புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்.
Page 1 of 1 •
அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது. தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும். ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் கருத்து
ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம், அரசியல் சட்டப்படி தமிழக அரசுக்கு இருக்கிறது என்று வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
3 அடுக்கு பாதுகாப்பு
கருணை மனு நிராகரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை 9-ந் தேதி தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறையில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
3 பேரும் தனி செல்களில் அடைக்கப்பட்டு, ஜெயிலர்களின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில் அருகே ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மனித சங்கிலி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதாவுக்கு மனு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் 3 பேர் சார்பிலும் நாளை மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்காக பிரபல வக்கீல்கள் ராம்ஜெத் மலானி, ஹரீஷ் சால்வே ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள். அவர்கள் இதர வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், மனுவுக்கு இறுதி வடிவம் கொடுக்க உள்ளனர்.
வக்கீல் பேட்டி
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-
தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 பேரும், தங்கள் உயிரை காப்பாற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தான் பெரிதும் நம்பி உள்ளனர். ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு கூட, தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தூக்கு தண்டனையை குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து, அதை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம்.
முன் உதாரணங்கள்
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்கு முன் உதாரணங்கள் உள்ளன. கேரளாவைச் சேர்ந்த பாலன் என்பவர் வழக்கில், அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அவரது தூக்கு தண்டனையை கேரள அரசு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அப்போது, அம்மாநில சட்ட மந்திரியாக வி.ஆர்.கிருஷ்ண அய்யர் இருந்தார்.
ஐகோர்ட்டில் மனு
ஆனால், 3 பேரும் தாக்கல் செய்த கோரிக்கை மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. 3 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க ஜனாதிபதி நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதை காரணமாக வைத்து, இந்த கோரிக்கையை விடுப்போம்.
பொதுவாக, கருணை மனுக்களை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்தால், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு, தூக்கு தண்டனையை குறைத்ததற்கு முன் உதாரணங்கள் உள்ளன.
உதாரணமாக, கடந்த 1965-ம் ஆண்டு, அப்போதைய பஞ்சாப் முதல்-மந்திரியை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தயா சிங்கின் கருணை மனு, 21/2 ஆண்டு கால தாமதத்துக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில், ஜனாதிபதி உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
மேலும், நீண்ட தாமதத்துக்கு பிறகு கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சமீபத்தில் கவுகாத்தி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
தண்டனையை நிறைவேற்ற முடியாது
எனவே, சென்னை ஐகோர்ட்டுக்கும் இந்த வழக்கில் தண்டனையை குறைக்க அதிகாரம் உள்ளது. 3 பேரும் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்து விட்டால், அவர்களின் தூக்கு தண்டனையை சிறை அதிகாரிகள் நிறைவேற்ற முடியாது.
ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது.
இவ்வாறு வக்கீல் புகழேந்தி கூறினார்.
தினதந்தி
ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம், அரசியல் சட்டப்படி தமிழக அரசுக்கு இருக்கிறது என்று வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
3 அடுக்கு பாதுகாப்பு
கருணை மனு நிராகரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை 9-ந் தேதி தூக்கில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறையில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
3 பேரும் தனி செல்களில் அடைக்கப்பட்டு, ஜெயிலர்களின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவாயில் அருகே ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மனித சங்கிலி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதாவுக்கு மனு
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் 3 பேர் சார்பிலும் நாளை மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்காக பிரபல வக்கீல்கள் ராம்ஜெத் மலானி, ஹரீஷ் சால்வே ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள். அவர்கள் இதர வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், மனுவுக்கு இறுதி வடிவம் கொடுக்க உள்ளனர்.
வக்கீல் பேட்டி
இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-
தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 பேரும், தங்கள் உயிரை காப்பாற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தான் பெரிதும் நம்பி உள்ளனர். ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு கூட, தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தூக்கு தண்டனையை குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து, அதை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம்.
முன் உதாரணங்கள்
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்ததற்கு முன் உதாரணங்கள் உள்ளன. கேரளாவைச் சேர்ந்த பாலன் என்பவர் வழக்கில், அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அவரது தூக்கு தண்டனையை கேரள அரசு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அப்போது, அம்மாநில சட்ட மந்திரியாக வி.ஆர்.கிருஷ்ண அய்யர் இருந்தார்.
ஐகோர்ட்டில் மனு
ஆனால், 3 பேரும் தாக்கல் செய்த கோரிக்கை மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. 3 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க ஜனாதிபதி நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருப்பதை காரணமாக வைத்து, இந்த கோரிக்கையை விடுப்போம்.
பொதுவாக, கருணை மனுக்களை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்தால், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு, தூக்கு தண்டனையை குறைத்ததற்கு முன் உதாரணங்கள் உள்ளன.
உதாரணமாக, கடந்த 1965-ம் ஆண்டு, அப்போதைய பஞ்சாப் முதல்-மந்திரியை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தயா சிங்கின் கருணை மனு, 21/2 ஆண்டு கால தாமதத்துக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் வழக்கில், ஜனாதிபதி உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
மேலும், நீண்ட தாமதத்துக்கு பிறகு கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சமீபத்தில் கவுகாத்தி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
தண்டனையை நிறைவேற்ற முடியாது
எனவே, சென்னை ஐகோர்ட்டுக்கும் இந்த வழக்கில் தண்டனையை குறைக்க அதிகாரம் உள்ளது. 3 பேரும் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்து விட்டால், அவர்களின் தூக்கு தண்டனையை சிறை அதிகாரிகள் நிறைவேற்ற முடியாது.
ஏனென்றால், வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது.
இவ்வாறு வக்கீல் புகழேந்தி கூறினார்.
தினதந்தி
Similar topics
» 3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வைகோ
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» 3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் யாருக்கு? ஜெயலலிதா விளக்கம்
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|