புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரோட்டா செய்வது எப்படி???
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பரோட்டா என்றாலே பெரிய அளவில் கடைகளில்தான் செய்ய முடியும். வீடுகளில் செய்வது நன்றாக வராது. அல்லது நேரம் அதிகம் எடுக்கும் என்பது போன்ற தவறான எண்ணங்கள் பலரிடமும் இருக்கின்றது. இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் கடைகளில் கிடைக்கும் பரோட்டாக்களைவிட மிகவும் ருசியானவை. மிருதுவானவை. பெரும்பாலான கடைகளில் மிருதுதன்மைக்காக முட்டை சேர்ப்பார்கள். முட்டை சேர்க்காமல் இல்லங்களில் மிருதுவாக பரோட்டா தயாரிக்கலாம். அது எப்படி என்பதை இஸ்லாமிய சமையல்ராணி திருமதி. பைரோஜா ஜமால் அவர்கள் இங்கே விளக்குகின்றார். நீங்களும் உங்கள் இல்லங்களில் செய்து பாருங்கள்.
* மைதா மாவு - அரை கிலோ
* சீனி - ஒரு மேசைக்கரண்டி
* பால் - முக்கால் கப்
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* சோடா உப்பு - அரை தேக்கரண்டி
மைதா மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பெரிய எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு அதில் ஒரு மைதா உருண்டையை மையத்தில் வைத்து கைகளால் அழுத்தி சற்று வட்டமாக தட்டவும்.
பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.
மாவின் மேலே எண்ணெய் தேய்த்து, ஓரங்களைப் பிடித்து இழுத்து தட்டின் வளைவு பாகத்தில் மடித்து விடவும்.
பெரிதாக தட்டு முழுவதும் பரப்பியவுடன் ஒரு ஓரத்தினைப் பிடித்து மாவை தூக்கவும். கொசுவம் வைத்த துணி போல் வரும். அதனை அப்படியே சுற்றி 5 நிமிடம் ஊற விடவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சுருட்டி வைத்து ஊறவிடவும்.
5 நிமிடங்கள் ஊறியபிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டின் பின்புறம் வைத்து, சப்பாத்திக் கட்டையால் வட்டமாக தேய்க்கவும்.
இந்த முறை தேய்க்கும்போது மிகவும் அழுத்தக் கூடாது. சற்று மென்மையாக தேய்க்கவேண்டும். அதேபோல் சற்று தடிமனாகவே தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது.
ஒரு தோசைக்கல்லில் அல்லது வாணலியில் ஒவ்வொன்றாய் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமாக சிவந்து வரும் வரை திருப்பிப் போட்டு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் எடுத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தட்டில் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டவும். இப்படி செய்வதன்மூலம் பரோட்டா இழைஇழையாக வரும். இதனை சூடாக இருக்கும்போதே செய்யவேண்டும். முழுவதும் உடைந்து போய்விடாதவாறு பக்குவமாக செய்யவேண்டும். அனுபவத்தில் வந்துவிடும்.
இப்போது சுவையான பரோட்டா தயார். பரோட்டா சற்று ஆறியபின்புதான் சுவையாக இருக்கும். பரோட்டாவை எடுத்து வைத்தபிறகு அந்த சூட்டிலேயே இன்னமும் சற்று வெந்து மிருதுவாகும். ஆறிய பரோட்டாவை சூடான சால்னாவுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.
* மைதா மாவு - அரை கிலோ
* சீனி - ஒரு மேசைக்கரண்டி
* பால் - முக்கால் கப்
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* சோடா உப்பு - அரை தேக்கரண்டி
மைதா மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பின்னர் அதை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பெரிய எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு அதில் ஒரு மைதா உருண்டையை மையத்தில் வைத்து கைகளால் அழுத்தி சற்று வட்டமாக தட்டவும்.
பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.
மாவின் மேலே எண்ணெய் தேய்த்து, ஓரங்களைப் பிடித்து இழுத்து தட்டின் வளைவு பாகத்தில் மடித்து விடவும்.
பெரிதாக தட்டு முழுவதும் பரப்பியவுடன் ஒரு ஓரத்தினைப் பிடித்து மாவை தூக்கவும். கொசுவம் வைத்த துணி போல் வரும். அதனை அப்படியே சுற்றி 5 நிமிடம் ஊற விடவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சுருட்டி வைத்து ஊறவிடவும்.
5 நிமிடங்கள் ஊறியபிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டின் பின்புறம் வைத்து, சப்பாத்திக் கட்டையால் வட்டமாக தேய்க்கவும்.
இந்த முறை தேய்க்கும்போது மிகவும் அழுத்தக் கூடாது. சற்று மென்மையாக தேய்க்கவேண்டும். அதேபோல் சற்று தடிமனாகவே தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது.
ஒரு தோசைக்கல்லில் அல்லது வாணலியில் ஒவ்வொன்றாய் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமாக சிவந்து வரும் வரை திருப்பிப் போட்டு வேகவிடவும்.
நன்கு வெந்ததும் எடுத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தட்டில் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டவும். இப்படி செய்வதன்மூலம் பரோட்டா இழைஇழையாக வரும். இதனை சூடாக இருக்கும்போதே செய்யவேண்டும். முழுவதும் உடைந்து போய்விடாதவாறு பக்குவமாக செய்யவேண்டும். அனுபவத்தில் வந்துவிடும்.
இப்போது சுவையான பரோட்டா தயார். பரோட்டா சற்று ஆறியபின்புதான் சுவையாக இருக்கும். பரோட்டாவை எடுத்து வைத்தபிறகு அந்த சூட்டிலேயே இன்னமும் சற்று வெந்து மிருதுவாகும். ஆறிய பரோட்டாவை சூடான சால்னாவுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கிறிஷ்நாம்மா தான் இதுல எக்ஷ்பெர்ட்,
அவங்க வர்ற வரைக்கும் இத முயற்சி பண்ணுக
புதினா புரோட்டா http://arusuvai.com/tamil/node/20178
முட்டை புரோட்டா http://arusuvai.com/tamil/node/20005
அவங்க வர்ற வரைக்கும் இத முயற்சி பண்ணுக
புதினா புரோட்டா http://arusuvai.com/tamil/node/20178
முட்டை புரோட்டா http://arusuvai.com/tamil/node/20005
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
இதுவரை கணினி சம்பந்தமாக நிறைய உதவுங்கள் கேட்டுள்ளார் ! இப்போ சமையலுக்கு தாவிட்டாரே ! அதான் !ரேவதி wrote:என்ன ஸார் நீங்களே பயந்துட்டீங்ககே. பாலா wrote:மறுபடியுமா ??????கேபிள் ராஜா wrote:புரோட்டா செய்வது எப்படி தெறிந்தவர்கள் உதவுங்கள் :afro:
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ஜாஹீதாபானு wrote:
* மைதா மாவு - அரை கிலோ
* சீனி - ஒரு மேசைக்கரண்டி
* பால் - முக்கால் கப்
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* சோடா உப்பு - அரை தேக்கரண்டி
பானு இந்த மாதிரி நான் இதுவரை செய்ததில்லை , பகிர்விக்கு மிக்க நன்றி , நானும் செய்து பார்க்கிறேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் almost பானு சொன்னது போல் தான் செய்வேன், ஆனால் இட்ட பெரிய சப்பாத்தி யை தூக்கி பிடிக்காமல், நானே கையால் புடவை கொசுவம் போல மடித்துவிடுவேன் ரொம்ப நல்லா வரும் .
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.
நான் வரல
நான் வரல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kavimuki wrote:பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.
நான் வரல
நீங்க உங்க 'அவதாரில்' இருப்பது போல் எழுதிக்கொண்டே இருன்னால் , நாங்க செய்து தருகிறோம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» பரோட்டா செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» பரோட்டா செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» எப்படி தடை செய்வது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|