புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
25 Posts - 39%
heezulia
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
1 Post - 2%
Barushree
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
7 Posts - 2%
prajai
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீரா - மீரா 10 Poll_c10தீரா - மீரா 10 Poll_m10தீரா - மீரா 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 10


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 09, 2011 3:23 pm




தீராவும்
மீராவும்
எதிர் எதிரே என்னாகும் ?

வெட்கம் உடையும்!
வெப்பம் உருகும்!
வேகம் கூடும்!
மோகம் பெருகும்!
ஞாபகம் மோதும்!
விரல்கள் தாவும்!
குரல்கள் அடைபடும்!
மயக்கம் வகுப்பெடுக்கும்!
தயக்கம் தற்கொலை செய்யும்!
ஓசைகள் செவிடாகும்!
காட்சிகள் குருடாகும்!
இருள் இன்பமாகும்!
வெளிச்சம் கூச்சமாகும்!
பசி படத்துறங்கும்!
ருசி நாவை விட்டிறங்கும்!
உதிரம் நோகும்!
உணர்வு வேகும்!
இமைகள் ஒட்ட மறுக்கும்!
உதடுகள் ஒட்ட துடிக்கும்!
எனக்கு நீ!
உனக்கு நான்!
இனி...
எல்லாம் வசப்படும்
நமக்கு!

இப்படி ஆகும்!


தீராவின் உதடுகள்
திடீரென திறந்தது !

வார்த்தை சில நேரம்
உணர்ச்சிக்குள்
மாட்டிக் கொள்ளும்
அப்போது
நாம்
மற்றவர்களை கொல்வோம் !

தீரா!
தேய்ந்து போன
வார்த்தைகளால்
பேச தொடங்கினான்!

முதலில்
யார் நீ?

மீரா!
மெளனம்!

தீரா!
எந்த ஊர்?
என்ன பெயர்?
எப்போதெல்லாம்
இங்கு வருவாய்?
என்னை பார்த்திருக்கிறாயா?
ஏன் வந்தாய்?
எப்போது வந்தாய்?
கேள்விகள் நீண்டன!

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
உதடு உதிர்த்தது!
ம்.....

என் பெயர்
மீரா!

தீரா!
சொல்லி பார்த்தான்
முதல் முதலாக பேசும்
குழந்தையாய்
மீரா வின் பெயரை!

மீரா!
உடையூர் எனதூர்!
முன்பு பார்த்தில்லை!
அடிக்கடி இங்கு வருவதுண்டு
தோழிகளுடன்!

தீரா!
மானை தின்ற
மலைப் பாம்பாய்!

தீரா!
எங்கே தோழிகள்!

மீரா!
தனிமை!

தீரா!
எனை பார்க்கவா?

மீரா!
மீண்டும்
மெ...ள...ன...ம்...

இளைபாற விரும்பவில்லை
எனது பெயர்
தீரா!

மீரா!
இதழ்
சிவத்தது!

தீரா-மீரா!
உயிரா-உடலா !

உதடுகளின் பாசையை விட
கண்களின் பாசையே
கனமானது!

மின்னலின்
பின்னலில்
முளைக்கும் காளானாய்!

கண்களின்
பின்னலில்
பேசியது காதலாய்!


மாலை (பொழுது)
வாட ஆரம்பித்தது!

கருப்பு ( உடை)
உடுத்த தொடங்கியது!

மீரா!
உணர்ந்தாள்!

உதிர்த்தாள்
வருகிறேன்!

தீரா!
அவசரம் ஏன்?

மீரா!
மாலை ரசம் மறைகிறதே!

தீரா!
அடுத்து எப்போது ?

மீரா!
நாளை இப்பொழுது!

தீரா!
உறுதியாகவா?

மீரா!
மெ...ள...ன...ம்...

தீரா!
மெ...ள...ன...ம்...

மீரா!
பறக்க ஆரம்பித்தாள்!

தீரா!
ஒரே இடத்தில்
பறந்து கொண்டே பார்த்தான்!

ஒரு நாள்
எப்போது முழுமையடையும்?
பகலும் இரவும்
கடக்கும் கணத்தில்!

ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது!

தீரா-மீரா
பிணைப்பு
ஆரம்பமானது!


தீரா- மீரா
இணைப்பு
துளிர் விட்டது!

தீரா- மீரா
நினைவு
இறுக்கப்பட்டது!

தீரா- மீரா
கனவு
களவாடப்பட்டது!

தீரா- மீரா
உணர்வு
வார்க்கப்பட்டது!

தீரா- மீரா
கவிதை
முழுமையாக வாசிக்கப்பட்டது!!


(தொடரும்...)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 10, 2011 2:16 am

ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது! சூப்பருங்க சூப்பருங்க


பிரிந்தால் தானே மனம் இணைவதற்கு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 10 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 29, 2011 1:18 pm

இளமாறன் wrote:ஒரு ஓவியம்
எப்போது அழகாகும் ?
கலை கண்களுக்குள்
வரையப்படும் போது!

ஒரு கவிதை
எப்போது உயிர்க்கும்?
ரசனையின் உதடுகள்
உரசும் பொழுது!

ஒரு கல்
எப்போது சிற்பமாகும்?
உளியும் விரல் நுனியும்
சந்திக்கும் வேளையில்!

ஒரு உறவு
எப்போது மலரும்?
இதயமும் விழிகளும்
இணையும் போது!


இரு மனம்
எப்போது ஒன்றாகும்?
உடல் பிரிக்கப்பட்டு
உயிர் பிணையப்படும் போது! சூப்பருங்க சூப்பருங்க


பிரிந்தால் தானே மனம் இணைவதற்கு சோகம்



புன்னகை புன்னகை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 1:31 pm

அழகான கவிதை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக