புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
3 Posts - 6%
heezulia
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_m10 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 8:00 am

 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி First

வலுவான லோக்பால் மசோதாவின் 3 முக்கிய அம்சங்களை ஏற்று, பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12 நாள் போராட்டம் வெற்றி பெற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இன்று காலை வாபஸ் பெறுகிறார்.


ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, 73 வயதான அன்னா ஹசாரே, கடந்த 16-ந்தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

3 முக்கிய நிபந்தனைகள்


டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 12-வது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு மேற்கொண்ட தொடர் சமரச முயற்சியை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு 3 முக்கிய நிபந்தனைகளை அன்னா விதித்தார்.

அதன் விவரம் வருமாறு-

மக்கள் சாசனம்

1.அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசன அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். மக்களுடைய குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால வரையறை நிர்ணயித்து, அதற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை விதிப்பது.

2.அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்குவதற்கான சட்டப் பிரிவை லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும்.

3.கீழ்நிலை ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களையும் லோக்பால் சட்ட மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

பாராளுமன்றத்தில் விவாதம்

உண்ணாவிரதம் காரணமாக அன்னா ஹசாரேவின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதிப்பு அடைந்து வந்தது. இதனால், உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்தது.

அன்னா ஹசாரேவின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, வலுவான லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று, அன்னா குழுவினரிடம் உறுதி அளித்தது.

அதன்படி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று விவாதம் நடைபெற்றது. மக்களவையில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், இந்த விவாதத்தை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகமே கவனிப்பதாக தெரிவித்தார்.

திடீர் சிக்கல்

விவாதம் நடந்து கொண்டு இருந்த நிலையில், நேற்று மாலை திடீர் என்று புதிய சிக்கல் எழுந்தது. மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அன்னா குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆகியோர், விவாதத்துக்குப்பின் தீர்மானம் நிறைவேற்றுவதில் அரசு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

"கடந்த 4 நாட்களில், மூன்று முறை அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு உள்ளது. 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதத்துக்குப்பின் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது தீர்மானமும் இல்லை; ஓட்டெடுப்பும் இல்லை என்று கூறுவதை, துரோகம் அல்லாமல் வேறு என்ன?'' என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

மன்மோகன்சிங்குடன் ஆலோசனை

அத்துடன் ஓட்டெடுப்பை பா.ஜனதா விரும்பவில்லை என்றும் அன்னா குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டதால், பா.ஜனதாவின் நிலை என்ன? என்பதை விளக்கும்படி ராம்லீலா மைதானத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்வானி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார்கள்.

அப்போது அரசு தரப்பில் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பா.ஜனதா தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

தீர்மானம் நிறைவேறியது

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில் நடந்த விவாதம் நேற்று இரவு 8 மணி அளவில் முடிவடைந்தது. பின்னர் விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறியது. பின்னர் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அன்னா ஹசாரேவின் 3 முக்கிய அம்சங்களுடன் வலுவான லோக்பால் மசோதாவை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் மேல் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உண்ணாவிரதம் இன்று வாபஸ்

பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம் அன்னா ஹசாரேவிடம் வழங்கப்பட்டது. வலுவான லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு அன்னா ஹசாரேவும் அவருடைய ஆதரவாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அப்போது மேடையில் பேசிய அன்னா ஹசாரே, தங்களது போராட்டம் பாதி தான் வெற்றி பெற்று இருக்கிறது என்றாலும், மத்திய அரசின் முடிவை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற போவதாக கூறினார்.

அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு 12-வது நாளான நேற்று வெற்றி கிடைத்து உள்ளது. அதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வாபஸ் பெறுகிறார்.

தினதந்தி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 28, 2011 8:21 am

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் லோக்பால் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே..
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 8:25 am

கே. பாலா wrote:ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் லோக்பால் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே..

இதே மகிழ்ச்சியான மனநிலைதான் இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குள்ளும் ஏற்பட்டது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 28, 2011 12:11 pm

இந்த வெற்றி நாம் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 28, 2011 2:19 pm

 அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக