ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் ...!

+6
ந.கார்த்தி
பிஜிராமன்
kitcha
rameshnaga
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருவள்ளுவர் ...! Empty திருவள்ளுவர் ...!

Post by ஹிஷாலீ Sun Aug 28, 2011 12:19 pm

[img]திருவள்ளுவர் ...! Thiruvalluvarfbu[/img]


யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல்
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 28, 2011 12:22 pm

மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திருவள்ளுவர் ...! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by ஹிஷாலீ Sun Aug 28, 2011 12:24 pm

massfareeth wrote:மிக அருமை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நன்றி நண்பா...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by rameshnaga Sun Aug 28, 2011 12:46 pm

தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..
கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by kitcha Sun Aug 28, 2011 1:34 pm

rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by kitcha Sun Aug 28, 2011 1:36 pm

யாதுமாய் நின்ற வள்ளுவனே - உன்னை
யாவரும் கேளீர்ராக்கிய நம்மொழியில்
பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாக்களை
பகிரும் குறள் வரியால் ......!

நாடும் மொழியும், இனமும் மதமும் - போற்றும்
அறமும் பொருளுமாய் சுவைத்த - முப்பால்
நகமும் சதையுமாய் இணைந்து நம்
உலகின் பொதுமறையாய் ....!

பொய்யா மொழியியுடன் மெய்யாய் தரித்த
தெய்வ நூலாய் வான் புகழ் கொண்ட
வையத்துள் தேன் புகழாய் பாடிய
வள்ளுவமாலை இன்று .....!

ஆழ்கடல் குமரியின் அலைகடல் அருமையிருக்கு மகிழ்ச்சி
தாலாட்டில் அரண்மனை சிற்பமாய்
தனதடி உயரத்தில் இத்தரணியே
ஆளுகிறார் நம் தமிழ் பெற்ற தாத்தா ...!

வான் புகழ் கொண்ட வள்ளுவன் போல் உங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துகள் சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருவள்ளுவர் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by பிஜிராமன் Sun Aug 28, 2011 2:03 pm

மிக அருமையான கவிதை வள்ளுவ பெருந்தகைக்கு......நன்றி ஹிஷாலி திருவள்ளுவர் ...! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 2:05 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருவள்ளுவர் ...! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by T.N.Balasubramanian Sun Aug 28, 2011 9:34 pm

திருவள்ளுவர் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
சிறப்பாக ,திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பொதுவாக ,தமிழ் (பெற்ற) தாத்தா எனப்படுபவர் திரு உ.வே.சாமிநாத ஐயர்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by ஹிஷாலீ Mon Aug 29, 2011 9:43 am

kitcha wrote:
rameshnaga wrote:தமிழ் பெற்ற தாத்தா...இல்லை...தமிழையே பெற்ற தாத்தா..கவிதை ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஹிஷாலீ..
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ் பெற்ற தாத்தா - அதாவது திருவள்ளுவர் நமக்கு தாத்தா மாதிரி.

அந்த தாத்தாவை பெற்றுடுத்த தாய் நம் தமிழ்த் தாய் என்கிற அர்த்தத்தில் இப்படி தமிழ் பெற்ற தாத்தா

எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.இது என்னுடைய பார்வையில் -

சரியான அர்த்தத்தை ஹிஷாலி தான் சொல்லவேண்டும்.

ஆம் அண்ணா அப்படிதான் எண்ணி கவிதை வடித்தேன், காதல் கவிதைல் கிடைத்த பாராட்டுக்களை விட இந்த கவிதைல் கிடைத்த பாராட்டுகள் என்னை மிகவும் சந்தோசப்படித்தியாது, அதற்க்கு காரணம் கிச்சா அண்ணா தான், மிக்க நன்றி அண்ணா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

திருவள்ளுவர் ...! Empty Re: திருவள்ளுவர் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum