு வெளியே வந்து பேசுவதுஎன்றால் .. தலைக்கானத்தோடு பேசுகிறார் என்றும் சொல்லலாம் .
அறிவு தலைக்குள் தான் இருக்கும், தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் அறிவில்லாமல் பேசுகிறார் என்றும் சொல்லலாம்.
பதில் தந்தவர்கள் அனைவருக்கும், தர நினைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் என்ன ?
இப்பொழுதுதான் பதில் கிடைத்தது. அதுவும் ஒரு தமிழாசிரியர் கூறினார்.
ஒரு மனிதனுக்கு தலைகணம் வேண்டும். ஆனால் தலைக்குள் கணம் வேண்டும். தலைக்கு வெளியே கணம் இருக்க கூடாது என்று சொல்வார்களாம்.
இங்கே தலைக்கு வெளியே வந்து பேசுவதுஎன்றால் .. தலைக்கானத்தோடு பேசுகிறார் என்றும் சொல்லலாம் .
அறிவு தலைக்குள் தான் இருக்கும், தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் அறிவில்லாமல் பேசுகிறார் என்றும் சொல்லலாம்.
பதில் தந்தவர்கள் அனைவருக்கும், தர நினைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி
Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Aug 30, 2011 6:37 pm; edited 1 time in total
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றாள் என்ன ?
இப்பொழுதுதன் இதன் பதிலை அறிந்தேன். எந்த ஒரு
மனிதனுக்கும் தலை கனம் வேண்டும். ஆனால் தலைக்குள் தான் கனம் இருக்க வேண்டும். தலைக்கு வெளியே கனம் இருக்க கூடாது என்பார்கள். ஆகவே, இந்த கட்டுரையாளரின் எண்ணப்படி,, தலைக்கனத்தில் பேசுகிறார் என்று எடுத்து கொள்ளலாம் ;அறிவற்றும் பேசுகிறார் என்றும் எடுத்து கொள்ளலாம் :
பதில் தந்தவர்கள் ,தர முயற்ச்சித்தவர்கள் அனைவருக்கும் நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
தனக்குள் திறமைகள் இருந்தும் தன்னடக்கத்துடன் பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, தலைக்குள் ஏதுமின்றி தராதரமற்றுப் பேசுபவர்களை “தலைக்கு வெளியே வந்து பேசுபவர்கள்” எனக் கூறலாம். அதாவது கிருஷ்ணம்மா கூறியது போல் முந்திரிக்கொட்டை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தலைக்கு வெளியே வந்து பேசுவது என்றால் ?
சிவா wrote:தனக்குள் திறமைகள் இருந்தும் தன்னடக்கத்துடன் பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, தலைக்குள் ஏதுமின்றி தராதரமற்றுப் பேசுபவர்களை “தலைக்கு வெளியே வந்து பேசுபவர்கள்” எனக் கூறலாம். அதாவது கிருஷ்ணம்மா கூறியது போல் முந்திரிக்கொட்டை.
தங்கள் கூறியது போல .. நிச்சயம் பொருந்தும் சிவா !
அருந்ததியின் 12 பொய்கள் என்கிற கட்டுரையில் இருந்த ஒரு வார்த்தை.அன்னா ஹசாரே அவர்களை விமர்சனம் செய்த ,, அருந்ததிராய் அவர்களை பதில் விமர்சனம் செய்து எழுதியது.
நன்றி !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து விடு.
» அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
» அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|