Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
+4
பாலாஜி
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
இளமாறன்
8 posters
Page 1 of 1
அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
சென்னை, ஆக.27: நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அணுக் கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவியை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
சென்னை தரமணியில் உள்ள பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை இந்தக் கருவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.சி.சேட்டால் கூறியதாவது:
கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் போது மக்களை அச்சுறுத்துவது அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளே. இந்தியாவில் நிலநடுக்கத்தால் இத்தகைய பாதிப்புகள் இதுவரை இல்லாத போதும், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு இந்தக் கருவியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைத்தால் நில நடுக்கத்தின் அதிர்வை அந்தக் கருவி உணர்ந்து ஒரு நொடியில் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிடும். ன
இதனால் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உடனடியாக நிறுத்தப்படும் என்றார் எஸ்.சி.சேட்டால்.
பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தின் (எஸ்.ஈ.ஆர்.சி) இயக்குநர் நாகேஷ் ஆர். ஐயர் கூறியதாவது:
இந்தச் சோதனை முதல்முறையாக பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது. இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பெரிய அளவில் வெற்றிபெறும். இந்தச் சோதனை முயற்சிக்கும், கட்டமைப்புக்கும் ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆராய்ச்சியாளர் பி.செல்லப்பாண்டி கூறியதாவது:
இரண்டு மாதம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், 12 கருவிகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும்.
நிலநடுக்கத்தின் போது ஏதாவது ஒரு கருவி இயங்காத பட்சத்தில் மற்ற கருவிகள் செயல்படும். ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்.விஜயஸ்ரீ, கே.முத்துமணி ஆகியோர் உடனிருந்தனர். தினமணி
சென்னை, ஆக.27: நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அணுக் கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவியை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
சென்னை தரமணியில் உள்ள பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை இந்தக் கருவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் எஸ்.சி.சேட்டால் கூறியதாவது:
கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் போது மக்களை அச்சுறுத்துவது அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளே. இந்தியாவில் நிலநடுக்கத்தால் இத்தகைய பாதிப்புகள் இதுவரை இல்லாத போதும், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வகையில் கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு இந்தக் கருவியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைத்தால் நில நடுக்கத்தின் அதிர்வை அந்தக் கருவி உணர்ந்து ஒரு நொடியில் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிடும். ன
இதனால் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உடனடியாக நிறுத்தப்படும் என்றார் எஸ்.சி.சேட்டால்.
பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தின் (எஸ்.ஈ.ஆர்.சி) இயக்குநர் நாகேஷ் ஆர். ஐயர் கூறியதாவது:
இந்தச் சோதனை முதல்முறையாக பொறியியல் கட்டமைப்பு ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது. இந்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் பெரிய அளவில் வெற்றிபெறும். இந்தச் சோதனை முயற்சிக்கும், கட்டமைப்புக்கும் ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆராய்ச்சியாளர் பி.செல்லப்பாண்டி கூறியதாவது:
இரண்டு மாதம் மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், 12 கருவிகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும்.
நிலநடுக்கத்தின் போது ஏதாவது ஒரு கருவி இயங்காத பட்சத்தில் மற்ற கருவிகள் செயல்படும். ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆர்.விஜயஸ்ரீ, கே.முத்துமணி ஆகியோர் உடனிருந்தனர். தினமணி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
நல்ல விசயம் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
முழுவதும் கதிர் வீச்சை தடுக்க முடியாது அமெரிக்காவை சமாதானம் செய்ய இந்த கண்டு பிடிப்பு..!
என்வே கண்டு பிடித்தவருக்கு
என்வே கண்டு பிடித்தவருக்கு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அணு கதிர்வீச்சை தடுப்பதற்கான புதிய கருவி: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
கண்டுபித்த விஞ்ஞானிகளுக்கு நன்றியும்... பாராட்டுக்களும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Similar topics
» புதிய வகை உருளைக்கிழங்கு கண்டுபிடிப்பு:இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல் : இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|