புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 11:46 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
52 Posts - 38%
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
45 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
17 Posts - 12%
Rathinavelu
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
சிவா
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
120 Posts - 44%
ayyasamy ram
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
13 Posts - 5%
Rathinavelu
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
7 Posts - 3%
prajai
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
5 Posts - 2%
Guna.D
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
ஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_lcapஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_voting_barஈகரை ஒரு புரிதல் ! - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ஒரு புரிதல் !


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 29, 2011 10:54 am

First topic message reminder :

ஈகரை ஒரு புரிதல் :

இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன்.



"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "

இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....

ஈகரை உறவு பாலமா ?

ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.

நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
ஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.

எனது ஈகரை :

ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:



ஈகரையின் நிறைகள் :

*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.

* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.

* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.

( இன்னும் இருந்தாலும் இது போதும் )


குறைகள்

நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.


பரிந்துரைகள்;

உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;

உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.

பதிவுகளின் வடிவம் :

கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.

குழந்தையாய் மாறுங்கள்


உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.

அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள்.

தாய்மை உணர்வுடன் இருங்கள் :

பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.

நன்றி சொல்லுங்கள் :


நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :


பிரதி எடுத்து படியுங்கள் :


பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.

ஏமாற்ற கூடாது :

எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.

குறியீடுகள் :

அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.

மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :

உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும்.


நன்றி.



[You must be registered and logged in to see this image.]

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 10:00 am

மிக, மிகத் தேவையான...அருமையான கட்டுரையை வழங்கியதற்கு
நன்றி அய்யம் பெருமாள். உங்கள் வயதோடு..பார்க்கையில்..நீங்கள்
ஒரு மிகச் சிறந்த சுயச் சிந்தனாவாதியாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே..
உங்களை திரு.கே.பாலா சரியாக அடையாளம் கண்டு "சிந்தனைச் சிற்பி"
என்று பாராட்டியதாக ஞாபகம். நீங்கள்..மிக..மிகப் பொருத்தமானவர்தான்
அந்தப் பெயருக்கு.
நன்றி! அய்யம்பெருமாள்.





[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 04, 2011 11:46 am

நல்ல பதிவு , அவசியம் ஆனதும் கூட ... ஆழ்ந்த நன்றிகள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 04, 2011 8:36 pm

கபாலி wrote:மிக மிக பண்பட்ட பதிவு..ஈகரையில் நான் கண்டவைகளில் மிகவும் மேலான பதிவுகளில் இதுவுமொன்று.. வாழ்த்துகள் அண்ணாத்தே..!

அப்பாடா ! என்னை மக்கு என்று கூறிய நைனா கபாலி அவர்கள் வாயினாலயே, பாராட்டு பெறுவதற்க்கு சந்தோஷமாக இருக்கிறது ! நன்றி கபாலி !

rameshnaga wrote:மிக, மிகத் தேவையான...அருமையான கட்டுரையை வழங்கியதற்கு
நன்றி அய்யம் பெருமாள். உங்கள் வயதோடு..பார்க்கையில்..நீங்கள்
ஒரு மிகச் சிறந்த சுயச் சிந்தனாவாதியாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே..
உங்களை திரு.கே.பாலா சரியாக அடையாளம் கண்டு "சிந்தனைச் சிற்பி"
என்று பாராட்டியதாக ஞாபகம். நீங்கள்..மிக..மிகப் பொருத்தமானவர்தான்
அந்தப் பெயருக்கு. நன்றி ! அய்யம்பெருமாள்.

நன்றி ரமேஷ்நாகா! பாலா சார் பாராட்டவில்லை. அவரிடம் இருந்து பாராட்டு வாங்குவதற்க்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும். நமது ஈகரையில் உள்ள இளைஞர்கள் யாரோ கேலிக்காக கூறினார்கள் !

புரட்சி wrote:நல்ல பதிவு , அவசியம் ஆனதும் கூட ... ஆழ்ந்த நன்றிகள்

நன்றி புரட்சி !



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக